<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-9600999</id><updated>2011-09-05T11:23:46.884-04:00</updated><title type='text'>Daily A Zen Story - தினம் ஒரு ஸென் கதை</title><subtitle type='html'>சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் ஸென் கதைகள்.  நண்பர்களிடமும், உறவினர்களிடமும் கூறி அசத்துங்கள்.</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://zendaily.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9600999/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://zendaily.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><link rel='next' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9600999/posts/default?start-index=101&amp;max-results=100'/><author><name>Kangs(கங்கா)</name><uri>http://www.blogger.com/profile/15743543447276408489</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>163</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-9600999.post-113148455125877507</id><published>2005-11-09T11:13:00.000-05:00</published><updated>2005-11-09T11:08:30.610-05:00</updated><title type='text'>பதிலா உயிரா? - தினம் ஒரு ஸென் கதை</title><content type='html'>ஒரு நாள் எல்லாராலும் உயர்வாக கொண்டாடப் பட்ட சா'ன் ஆசிரியர் ஷிஷைன் தன்னுடைய சீடர்களை சோதித்து பார்ப்பது என முடிவெடுத்து, "உண்மை வழியினை அடையத் தேடும் போது, ஒரு உயரமான மரத்தின் கிளையினைப் பல்லால் பிடித்துக் கொண்டு தொங்கிக் கொண்டிருக்கிற மனிதனுக்கு சமமாவோம்" என்றவர், "கீழே சவகாசமாக அமர்ந்திருக்கும் மற்றொரு மனிதன், மேலேத் தொங்கிக் கொண்டிருக்கிறவனைப் பார்த்து, 'மேற்கிலிருந்து போதிதர்மா சைனாவிற்கு வந்ததன் காரணம் என்ன?' என்று கேட்கிறான் என்று வைத்துக் கொள்வோம் அப்பொழுது மேலேயிருப்பவன் பதில் சொல்லவில்லையென்றால் முட்டாளாக கருதப் படுவான். ஆனால் வாயைத் திறந்தாலோ எமனுக்கு இரையாகிவிடுவான். சொல்லுங்கள், இதிலிருந்து தப்பிப்பதற்கு என்ன செய்ய வேண்டும்" என்று கேட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;அங்கிருந்த சீடர்களில் ஒருவனது பெயர் ஹு டோ சாவோ, அவன் எழுந்து நின்று, "எங்களுக்கு அந்த மனிதன் உயரமான மரத்தில் என்ன செய்து கொண்டிருக்கிறான் என்பதைப் பற்றியக் கவலையில்லை. எங்களுக்குத் தேவையானதெல்லாம் யார் அவன், மரத்தின் மேலே ஏறுவதற்கு முன்பு என்ன செய்து கொண்டிருந்தான்?" என்று பதிலுக்கு ஆசிரியரைப் பார்த்துக் கேள்வி கேட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;அவன் கூறியதைக் கேட்ட ஷிஷைன் அடக்க முடியாமல் சிரிக்கத் தொடங்கினார். சீடனின் பதிலில் திருப்தி அடைந்தவரானார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9600999-113148455125877507?l=zendaily.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://zendaily.blogspot.com/feeds/113148455125877507/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9600999&amp;postID=113148455125877507' title='49 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9600999/posts/default/113148455125877507'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9600999/posts/default/113148455125877507'/><link rel='alternate' type='text/html' href='http://zendaily.blogspot.com/2005/11/blog-post_09.html' title='பதிலா உயிரா? - தினம் ஒரு ஸென் கதை'/><author><name>Kangs(கங்கா)</name><uri>http://www.blogger.com/profile/15743543447276408489</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>49</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9600999.post-113140847269982958</id><published>2005-11-08T19:06:00.000-05:00</published><updated>2005-11-08T09:05:18.053-05:00</updated><title type='text'>நதியினைக் குடி - தினம் ஒரு ஸென் கதை</title><content type='html'>ஒரு சமயம் பா'ன் யூன் என்ற துறவி, சா'ன் ஆசிரியர் ஷிடோவை முதன் முதலில் சந்தித்த போது, "எல்லா தர்மங்களின் துணையினையும் உதறித் தள்ளிய மனிதர்கள் எப்படிப் பட்ட மனிதர்களாக இருக்க முடியும்?" என்று கேட்டான். கேட்டவனின் வாயை அப்படியே தனது கைகளால் பொத்தினார் ஷிடோ. துறவியால் சா'ன் ஆசிரியரின் செய்கையை புரிந்து கொள்ள முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;மதிப்புக்குரிய குரு மாசூவிடம் சென்று தன்னுடைய கேள்வியினைக் கேட்பதென முடிவெடுத்து, அதேக் கேள்வியைத் திருப்பிக் கேட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;"நீ ஷிஷியாங் ஆற்றின் தண்ணிரினை ஒரே மிடக்கில் குடித்துக் காட்டினால்தான், நான் உன்னுடையக் கேள்விக்கு பதில் அளிக்க முடியும்" என்ற பதிலே கிடைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அதனைக் கேட்ட பா'ன் யூன் தன்னுடைய அறியாமை நீங்கி தன்னொளி பெற்றான்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9600999-113140847269982958?l=zendaily.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://zendaily.blogspot.com/feeds/113140847269982958/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9600999&amp;postID=113140847269982958' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9600999/posts/default/113140847269982958'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9600999/posts/default/113140847269982958'/><link rel='alternate' type='text/html' href='http://zendaily.blogspot.com/2005/11/blog-post_08.html' title='நதியினைக் குடி - தினம் ஒரு ஸென் கதை'/><author><name>Kangs(கங்கா)</name><uri>http://www.blogger.com/profile/15743543447276408489</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9600999.post-113140731411514905</id><published>2005-11-07T18:46:00.000-05:00</published><updated>2005-11-07T18:48:34.150-05:00</updated><title type='text'>உருவ வழிபாடு - தினம் ஒரு ஸென் கதை</title><content type='html'>ஹுவாங்னியா என்ற ஸென் ஆசிரியர் யேன்குவாங்கினை சந்திப்பதற்காக சென்றார்.  யேன்குவாங்கி ஆசிரியராக இருந்த புத்த கோயிலிற்குள் நுழைந்தவர் அமைதியாக புத்தச் சிலையின் முன் தலை வணங்கி நின்றார். அந்த சமயத்தில் டா'ங் ராஜ வம்ச பரம்பரையைச் சார்ந்த ஷூவான்சூங் என்ற வாலிபன் புதிதாக சமய சேவையைப் பற்றி அறிவதற்காக அங்கு வந்திருந்தான். &lt;br /&gt;&lt;br /&gt;ஹுவாங்னியா செய்த செயல் அனைத்தையும் கவனித்த ஷூவான்சூங், "உண்மை வழியினை அடைய முயல்பவர்களுக்கு, புத்தாவினை தலை வணங்கத் தேவையில்லை, துறவறம் ஏற்க வேண்டியதில்லை (அ) யார் கூறிய போதனைகளையும் கடைபிடிக்கத் தேவையில்லை, அப்படியிருக்க ஆசிரியரே, எதற்காக தலை வணங்கி புத்தருடையச் சிலைக்கு மரியாதை செய்தீர்கள்" என்று கேட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;"நான் புத்தரினை வழிபடுவதில்லை. துறவியும் இல்லை. எந்த போதைனையையும் உடும்பென பிடித்துக் கொண்டும் இல்லை" என்று கொஞ்சம் கூட தாமதியாமல் பதில் அளித்த ஆசிரியர், "நான் என்னிலிருந்து விடுதலை பெறவே அவ்வாறு செய்கிறேன்" என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;கொஞ்சம் நேரம் ஆசிரியர் கூறியதை மனதில் நிறுத்தி யோசித்தவன், "உருவ வழிபாட்டினால் என்ன பயன் ஆசிரியரே?" என்று மீண்டும் தன் கேள்வியை எழுப்பினான்.&lt;br /&gt;&lt;br /&gt;அவனுடையக் கன்னத்தில் "பளார்" என்று அறைந்தார் ஹுவாங்னியா.