website statistics

Thursday, August 11, 2005

மார்கத்தின் வழி - தினம் ஒரு ஸென் கதை

ஒரு துறவி தானகவே வலிய வந்து ஸென் ஆசிரியர் ஸூவான்-ஷாவிடம் தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டார். பின்பு ஆசிரியரிடம், "நான் இப்பொழுதுதான் மடத்திற்கு வந்துள்ளேன். எனக்கு மார்கத்தினை அடைவதற்கான வழியைக் காண்பியுங்கள்" என்று கேட்டார்.

"பள்ளத்தாக்கில் இரச்சலுடன் ஓடும் ஓடையாற்றின் சத்தத்தினை உங்களால் கேட்க முடிகிறதா?" என்றார் ஸூவான்-ஷா.

"ஆமாம்" என்றார் துறவி

"அங்கிருந்து நுழை"

Source: The Roaring Stream - Edited by Nelson Foster and jack Shoemaker

வருகை தந்ததற்கு மிகவும் நன்றி! வாசித்த பின் உங்களுக்கு ஆர்வமிருந்தால், உங்கள் விருப்பத்திற்கு ஏற்ப 'சுமார் (-)' அல்லது 'அருமை (+)' என்பதில் ஒன்றை தேர்ந்தெடுத்து www.thamizmanam.comதில் இந்த பதிவை மதிப்பீடு செய்யலாம். தற்போதய மதிப்பிட்டை இந்த நட்சத்திரங்களின் மீது மௌஸை நிறுத்தி காணலாம்: வாக்களிக்க நட்சத்திரங்களை சுட்டவும். நன்றி!

0 மறுமொழிகள்:

Post a Comment

<< முதல் பக்கம்