&lt;br /&gt;&lt;br /&gt;வாலிபனானாலும் அரசனான ஷூவான்சூங் சீற்றத்துடன், "ஏன், நாகரிகமில்லாமல் மிருகத்தைப் போல் நடந்து கொள்கிறிர்கள்?" என்று கோபத்துடன் கேட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஏன்" என்று வேகமாக திருப்பிக் கேட்டவர், அவனுடைய குற்றச்சாட்டுக்கு விரைவாய் பதிலளிக்கும் பொருட்டு, "உன்னால் யார் நாகரிகமானவர், நாகரிகமற்றவர் என்று என்னிடம் விவாதம் செய்யுமளவிற்கு தைரியம் இருக்கிறதா.. உனக்கு வாய் கொஞ்சாம் அதிகமாகவே நீள்கிறது" என்றார். அதனைக் கேட்ட ஷூவான்சூங் தன்னுடைய அடக்கமற்ற தன்மையை எண்ணி வருந்தினான்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9600999-113140731411514905?l=zendaily.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://zendaily.blogspot.com/feeds/113140731411514905/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9600999&amp;postID=113140731411514905' title='19 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9600999/posts/default/113140731411514905'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9600999/posts/default/113140731411514905'/><link rel='alternate' type='text/html' href='http://zendaily.blogspot.com/2005/11/blog-post_07.html' title='உருவ வழிபாடு - தினம் ஒரு ஸென் கதை'/><author><name>Kangs(கங்கா)</name><uri>http://www.blogger.com/profile/15743543447276408489</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>19</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9600999.post-113113456333082929</id><published>2005-11-04T15:02:00.000-05:00</published><updated>2005-11-04T15:02:43.363-05:00</updated><title type='text'>ஸென் கல்வி - தினம் ஒரு ஸென் கதை</title><content type='html'>ஒரு நாள் ஹோஃபுக்குவின் சீடர்களில் ஒருவனை வரவேற்ற ஜிஸோ, "உன்னுடைய ஆசிரியர் என்னக் கற்றுக் கொடுத்தார்?" என வினவினார். "என்னுடைய ஆசிரியர்  எந்த தீயவைகளைப் பார்க்காமல் கண்களை மூடிக் கொள்ளச் சொன்னார்; தீயவைகளை கேட்காமல் காதை மூடிக் கொள்ளச் சொன்னார்; தீய எண்ணங்களை மனதினில் உருவாக்கமல் பார்த்துக் கொள்ளச் சொன்னர்" என்று சீடன் பதிலுரைத்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;"நான் உன்னுடைய கண்களை மூடிக் கொள்ளச் சொல்ல மாட்டேன்" என்ற ஜிஸோ, "ஆனால் நீ எதையும் பார்க்க மாட்டாய். உன்னுடைய காதுகளை கைகளால் மூடிக் கொள்ளச் சொல்ல மாட்டேன், ஆனால் நீ எதையும் கேட்க மாட்டாய். உன்னுடைய மனதின் எண்ண அலைகளை நிறுத்தச் சொல்ல மாட்டேன்; ஆனால் நீ எந்த சிந்தனையையும் மனதில் ஏற்படுத்தாமல் இருப்பாய்" என்றார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9600999-113113456333082929?l=zendaily.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://zendaily.blogspot.com/feeds/113113456333082929/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9600999&amp;postID=113113456333082929' title='15 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9600999/posts/default/113113456333082929'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9600999/posts/default/113113456333082929'/><link rel='alternate' type='text/html' href='http://zendaily.blogspot.com/2005/11/blog-post_04.html' title='ஸென் கல்வி - தினம் ஒரு ஸென் கதை'/><author><name>Kangs(கங்கா)</name><uri>http://www.blogger.com/profile/15743543447276408489</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>15</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9600999.post-113103945564002088</id><published>2005-11-03T12:28:00.000-05:00</published><updated>2005-11-03T12:37:35.700-05:00</updated><title type='text'>கற்பாலம் - தினம் ஒரு ஸென் கதை</title><content type='html'>இன்றைய கோஆன் மிகவும் புகழ் பெற்றது. இது சாவோ சாவ் என்ற நகரத்தில் வாழ்ந்த என்பது வயதான சவோ சாவிற்கும் (ஊரின் பெயரே ஸென் குருவின் பெயராகி விட்டது. இந்தியாவில் கூட ஊரின் பெயரே புகழ் பெற்றவர்களின் பெயர் ஆகிவிடுவதுண்டு. நாளடைவில் புகழ் பெற்றவர் ஊர் பெயராலேயே அழைக்கப் படுவது வழக்கம்.) அந்த ஊருக்கு புதிதாக வந்த துறவி ஒருவருக்கும் நடந்த  உரையாடலாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;குரு சாவோ சாவிடம் வந்த துறவி ஒருவர், "வெகு நாட்களுக்கு முன்பிருந்தே சாவோ சாவிலிருக்கும் புகழ் பெற்ற கற்பாலத்தினைப் பற்றி கேள்விப் பட்டிருக்கிறேன், ஆனால் இங்கு வந்த பின்பு நான் பார்ப்பது என்னவோ வெறும் சாதரண மரப்பாலம்தான்" என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;சவோ "மரப்பாலத்தினை மட்டும் தான் உங்களால் பார்க்க முடிகிறது; ஆனால் கற்பாலம் இருப்பதை உங்களால் பார்க்க முடியவில்லை" என்று பதிலுரைத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;துறவி, "கற்பாலமா என்ன?"&lt;br /&gt;&lt;br /&gt;சவோ, "கழுதைகளையும் கடக்க வைக்கிறது, குதிரைகளையும் கடக்க வைக்கிறது".&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9600999-113103945564002088?l=zendaily.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://zendaily.blogspot.com/feeds/113103945564002088/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9600999&amp;postID=113103945564002088' title='13 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9600999/posts/default/113103945564002088'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9600999/posts/default/113103945564002088'/><link rel='alternate' type='text/html' href='http://zendaily.blogspot.com/2005/11/blog-post_03.html' title='கற்பாலம் - தினம் ஒரு ஸென் கதை'/><author><name>Kangs(கங்கா)</name><uri>http://www.blogger.com/profile/15743543447276408489</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>13</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9600999.post-113096355227093782</id><published>2005-11-02T15:31:00.000-05:00</published><updated>2005-11-03T09:01:27.436-05:00</updated><title type='text'>கண்ணாடியான செங்கல் - தினம் ஒரு ஸென் கதை</title><content type='html'>சைனாவின் சூஷுவானில் பிறந்த சா'ன் ஆசிரியர் மாசூ தன்னுடைய சிறு வயதில் அனுபவமற்ற இளவயது துறவிகளுடன் புத்த விகாரத்தில் விளையாடிக் கொண்டிருந்தான். பன்னிரண்டாம் வயதில் தன்னையும் துறவறத்தில் ஈடுபடுத்திக் கொண்டான். &lt;br /&gt;&lt;br /&gt;நான்யூவேஷான் மலையிலிருந்த பான் ஜோ சூ கோயிலின் மாண்புமிக்க தலைமைக் குருவாக இருந்தவர் ஹுவாய் ஜாங், அங்கு சா'னினை கற்பதற்காக வந்திருந்த மாசூவினைப் பார்த்தவுடன் தன்னொளி பெறுவதற்கு தகுதியானவனாக இருந்ததைக் கண்டார். &lt;br /&gt;&lt;br /&gt;ஹுவாய் ஜாங் மாசூவினைப் பார்த்து, "எதற்காக உட்கார்ந்த நிலையில் செய்யும் சா'ன் தியானத்தினைப் பயில வேண்டும் என்கிறாய்?" என்று கேட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;"புத்தாவாக மாறுவதற்கு" என்று பதில் வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;உடனே பக்கத்தில் இருந்த செங்கல்லினை எடுத்து தேய்க்கலானார்.&lt;br /&gt;&lt;br /&gt;இளம் துறவியான மாசூ, "என்ன செய்கிறீர்கள்?" என்று கேட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;"இந்த செங்கல்லினை கண்ணாடியாக மாற்றுவதற்காக வழவழப்பாக தேய்த்துக் கொண்டிருக்கிறேன்" என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;"செங்கல்லினை தேய்ப்பதால் மட்டுமே எப்படி கண்ணாடியாக மாற்ற முடியும்?" என்றான் மாசூ.&lt;br /&gt;&lt;br /&gt;"நீ உட்கார்ந்த சா'ன் தியானத்தினை கற்பதால் மட்டுமே புத்தாவாக மாற முடியும் என்கிற போது நான் ஏன் செங்கல்லினை தேய்த்து கண்ணாடியாக மாற்ற முடியாது?" என்று கேட்டார் குரு ஹுவாய் ஜாங்.&lt;br /&gt;&lt;br /&gt;கொஞ்சம் நேரம் குரு ஹுவாய் ஜாங் கூறியதை யோசித்துப் பார்த்த மாசூ, "ஆசிரியரே, என்ன செய்ய வேண்டும் என்று கற்றுக் கொடுங்கள்" என்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;"நீ ஓட்டிச் செல்லும் கட்டை வண்டி தீடிரென நகராமல் நின்று விட்டது என்று வைத்துக் கொள்வோம்" என்ற ஹுவாய் ஜாங், "அந்த சமயத்தில் நீ என்ன செய்வாய்?" என்று கேட்டவர்,  பின்பு தொடர்ந்து, "உன்னுடைய எருதினை ஓட்டிச் செல்வாயா அல்லது கட்டை வண்டியை ஓட்டிச் செல்வாயா?" என்ற கேள்வியினைத் தொடுத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;மாசூவினால் எந்த பதிலினையும் சொல்ல முடியவில்லை. மேலும் தொடர்ந்த குரு "நீ உட்கார்ந்த நிலையில் சா'ன் தியானத்தினைக் கற்க விரும்புகிறாயா அல்லது 'உட்கார்ந்த புத்தா'வினையைக் கற்க விரும்புகிறாயா?. உனது விருப்பம் என்ன?" என்று கேட்டார். "நீ முதலில் கூறியதைக் கற்க விரும்பினால் அதனை உட்கார்ந்து கொண்டோ, நின்று கொண்டோ அல்லது தூங்கிக் கொண்டேக் கூட பயிற்சி செய்யலாம். நீ இரண்டாவதாக கூறியதைக் கற்க விரும்பினால் புத்தருக்கு என குறிப்பிட்ட தோற்றநிலை இல்லை. உண்மையில் புத்தருடைக் கோட்பாடுகள் சமயக் கொள்கைகள் அல்ல. அதனால் அவருடைக் கருத்துக்கள்  தத்துவமும் அல்ல. சித்தாந்தமும் அல்ல. உண்மையான வழியினை அடைவதற்கு உட்கார்ந்த சா'ன் தியானத்தினைப் பின்பற்றுவது புத்தாவை படுகொலை செய்வதற்கு சமம். அதனால் உன்னால் என்றும் உணமை வழியினை அடைய முடியாது." என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;குரு ஹுவாய் ஜாங் கூறியதைக் கேட்ட மாசூ தன்னுடைய உடலில் விசித்திரமான ஒளி புத்தத் தன்மையுடன் புகுவதைப் போல் உணர்ந்தான். மரியாதையுடன் கூறிய வணக்கத்தினைத் தெரிவித்து தன்னை அவருடைய சீடனாக ஏற்றுக் கொள்ள வேண்டினான்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9600999-113096355227093782?l=zendaily.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://zendaily.blogspot.com/feeds/113096355227093782/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9600999&amp;postID=113096355227093782' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9600999/posts/default/113096355227093782'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9600999/posts/default/113096355227093782'/><link rel='alternate' type='text/html' href='http://zendaily.blogspot.com/2005/11/blog-post.html' title='கண்ணாடியான செங்கல் - தினம் ஒரு ஸென் கதை'/><author><name>Kangs(கங்கா)</name><uri>http://www.blogger.com/profile/15743543447276408489</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9600999.post-112966164495813826</id><published>2005-10-18T14:51:00.000-04:00</published><updated>2005-10-18T14:54:04.973-04:00</updated><title type='text'>நிலவைச் சுட்டிக் காட்டு - தினம் ஒரு ஸென் கதை</title><content type='html'>ஒரு பால் நிலா காயும் இரவு. சான் குரு ஃபாயாவும், அவரது இரண்டு சீடர்களான துறவிகளும் திறந்த வெளியில் மணல் பரப்பின் மீது உட்கார்ந்திருந்தனர். அவர்கள் நிலாவினைச் சுட்டிக் காட்டி பேசிக் கொண்டிருந்தனர். அவர்களுக்குள் நடந்த சுவரசியமான உரையாடலே இன்றைய தினம் ஒரு ஸென் கதையின் கருவாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;முதலாம் துறவி சா'ன் குரு ஃபாயானிடம் "குருவே, உங்களிடம் நான் 'சுட்டு' என்பதன் அர்த்தத்தைக் கேட்கவில்லை. 'நிலா' என்பதன் உண்மையான அர்த்தத்தினை எனக்கு விளக்கிக் கூறவேண்டும்" என்று கேட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;" 'சுட்டு' என்பதன் பொருளை நீ உணர்ந்து விட்டதாக தெரிகிறது. எனக்கு அதன் பொருளைக் கொஞ்சம் விளக்கிச் சொல்ல முடியுமா?" என்று கேட்டார் சா'ன் குரு.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த சமயத்தில் இரண்டாம் துறவி, "குருவே, உங்களிடம் 'நிலா'வின் அர்த்தத்தினை கேட்க விரும்பவில்லை. 'சுட்டு' என்பதன் உண்மைப் பொருளை விளக்க வேண்டும்" என்று கேட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;"நிலா" என்பதே பதிலாக கிடைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;"நான் உங்களை 'சுட்டு' என்பதன் பொருளைத் தான் கேட்டேன்" என்று கண்டனத்துடன் மறுதலித்துக் கூறியவன், "எதற்காக 'நிலா' என்று பதில் அளித்தீர்கள்?"&lt;br /&gt;&lt;br /&gt;"ஏனேன்றால் 'சுட்டு' என்பதன் அர்த்தத்தினைத் தானே நீ கேட்டாய்" என்றார் குரு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;Source: Pointing at the moon by Alexander Holstein&lt;/em&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9600999-112966164495813826?l=zendaily.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://zendaily.blogspot.com/feeds/112966164495813826/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9600999&amp;postID=112966164495813826' title='34 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9600999/posts/default/112966164495813826'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9600999/posts/default/112966164495813826'/><link rel='alternate' type='text/html' href='http://zendaily.blogspot.com/2005/10/blog-post_18.html' title='நிலவைச் சுட்டிக் காட்டு - தினம் ஒரு ஸென் கதை'/><author><name>Kangs(கங்கா)</name><uri>http://www.blogger.com/profile/15743543447276408489</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>34</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9600999.post-112932045116619266</id><published>2005-10-14T16:03:00.000-04:00</published><updated>2005-10-14T16:14:25.033-04:00</updated><title type='text'>போதிமரம் எங்கே? - தினம் ஒரு ஸென் கதை</title><content type='html'>ஹுய் நெங் சைனாவின் ஆறாவது சா'ன் புத்த மடாதிபதியாக ஐந்தாவது குலபதியான குங் ஜென்னிடமிருந்து மனத்தின் மூலமாக தீட்சை பெற்றார். அவர் மடாதிபதியாக பொருப்பேற்றது ஒரு சுவையான நிகழ்ச்சியாகும். அதனை இன்றைய தினம் ஒரு ஸென் கதையில் பார்க்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஹுய் நெங் படிக்காத ஏழையான குடியானவன் குவாங்டங்கிலிருந்த ஸின் சோவில் வளர்ந்தவன். ஒரு நாள் அடுப்பு எரிக்கும் கட்டையை கொடுத்து விட்டு வரும் போது "வைர சூத்திரத்தில்" இருந்து "ஒன்றுமில்லாததிலிருந்து உன் மனதினைக் கண்டறிய வேண்டும்" என்ற வரியினை யாரோ ஓதிக் கொண்டிருக்க கேட்டான். கேட்டவுடன் தன்னொளியினை அடைந்தான். சூத்திரத்தை ஓதிக் கொண்டிருந்தவன் ஐந்தாவது வம்சாவழியான குங் ஜென்னினைச் டூங் சியான் மடத்தில் சென்று சந்திக்கச் சொன்னான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஹுய் நெங் மடாதிபதி குங் ஜென்னைச் சந்தித்து, "நான் குவாங்டங்கிலிருந்த ஸின் சோவிலிருந்து பயணம் செய்து உங்களை பார்ப்பதற்காக வந்துள்ள சாதரண ஏழைக்குடியில் பிறந்தவன். உங்களுக்கு என்னுடைய பணிவான வணக்கத்தினைத் தெரிவிப்பதற்காக இவ்வளவு தூரம் பயணம் செய்து வந்திருக்கிறேன். புத்தத்தன்மை அல்லாமல் வேறோன்றையும் அறிய உங்களிடம் வரவில்லை" என்றான். "குவாங்டங்கிலிருந்து வந்துள்ள நாட்டுப்புறத்தானான உன்னால் எப்படி புத்தாத்தன்மையை அடைய முடியும்" என்றார் மடாதிபதி. "வடக்கிலிருந்து வந்தவன், தெற்கிலிருந்து வந்தவன் என்பதில் வடக்கு, தெற்கு என்ற பேதம் இருக்கிறதே தவிர, வந்தவனுடைய புத்தத் தன்மையில் எந்தவிதமான பேதமும் இல்லை. தெய்வத்தன்மை வாய்ந்தவரே நாட்டுப்புறத்தானுக்கும் உங்களுக்கும் உடலளவில் வேற்றுமை இருக்கலாம், ஆனால் புத்தத்தன்மைக்கு பெறுவதில் எந்த வேற்றுமையும் இல்லை" என்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஹுய் நெங்கினை தன்னுடைய சீடனாக உடனடியாக ஏற்றுக் கொண்ட மடாதிபதி, அவனை சமையல் அறையில் வேலையில் இருக்கச் செய்தார். சா'ன் புத்தமதம் அந்த சமயத்தில் திடிரென தன்னொளி பெறுவதை ஏற்றுக் கொள்ளவில்லை. கற்றலும், மனோத்தத்துவயியலும் மட்டுமே தன்னொளி பெறுவதற்கு வழி என்று கருதினர். மேற்கிலிருந்து வந்திருந்த நன்கு கற்றறிந்த துறவிகள் அவனைச் சீடனாக ஏற்றுக் கொண்டதை அறிந்தால் தொல்லைகள் ஏற்படலாம் என்று கருதி அவனை மறைவாக சமையல் அறையில் உதவியாளனாக எட்டு மாதத்திற்கு இருக்கச் செய்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நாள் ஐந்தாவது மடாதிபதி தன்னுடையச் சீடர்களை அழைத்து யார் ஒருவர் புத்தத்தன்மையின் உண்மையான நிலையைப் பற்றி உணர்ந்து பாடலாக எழுதுகிறார்களோ அவர்களுக்குத்தான் ஆறாவது மடாதிபதியாகும் தகுதி உள்ளது, என்னுடைய அங்கியையும், திருவோட்டையும், தர்மாவையும் அவர்களுக்கேத் தருவேன் என்று கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;சீடர்களுக்கு எல்லாம் கற்றுத் தரும் தலைமைக் குருவாக இருந்த அனைத்தும் கற்று அறிந்த ஸென் ஷூ ஒரு பாடலைத் அங்கிருந்த சுவற்றில் எழுதினான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#ff6600;"&gt;&lt;em&gt;உடலே விவேகத்தின் மரம் - மனமே&lt;br /&gt;ஒளிவிசும் கண்ணாடியைத் தாங்கும் சட்டம்&lt;br /&gt;தூய்மையாக துடைத்து வை - அதனைத்&lt;br /&gt;தூசியடையாமல் பார்த்துக் கொள்.&lt;/em&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் கவிதையானது சிறந்ததாக இருந்ததாக எல்லாராலும் சொல்லப் பட்டது. மடாதிபதி ஸென் ஷூவினைப் பார்த்து, "நீ தன்னொளியை அடையும் தூரத்தில் இருக்கிறாய், ஆனால் மனத்தின் இயற்கையானக் குணத்தினை இன்னும் உன்னால் பார்க்க முடியவில்லை" என்று கூறி வேறு ஒரு கவிதையை எழுதி வருமாறு கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;எழுதவோ, படிக்கவோத் தெரியாத ஹுய் நெங் கவிதைப் போட்டியினைக் கேட்டு அங்கு வந்திருந்த லூ என்பவனிடம் சுவறில் எழுதியிருந்ததைப் படித்துக் காட்டச் சொன்னான். படித்ததைக் கேட்டவன், தனக்கும் கவிதை ஒன்றுத் தெரியும் அதனை மற்றொரு சுவரில் எழுதும்படியும் கேட்டுக் கொண்டான்.&lt;br /&gt;&lt;i&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;span style="color:#ff6600;"&gt;உண்மையில் விவேகமரம் என்று ஒன்றில்லை&lt;br /&gt;கண்ணாடியின் தாங்கியும் ஒளி வீசவில்லை&lt;br /&gt;தன்மையில் அனைத்துமே சூன்யம் - இதில்&lt;br /&gt;கண்டுபிடித்து துடைக்க புழுதி எங்கே?&lt;/span&gt; &lt;/span&gt;&lt;/i&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நுண்மையான கருத்தினைக் கொண்ட கவிதையைப் பார்த்த் மற்றச் சீடர்கள் ஆச்சரியம் அடைந்தனர். மடாதிபதி எல்லாருடைய எதிரிலும் கவிதை நன்றாக இல்லை என்று கூறிய போதிலும் நள்ளிரவில் தன்னுடைய இடத்திற்கு வரவழைத்து அங்கியையும், திருவோட்டையும் கொடுத்து, மனத்தின் மூலமாக தர்மாவையும், "வைர சூத்திரத்தின்" உட்பொருளையும் உணர்த்தி இரவோடு இரவாக அங்கிருந்து வேறு இடத்திற்கு செல்லுமாறு பணித்தார். தகுந்த நேரம் வரும் வரையில் யாருக்கும் தெரியாமல் மறைந்திருக்கவும், பின்பு புத்த தருமத்தை மற்றவர்களுக்கு உபதேசிக்கவும் வேண்டும் என்று கூறி அனுப்பி வைத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஹுய் நெங்கின் வாழ்க்கை வரலாற்றினை மற்றொரு "தினம் ஒரு ஸென் கதை"யில் தொடர்வோம்...&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9600999-112932045116619266?l=zendaily.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://zendaily.blogspot.com/feeds/112932045116619266/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9600999&amp;postID=112932045116619266' title='20 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9600999/posts/default/112932045116619266'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9600999/posts/default/112932045116619266'/><link rel='alternate' type='text/html' href='http://zendaily.blogspot.com/2005/10/blog-post_14.html' title='போதிமரம் எங்கே? - தினம் ஒரு ஸென் கதை'/><author><name>Kangs(கங்கா)</name><uri>http://www.blogger.com/profile/15743543447276408489</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>20</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9600999.post-112923185143333909</id><published>2005-10-13T15:29:00.000-04:00</published><updated>2005-10-13T15:30:51.456-04:00</updated><title type='text'>பெயரில்லாதவன் - தினம் ஒரு ஸென் கதை</title><content type='html'>சாகும் தருவாயில் இருந்த சா'ன் குரு டுங்-ஷான் தன்னுடையச் சீடர்கள் அனைவரையும் வரவழைத்தார். சுற்றி நின்றிருந்தவர்களைப் பார்த்து, "இன்னும் என்னுடைய கர்மவினைகளின் சிலவற்றை இவ்வுலகில் முடிக்கவில்லை. உங்களில் யார் என்னுடையப் பூவுலகப் பெயரில் என் சார்பாக இவற்றை ஏற்றுக் கொள்ள முடியும்?" என்று வினவினார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆழ்ந்த நிசப்தம் நிலவியது. சீடர்கள் யாரும் குருவின் கேள்விக்குப் பதில் அளிப்பதற்குத் தயாராயில்லை. புதியதாக சேர்ந்த இளைஞன் ஒருவன் முன் வந்து, "குருவே, உங்களுடையத் துறவறப் பெயர் என்ன என்று கூறுங்கள்" எனக் கேட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;அதைக் கேட்ட டுங்-ஷான் அகமகிழ்ந்து, "இந்தக் கணத்திலிருந்து என்னுடைய பெயர்கள் அனைத்தும் இந்தப் பூவுலகிலிருந்து மறைந்து விட்டன" என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;Source: Pointing at the moon by Alexander Holstein&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9600999-112923185143333909?l=zendaily.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://zendaily.blogspot.com/feeds/112923185143333909/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9600999&amp;postID=112923185143333909' title='31 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9600999/posts/default/112923185143333909'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9600999/posts/default/112923185143333909'/><link rel='alternate' type='text/html' href='http://zendaily.blogspot.com/2005/10/blog-post_13.html' title='பெயரில்லாதவன் - தினம் ஒரு ஸென் கதை'/><author><name>Kangs(கங்கா)</name><uri>http://www.blogger.com/profile/15743543447276408489</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>31</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9600999.post-112914129419061967</id><published>2005-10-12T14:19:00.000-04:00</published><updated>2005-10-12T14:21:34.210-04:00</updated><title type='text'>ஒன்பது திருடர்கள் - தினம் ஒரு ஸென் கதை</title><content type='html'>ஜப்பானில் இருந்த ஒரு கிராமத்தில் வசித்து வந்த மக்கள் பக்கத்து நகரில் வாள்வீச்சில் புகழ் பெற்றிருந்த ஸென் ஆசிரியர் ஒருவரை தங்களுடையக் கிராமத்தினைக் கொள்ளையிட்டு வரும் ஒன்பது கொள்ளைக் கூட்டத் திருடர்களிடமிருந்து காப்பதற்காக அழைத்து வந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;கிராமத்திற்கு வந்த ஸென் ஆசிரியர் அங்கிருந்த உணவகம் ஒன்றிற்கு சென்று சாப்பிடுவதற்காக தனக்கு ஒரு கிண்ணத்தில் அரிசி சாதத்தினை எடுத்து வரச் சொன்னார். தன்னுடைய இருக்கையில் அமர்ந்தவர் இடையிலிருந்த வாளை உருவி தனக்கு எதிரில் வைத்து விட்டு கிண்ணத்தில் வந்த சோற்றினை வெட்டும் குச்சியால் (சாப்ஸ்டிக்) சாப்பிட ஆரம்பித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;சீனர்களும், ஜப்பானியர்களும் வெட்டும் குச்சியினை உபயோகித்து தங்களுடைய உணவினை சாப்பிடுவது வழக்கம். நீங்கள் சீன/ஜப்பானிய உணவகங்களுக்கு சென்றால் நான்குகிளை முள்கரண்டியினைத் (ஃபோர்க்) தருவதற்கு பதிலாக வெட்டும் குச்சியைத் தருவார்கள். அதனை உபயோகித்து சீன/ஜப்பானிய மக்கள் மிக எளிதாக சாப்பிடுவது ஆச்சரியமாக இருக்கும். நானும் பல முறை உபயோகித்து சாப்பிட முயற்சித்திருக்கிறேன். ஆனால் அதனை உபயோகித்து நாம் இரண்டு முறை சாப்பிடுவதற்குள் நம்முடன் வந்திருந்த சீன நண்பர்கள் தங்களுடைய கோப்பை சாதத்தினை சாப்பிட்டு முடித்திருப்பார்கள். ஏன் வம்பு என்று சிறுகரண்டியாலேயே (ஸ்புனிலேயே)  சாப்பிட ஆரம்பித்து விட்டேன். இல்லை என்றால் பணத்தினையும் கொடுத்து விட்டு சாப்பிடாமல் அல்லவா உணவகத்தினை விட்டு வெளியே வரவேண்டி இருந்திருக்கும். மீண்டும் கதைக்கு செல்வோம்.&lt;br /&gt;&lt;br /&gt;கிராம மக்கள் தங்களை கொல்வதற்காக வாள்வீரன் ஒருவனை ஊதியத்திற்கு அழைத்து வந்ததை அறிந்த ஒன்பது திருடர்களும் மறைவாக ஸென் ஆசிரியர் சாப்பிடும் உணவகத்திற்கு வந்து யாருக்கும் தெரியாமல் அவரின் பின்புறம் மறைந்திருந்து நோட்டமிட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆசிரியரின் தலைக்கு மேல் ஈக்கள் பறந்து கொண்டிருந்தன. ஒவ்வொரு முறையும் ஸென் ஆசிரியர் தன்னுடைய சாப்ஸ்டிக்கினை உயர்த்தி மேலே பரந்து கொண்டிருந்த ஈயினை அடித்த போது ஒரு ஈயானது செத்து கிழே விழுந்தது. ஒன்பது முறை தன்னுடைய சாப்ஸ்டிக்கினை உபயோகித்து ஒன்பது ஈக்களை செத்து கிழே விழ வைத்தார். பின்பு திரும்பி பார்த்த போது, அங்கு மறைந்திருந்த கொள்ளைக் கூட்டத் திருடர்கள் காணமல் போயிருந்தனர். அன்றைக்கு சென்றவர்கள்தான் அதன் பின்பு அந்தக் கிராமத்தின் பக்கமே அவர்களை யாரும் பார்க்கவில்லை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9600999-112914129419061967?l=zendaily.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://zendaily.blogspot.com/feeds/112914129419061967/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9600999&amp;postID=112914129419061967' title='22 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9600999/posts/default/112914129419061967'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9600999/posts/default/112914129419061967'/><link rel='alternate' type='text/html' href='http://zendaily.blogspot.com/2005/10/blog-post_12.html' title='ஒன்பது திருடர்கள் - தினம் ஒரு ஸென் கதை'/><author><name>Kangs(கங்கா)</name><uri>http://www.blogger.com/profile/15743543447276408489</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>22</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9600999.post-112906565320762547</id><published>2005-10-11T17:18:00.000-04:00</published><updated>2005-10-11T17:21:03.926-04:00</updated><title type='text'>புறவுணர்வா அகவுணர்வா? - தினம் ஒரு ஸென் கதை</title><content type='html'>ஹோகன் ஒரு ஸென் ஆசிரியர், சைனாவின் ஒதுக்குப் புரமான கிராமத்தில் இருந்த ஒரு சிறிய கோயிலில் தனியாக வசித்து வந்தார். ஒரு நாள் அந்த வழியாக பயணம் செய்து கொண்டிருந்த நான்கு புத்த மடத்துறவிகள் அவரிடம் வந்து அனுமதி பெற்று அந்தக் கோயிலின் கொல்லைப் புரத்தின் ஒரு ஓரத்தில் நெருப்பு மூட்டி தங்களது கைகளை மிதமான சூட்டில் காட்டி வெதுவெதுப்பாக்கி குளிரின் பிடியிலிருந்து மீள தங்கள் உடம்பினை கதகதப்பாக்கிக் கொண்டிருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;நெருப்பு மூட்டிக் கொண்டே தங்களுக்குள் உள்ளுணர்வு (மனத்தினால் அறியக் கூடிய தன்மை) மற்றும் புறவுணர்வு (புலன்களால் அறியக் கூடிய தன்மை) பற்றி விவாதம் செய்து கொண்டிருந்தனர். ஹோகன் அவர்களின் விவாதத்தில் கலந்து கொண்டு, "அங்கே ஒரு பெரிய கல் இருக்கிறது. அந்த கல் உங்கள் மனதின் உள்ளே இருப்பதாகக் கருதுவீர்களா? அல்லது வெளியே இருப்பதாகக் கருதுவீர்களா?" என்று கேட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு துறவி, "ஒரு புத்தத் துறவியின் கோணத்திலிருந்து எல்லாமே மனதினால் அறியப் பட்டக் காட்சிப் பொருளே, அதனால் நான் கல்லானது மனதின் உள்ளே இருக்கிறதாகவே எடுத்துக் கொள்வேன்" என்று தனது கருத்தினைக் கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;அதனைக் கேட்ட ஹோகன், "நீங்கள் எப்பொழுதும் இவ்வளவு பெரிய கல்லினை உங்களது மனதில் வைத்துக் கொண்டு சுற்றிக் கொண்டிருந்தால், உங்களது தலையானது எடை கூடி மிகவும் பாரமாக இருக்குமே", என்று ஒரே போடாகா போட்டார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9600999-112906565320762547?l=zendaily.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://zendaily.blogspot.com/feeds/112906565320762547/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9600999&amp;postID=112906565320762547' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9600999/posts/default/112906565320762547'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9600999/posts/default/112906565320762547'/><link rel='alternate' type='text/html' href='http://zendaily.blogspot.com/2005/10/blog-post_11.html' title='புறவுணர்வா அகவுணர்வா? - தினம் ஒரு ஸென் கதை'/><author><name>Kangs(கங்கா)</name><uri>http://www.blogger.com/profile/15743543447276408489</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9600999.post-112899916822695018</id><published>2005-10-10T22:46:00.000-04:00</published><updated>2005-10-10T22:52:48.243-04:00</updated><title type='text'>திருமண இடைவெளி</title><content type='html'>நண்பர்களே,&lt;br /&gt;நீண்ட இடைவெளிக்கு முதலில் மன்னிப்பு கோருகிறேன். மகிழ்வான நாட்களுடன் மனம் சென்றதினால் தினம் ஒரு ஸென் கதைக்கு நீண்ட இடைவெளி கொடுக்க வேண்டியதாயிற்று.&lt;br /&gt;&lt;br /&gt;எனது திருமணம் நமது நண்பர் ஒருவர் கூறியது போல் ஸென் கதையைப் போல் புரியாத புதிராக இல்லாமல் மிகவும் இனிமையாகவும் மகிழ்ச்சிகரமாகவும் நடந்து முடிந்தது. இனி வாழுகின்ற வாழ்க்கையும் இனிதாக இருக்கு இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன். புது மாப்பிள்ளையாக இருப்பதற்கு மனதிற்கு என்ன கசக்கவாச் செய்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;எனது அமெரிக்க நண்பர்கள் (இந்தியர்களைக் கூறவில்லை) திருமணத்தினைப் பற்றி கொஞ்சம் அதிகமாகவே பயமுறுத்தி வைத்திருந்தார்கள். ஆனால் இந்தியா சென்றதும் அந்த பயரேகையெல்லாம் கலைந்து குழந்தைகளுடன் குழந்தை மனமாக ஆனந்தமாக திருமண வாழ்க்கைக்கு அடி எடுத்து வைத்தேன். அமெரிக்கா வாசத்தால் இந்தியாவில் கல்யாணத்திற்கு என்று ஒரு துரும்பைக் கூட எடுத்துப் போட்டு வேலை செய்யவில்லை. என்னைடைய மாமாக்கள் (அக்காவின் கணவர்), தம்பி, அண்ணன் என்று மொத்த குடும்பமும், உறவினர்களும் அனைத்தையும் ஏற்பாடு செய்து திக்கு முக்காடச் செய்து விட்டார்கள். திருமண வாழ்வின் முதல் கட்டத்தில் அடி எடுத்து வைத்திருக்கும் எங்களை மனமாற வாழ்த்தியவர்களுக்கு இதயம் கனிந்த நன்றி. பலாப் பழத்தில் தேன் ஊற்றி சாப்பிடச் சொல்வது போல். வாழ்த்துக்களுடன் தனிமடலில் திருமண வெற்றிக்கு சிறந்த வழிகள் என பலரும் திருவள்ளுவர் கூறியது போல் இரண்டு வரியிலிருந்து, அகநானுறு போல நீண்ட அறிவுரைகளையும் தங்களது அன்புத் தம்பியாக நினைத்து கை வலித்தாலும் இரு உள்ளங்கள் இணைந்து நன்றாக வாழவேண்டும் என்று பல முன்யோசனைகளையும் முகமலர்ச்சியுடன் அனுப்பி வைத்திருந்தனர். அவர்கள் அனைவருக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;அதற்குள் ஒரு நண்பர் "மகிழ்வான நாட்களுடன் மனம் சென்றதினால் தினம் ஒரு ஸென் கதைக்கு நீண்ட இடைவெளி கொடுக்க வேண்டியதாயிற்று.", "என்ன ஸென் சாமியாரே, இப்போ என்ன மகிழ்ச்சி குறைந்து விட்டதா எழுத வந்து விட்டிர்கள்?" என்று முதல் பத்தியினைப் பார்த்து கேட்க ஆரம்பித்து விட்டார். "ஐயா!! குடும்பத்தில் குழப்பத்தை உண்டு பண்ணாதிங்கன்னு" சொல்லிவிட்டு அவருக்கு ஒரு ஸென் கோஆனைக் கொடுத்து இந்தக் கதையைப் பற்றி யோசித்துக் கொண்டிருங்கள் என்று சொல்லி விட்டு அங்கிருந்து நழுவி விட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;முன்பு போலவே உங்கள் கருத்துக்களையும், ஸென் புதிரினை அவிழ்க்க உதவும் உங்கள் கேள்விகளையும், ஆதரவினையும் எதிர் நோக்கி மீண்டும் நடை போட ஆரம்பிக்கிறேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9600999-112899916822695018?l=zendaily.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://zendaily.blogspot.com/feeds/112899916822695018/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9600999&amp;postID=112899916822695018' title='26 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9600999/posts/default/112899916822695018'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9600999/posts/default/112899916822695018'/><link rel='alternate' type='text/html' href='http://zendaily.blogspot.com/2005/10/blog-post_10.html' title='திருமண இடைவெளி'/><author><name>Kangs(கங்கா)</name><uri>http://www.blogger.com/profile/15743543447276408489</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>26</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9600999.post-112899651031177743</id><published>2005-10-10T22:07:00.000-04:00</published><updated>2005-10-10T22:08:30.330-04:00</updated><title type='text'>சாமுராயும் மரமும் - தினம் ஒரு ஸென் கதை</title><content type='html'>தன்னை உயர்வாக மதித்துக்கொள்ளக் கூடிய ஒரு சமுராய் போர் வீரன் ஸென் ஆசிரியர் ஒருவரை சந்திக்கச் சென்றான். சமுராய் போர் வீரன் தன் வீர தீரச் செயல்களால் மக்களிடத்தில் புகழும் செல்வாக்கும் பெற்றவன். ஸென் ஆசிரியரின் தோற்ற அழகினையும் இனிய பண்பும் அருள் நிறைந்த மனத்தினையும் பார்த்தவன் தீடிரென தன்னை தாழ்வு மனப்பான்மையுடன் நினைக்க ஆரம்பித்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆசிரியரினை நோக்கிய சாமுராய், "கொஞ்சம் நேரத்திற்கு முன்பு வரை நன்றாக இருந்த நான் திடிரென எதற்காக என்னைத் தாழ்வு மனப்பான்மையுடன் பார்க்கிறேன்? உங்களது இருப்பிடத்திற்கு வந்ததும் ஏன் நான் என்னைத் தாழ்வாக நினைக்க வேண்டும். இதற்கு முன்பு எனக்கு இந்த மாதிரியான மனநிலை வந்ததில்லையே. நான் சாவினையே பலமுறை மகிழ்ச்சியுடன் சந்தித்திருக்கிறேன். ஆனால் இப்பொழுது ஏன் நான் பயப்பட வேண்டும்?" என்று கேட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆசிரியர், "பொருத்திரு. எல்லாரும் இங்கிருந்து சென்றதும் உனக்கு பதில் சொல்லுகிறேன்" என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;பலரும் ஆசிரியரைப் பார்க்க வருவதும் போவதுமாக இருந்தனர். காத்திருப்பதினாலேயே களைப்படைந்து சோர்ந்து போனான் சாமுராய். மாலையானதும் அனைவரும் சென்று விட்டனர். சாமுராய், "இப்பொழுது உங்களால் என் கேள்விக்கு பதில் அளிக்க முடியுமா?" என்று கேட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆசிரியர், "வெளியே வா" என்று அவனைக் கூப்பிட்டுக் கொண்டு திறந்த வெளிக்குச் சென்றார். அது ஒரு பௌர்ணமி நாள். தொடுவானத்திலிருந்து முழுநிலவானது மறைகின்ற கதிரவனின் ஒளிபட்டு அழகுடன் சிவந்து ஒளிர்ந்தது. "அங்கே தெரிகின்ற மரங்களைப் பார். அதோ அந்த மரமானது வானத்தை தொட்டுவிடும் உயரத்திற்கு வளர்ந்திருப்பதைப் பார். அதன் பக்கத்திலியே இன்னொரு சிறிய மரம் வளர்ந்திருப்பதைப் பார். என்னுடைய ஜன்னலின் வழியாக பல வருடங்களாக அவற்றைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அவைகளுக்குள் எந்த பேதமும் இருந்ததில்லை. அந்த சின்ன மரம், பெரிய மரத்தினைப் பார்த்து 'ஏன் தாழ்ந்து போனவனாக என்னை நினைத்துக் கொள்கிறேன்?' என்று ஒரு பொழுதும் கேட்டதில்லை. இது சிறிய மரம், அது பெரிய மரம், ஏன் அவைகளுக்குள் காதோடு காதாக குசுகுசுவென பேசியதை என்னால் ஒரு நாளும் கேட்க முடியவில்லை?" என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;சாமுராய், "ஏனேன்றால் அவைகள் தங்களுக்குள் ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்வதில்லை"&lt;br /&gt;&lt;br /&gt;ஆசிரியர் சாந்தமான குரலில், "நீ என்னிடம் பதிலினை எதிர் பார்க்க வேண்டாம். உனக்கே பதில் தெரிந்திருக்கிறது" என்றார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9600999-112899651031177743?l=zendaily.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://zendaily.blogspot.com/feeds/112899651031177743/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9600999&amp;postID=112899651031177743' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9600999/posts/default/112899651031177743'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9600999/posts/default/112899651031177743'/><link rel='alternate' type='text/html' href='http://zendaily.blogspot.com/2005/10/blog-post.html' title='சாமுராயும் மரமும் - தினம் ஒரு ஸென் கதை'/><author><name>Kangs(கங்கா)</name><uri>http://www.blogger.com/profile/15743543447276408489</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9600999.post-112411754346260191</id><published>2005-08-15T10:48:00.000-04:00</published><updated>2005-08-15T10:52:23.473-04:00</updated><title type='text'>கண்ணாடி - தினம் ஒரு ஸென் கதை</title><content type='html'>ஸென் துறவி ஒருவர், தான் செல்லும் இடம் அனைத்திற்கும் முகம் பார்க்கும் கண்ணாடி ஒன்றினைக் கூடவே எடுத்துச் சென்றார். மடாதிபதியாக இருந்த ஒருவர், துறவியின் இந்தச் செயலைப் பார்த்தார். தனக்குள், "துறவியானவன் எதற்காகத் தன்னுடைய புற அழகைப் பற்றி கவலைப் படவேண்டும். அக அழகே சாதுக்களுக்கு அழகு. எந்த நேரமும் துறவியானவன் தன்னைப் பற்றிய எண்ணத்திலேயே இருந்தால் எப்பொழுது அஞ்ஞானத்தை விலக்குவது, எப்பொழுது ஞானத்தை அடைவது?" என்று மனதினில் தனக்குத் தானே கேட்டுக் கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;துறவியின் செயலில் இருந்தக் குற்றத்தினை சுட்டிக்காட்டித் தெளிவிக்க எண்ணிய மடாதிபதி, துறவியிடம் சென்று "எதற்காக எப்பொழுதும் அந்தக் கண்ணாடியினை உன்னுடன் எடுத்துக் கொண்டு அலைந்து கொண்டிருக்கிறாய்?" என்று கேட்டார். உடனேத் துறவி தன்னுடைய கைப்பையிலிருந்த கண்ணாடியினை வெளியே எடுத்து மடாதிபதியின் முகத்திற்கு நேராகக் காட்டியவர், "எனக்கு எதாவது பிரச்சனைகள் வரும் போது இந்தக் கண்ணாடியினைப் பார்ப்பேன், அது என்னுடைய இன்னலுக்கான காரணம் யார் என்பதையும், எப்படி அதற்கு விடை காண்பது என்பதையும் காட்டும்" என்று கூறியவுடன் மடாதிபதியின் முகம் போன போக்கை பார்ப்பதற்கு அருகிலிருந்த துறவியைத் தவிர வேறு யாரும் இல்லை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9600999-112411754346260191?l=zendaily.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://zendaily.blogspot.com/feeds/112411754346260191/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9600999&amp;postID=112411754346260191' title='21 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9600999/posts/default/112411754346260191'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9600999/posts/default/112411754346260191'/><link rel='alternate' type='text/html' href='http://zendaily.blogspot.com/2005/08/blog-post_15.html' title='கண்ணாடி - தினம் ஒரு ஸென் கதை'/><author><name>Kangs(கங்கா)</name><uri>http://www.blogger.com/profile/15743543447276408489</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>21</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9600999.post-112342754123130131</id><published>2005-08-14T01:08:00.000-04:00</published><updated>2005-08-14T00:12:30.240-04:00</updated><title type='text'>நற்பண்பு நன்மையேத் தரும் - தினம் ஒரு ஸென் கதை</title><content type='html'>ஸென் துறவி ஹாகுய்ன் தன் இளவயதில் நடந்த கதையாக அடிக்கடி தன்னுடைய மாணவர்களுக்கு கூறும் கதையே இன்றைய ஸென் கதையாகும். &lt;br /&gt;&lt;br /&gt;மனதில் வெறுமை நிலையை அடைவதற்காக ஸென் துறவிகள் தியானம் புரிவது வழக்கம். உள்ளுணர்வுகளின் மனக்கற்பனைகளை அழித்து புலனுணர்வுகளால் தூண்டப் படாத உண்மையான மெய்ஞானத்தினை அடைவதே ஸென் தியானத்தின் நோக்கமாகும். &lt;br /&gt;&lt;br /&gt;வாலிபனாக இருந்த போது ஸென் ஆசிரியர்களை சந்திப்பதற்காக ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு ஹாகுயன் செல்வது வழக்கம். ஒரு சமயம் ஹாகுயன் மற்ற இரண்டு புத்தத் துறவிகளுடன் மற்றொரு இடத்திற்கு சென்று கொண்டிருந்தார். அதில் ஒரு துறவியானவர் மிகவும் உடல் நிலை சரியில்லாமல் களைப்படைந்து சோர்வடைந்திருந்தார். அவர் தன்னுடைய தோலில் தொங்கிய பயண மூட்டையையும் ஹாகுயினை எடுத்துக் கொண்டு வருமாறு வருந்தி வேண்டிக் கேட்டுக் கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;வாலிபனான ஹாகுய்ன் உடனே வேண்டுகோளை ஏற்று அவருடைய மூட்டையையும் தானே எடுத்துக் கொண்டார். மனதினை வெறுமையில் ஒரு முகப் படுத்தி இன்னொரு மூட்டை இருப்பதாகவே எண்ணிக் கொள்ளாமல் நடந்து சென்று கொண்டிருந்தார்.அவர்களுடன் வந்து கொண்டிருந்த மற்றொரு துறவி ஹாகுயினுடைய வாலிபப் பருவத்தினையும் உதவி செய்யும் ஆற்றலையும் கண்டு தானும் உடல் நிலை சரியில்லாதவன் போல் பாவனை செய்து தன்னுடைய மூட்டையையும் காகுயினை எடுத்துக் கொண்டு வருமாறு கூறினார். மற்றவர்களுக்கு உதவும் புத்தத் தர்மத்தின் படி, மூன்றாவது பயண மூட்டையையும் தன்னுடன் எடுத்துக் கொண்ட ஹாகுய்ன், முன்பை விட ஆழமாக மனதினை வெறுமையில் மூழ்கச் செய்து கொண்டு அவர்களுடன் நடந்து சென்று கொண்டிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;மூவரும் இனி படகில் மட்டுமே பயணத்தினை தொடர முடியும் என்ற நிலையில் ஓரிடத்தினை அடைந்தனர். படகில் ஏறி மூட்டைகளை வைத்த ஹாகுய்ன் பயணக் கலைப்பின் காரணமாக பலவீனமாகி மூட்டைகளுக்கு நடுவிலேயே படுத்து நன்றாக உறங்கி விட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;விழித்து எழுந்த போது ஹாகுயினால் தான் எந்த திசையில் இருக்கிறோம் என்பதனையேக் கண்டு பிடிக்க முடிய வில்லை. கரையை அடைந்தது போல் இருந்த அவருக்கு பயணத்தின் எந்த நினைவுமே இருக்க வில்லை. ஏதோ மிகவும் மோசமான கெட்ட நாற்றம் அடிப்பதையுணர்ந்த ஹாகுய்ன் சுற்றும் முற்றும் பார்த்தார். மற்ற அனைவரும் முகமெல்லாம் வாடி வாயெல்லாம் வாந்தியுடன் படுத்துக் கொண்டிருந்தனர். பயணத்தின் போது அடித்த பேய் சுழற்காற்றில் படகு பேயாட்டம் ஆடி கடற்குமட்டல் நோய்க்கு படகோட்டியுட்பட அனைவரும் ஆட்பட்டிருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஹாகுய்ன் மற்ற இருவரின் மூட்டைகளை எடுத்துக் கொண்டு வந்தக் களைப்பினால் தன்னிலையோ பேய்சுழற்காற்று அடித்ததோ தெரியாமல் பயணம் முழுவதும் தூங்கி விட்டிருந்தார். அதனால் கப்பல் பிரயாணத்தில் ஏற்படும் கடற்குமட்டல் நோயிலிருந்து தப்பி விட்டிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் கதையைக் தன் சீடர்களிடம் கூறிய காகுயன், "என்னுடைய வாழ்நாள் அனுபவ அறிவானது நம்மிடம் மறைந்திருக்கும் நல்லோழுக்கமானது எப்பொழுதுமே நன்மையையேத் தரும் என்ற உண்மையினை அறிய உதவியது" என்றார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9600999-112342754123130131?l=zendaily.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://zendaily.blogspot.com/feeds/112342754123130131/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9600999&amp;postID=112342754123130131' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9600999/posts/default/112342754123130131'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9600999/posts/default/112342754123130131'/><link rel='alternate' type='text/html' href='http://zendaily.blogspot.com/2005/08/blog-post_14.html' title='நற்பண்பு நன்மையேத் தரும் - தினம் ஒரு ஸென் கதை'/><author><name>Kangs(கங்கா)</name><uri>http://www.blogger.com/profile/15743543447276408489</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9600999.post-112343000814909476</id><published>2005-08-13T01:51:00.000-04:00</published><updated>2005-08-13T00:20:32.600-04:00</updated><title type='text'>எந்த வழி - தினம் ஒரு ஸென் கதை</title><content type='html'>தாய்ஸான் போகும் வழியில் ஒரு பெண்மணி வசித்து வந்தாள். "எந்த வழி தாய்ஸானுக்கு போகிறது?" என்று எந்த துறவி கேட்டாலும், அந்தப் பெண்மணி "நேராகப் தெரிகின்ற வழியில் போ" என்று கூறுவாள். அந்தத் துறவி அவள் சொன்ன வழியாக செல்லும் போது, "நல்லத் துறவி - இவரும் அதே வழியில் செல்கிறார்" என்று கூறுவாள்.&lt;br /&gt;&lt;br /&gt;சொற்பொழிவு நடந்து கொண்டிருந்த போது சாவோஸாவிடம் ஒரு துறவி இந்தப் பெண்மணி பற்றி கூறினார். சாவோஸாவ் அந்தத் துறவியிடம் "கொஞ்சம் காத்திரு - நான் போய் அந்தப் பெண்மணியைச் சந்தித்துவிட்டு வந்து கூறுகிறேன்" என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;சாவோஸாவ் அந்தப் பெண்மணியிடம் சென்று அதேக் கேள்வியைக் கேட்டார். அவளும் அதே பதிலினைக் கூறினாள். அடுத்த நாள் சொற்பொழிவு அரங்கத்திற்கு சென்ற சாவோஸாவ் "நான் உங்களுக்காக அந்தப் பெண்மணி கூறியதை சரிபார்த்து விட்டு வந்தேன்" என்று கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;Source: The 10th case from the Book of Serenity - Translated in English by Thomas Cleary&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9600999-112343000814909476?l=zendaily.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://zendaily.blogspot.com/feeds/112343000814909476/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9600999&amp;postID=112343000814909476' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9600999/posts/default/112343000814909476'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9600999/posts/default/112343000814909476'/><link rel='alternate' type='text/html' href='http://zendaily.blogspot.com/2005/08/blog-post_13.html' title='எந்த வழி - தினம் ஒரு ஸென் கதை'/><author><name>Kangs(கங்கா)</name><uri>http://www.blogger.com/profile/15743543447276408489</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9600999.post-112342346046456527</id><published>2005-08-12T10:01:00.000-04:00</published><updated>2005-08-12T09:29:38.453-04:00</updated><title type='text'>விசித்திரமான துறவி - தினம் ஒரு ஸென் கதை</title><content type='html'>ஓபாகு ஸென் பிரிவினைச் சேர்ந்தவர் ஸென் துறவி ஏன்சூ. மரபுகளை ஏற்றுக் கொள்ளாத விசித்திரமான துறவி. தனியாக வசித்தார். ஒரிடத்தில் தங்கியிருக்க மாட்டார். எங்கு செல்ல வேண்டும் என்று விரும்புகிறாரோ அங்கு செல்வார். என்ன செய்ய வேண்டும் என்று பிரியப் படுகிறாரோ அதைச் செய்வார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு சமயம் ஏன்சூ ஜப்பானின் பழைய தலை நகரான கியோடோவில் உள்ள ஒரு குறிப்பிட்ட குடும்பத்தினைச் சந்திக்கச் சென்றார். ஏதோ ஆரவரத்தில் சிந்தனை வயப்பட்டவராக தான் எங்கு செல்கிறோம் என்பதினையே மறந்து விட்டார் ஏன்சூ. அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் முழித்தவர், ஒவ்வொரு வீட்டின் கதவையும் தட்டி, "இந்த வீட்டிற்கு தான் ஏன்சூ வருவதாக கூறியிருந்தாரா?" என்று ஒவ்வொருவரையும் கேட்கலானார்.&lt;br /&gt;&lt;br /&gt;மற்றொரு சமயம், ஒரு புத்தகத்திற்கு முகவுரை எழுதச் சொல்லி ஏன்சுவிடம் ஒருவர் கேட்டுக் கொண்டார். ஏன்சூவும் அவருடைய கோரிக்கையினை ஏற்று முகவுரையினை எழுதிக் கொடுத்தார். அந்த முகவுரைத் தாளில் இருந்த மோசமான தெளிவில்லாத கிறுக்கல் கையெழுத்தினைப் படிப்பதற்கு மிகவும் கடினமாக இருந்தது. தெளிவில்லாத கையெழுத்தினைக் ஏன்சூவிடம் காட்டி அது என்ன என்று கூறுமாறு எழுதச் சொன்னவர் கேட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஸென் துறவியான ஏன்சூ மறுபடி மறுபடியும் தான் எழுதியதைப் படித்துப் பார்த்தார். ஏதோ கண்டு பிடித்தவராக முடிவில் "என்னாலும் இதனை படிக்க முடியவில்லை. என்னுடைய மாணவர்களில் ஒருவன் என்னுடையக் கையெழுத்தினைப் படிப்பதில் கெட்டிக்காரன் - ஏன் நீங்கள் அவனிடம் காட்டி என்ன எழுதியிருக்கிறேன் என்றுக் கேட்கக் கூடாது" என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;Source: Zen Antics 100 Stories of enlightenment - Translated and edited in English by Thomas Cleary&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9600999-112342346046456527?l=zendaily.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://zendaily.blogspot.com/feeds/112342346046456527/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9600999&amp;postID=112342346046456527' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9600999/posts/default/112342346046456527'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9600999/posts/default/112342346046456527'/><link rel='alternate' type='text/html' href='http://zendaily.blogspot.com/2005/08/blog-post_12.html' title='விசித்திரமான துறவி - தினம் ஒரு ஸென் கதை'/><author><name>Kangs(கங்கா)</name><uri>http://www.blogger.com/profile/15743543447276408489</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9600999.post-112342085391673254</id><published>2005-08-11T09:20:00.000-04:00</published><updated>2005-08-11T10:08:06.150-04:00</updated><title type='text'>மார்கத்தின் வழி - தினம் ஒரு ஸென் கதை</title><content type='html'>ஒரு துறவி தானகவே வலிய வந்து ஸென் ஆசிரியர் ஸூவான்-ஷாவிடம் தன்னை அறிமுகப் படுத்திக் கொண்டார். பின்பு ஆசிரியரிடம், "நான் இப்பொழுதுதான் மடத்திற்கு வந்துள்ளேன். எனக்கு மார்கத்தினை அடைவதற்கான வழியைக் காண்பியுங்கள்" என்று கேட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;"பள்ளத்தாக்கில் இரச்சலுடன் ஓடும் ஓடையாற்றின் சத்தத்தினை உங்களால் கேட்க முடிகிறதா?" என்றார் ஸூவான்-ஷா.&lt;br /&gt;&lt;br /&gt;"ஆமாம்" என்றார் துறவி&lt;br /&gt;&lt;br /&gt;"அங்கிருந்து நுழை"&lt;br /&gt;&lt;br /&gt;Source: The Roaring Stream - Edited by Nelson Foster and jack Shoemaker&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9600999-112342085391673254?l=zendaily.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://zendaily.blogspot.com/feeds/112342085391673254/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9600999&amp;postID=112342085391673254' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9600999/posts/default/112342085391673254'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9600999/posts/default/112342085391673254'/><link rel='alternate' type='text/html' href='http://zendaily.blogspot.com/2005/08/blog-post_11.html' title='மார்கத்தின் வழி - தினம் ஒரு ஸென் கதை'/><author><name>Kangs(கங்கா)</name><uri>http://www.blogger.com/profile/15743543447276408489</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9600999.post-112342071036416671</id><published>2005-08-10T09:17:00.000-04:00</published><updated>2005-08-10T18:34:30.380-04:00</updated><title type='text'>மடாதிபதியின் ஆசிரியர் - தினம் ஒரு ஸென் கதை</title><content type='html'>ஒரு சமயம் ஒரு குறிப்பிட்ட ஸென் பிரிவைச் சேர்ந்த தலைமை மடாதிபதி தனக்கு ஆதரவு அளிக்கும் புரவலரான மாகணத்தின் தலைவரை பார்ப்பதற்க்காக தாரைதப்பட்டைகள் முழங்க தன்னுடைய பரிவாரங்களுடன் உயர்ந்த வகையான துணிமணிகளை அணிந்து கொண்டு மூடிய பல்லக்கு ஒன்றில் மாகணத்தின் தலைநகருக்கு சென்று கொண்டிருந்தார். அப்படிச் சென்று கொண்டிருந்த போது குதிரையை ஓட்டுபவன் தனக்கு புதுக் காலனிகள் வேண்டும் என்று பரிவாரங்களை ஓரிடத்தில் நிறுத்தி ஓய்வெடுக்க வைத்து விட்டு பக்கத்திலிருந்த சுமை தூக்கும் கூலித் தொழிலாளர்களிடம் யாரிடம் நல்லத் தரமான காலனிகள் கிடைக்கும் என்று விசாரித்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;வைக்கோல் காலனிகளைச் செய்வதில் திறமை வாய்ந்தவன் என்று ஒரு முதியவரை கூலித் தொழிலாளிகள் அனுப்பி வைத்தனர். முதியவர் புதிய செருப்புகளுடன் குதிரை ஓட்டுபவனைத் தேடிக் கொண்டு வந்தார். மடாதிபதி தன்னுடைய மூடுபல்லக்கிலிருந்து நடப்பதைக் கவனித்து கொண்டிருந்தவர் செருப்பினைக் கொண்டு வந்தவரைப் பார்த்தவுடன் மூர்ச்சையடையும் நிலைக்கு சென்று விட்டார். அதிர்ச்சியுடனும் அவமானத்துடனும் தட்டுத் தடுமாறி எழுந்தவர் சிவிகையை விட்டு இறங்கி அந்த முதியவரின் காலில் நெடுஞ்சாண் கிடையாக விழுந்து பயபக்தியுடன் வணங்கி எழுந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த முதியவர் வேறு யாரும் அல்ல, திறந்த ஆன்மிகவாதியும் தன்னொளியைப் பெற்றவரும், மடாதிபதியின் குருவுமான டோசுய். மடத்தில் பலருக்கு சொல்லி அறிவொளியை ஏற்றிய டோசுய் திடிரென ஒரு நாள் யாருக்கும் தெரியாமல் அங்கிருந்து மறைந்து விட்டார். அன்று காணமல் போனவரை இன்று தான் பார்க்கிறார் முந்தைய சீடனான இன்றைய மடாதிபதி.&lt;br /&gt;&lt;br /&gt;ஆசிரியர் டோசுய் மிகவும் கருனையுடன் அன்பாக தற்பொழுதைய மடாதிபதியுடன் தன்னுடைய பழங்கால நினைவுகளை பகிர்ந்து கொண்டார். பேசி முடித்து கிளம்பும் போது ஆசிரியர், "மதிமயங்கும் அளவிற்கு உயர்குடிகளுடன் கூடி உன்னுடைய தன்னிலையினை இழந்து விடாதே" என்றார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9600999-112342071036416671?l=zendaily.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://zendaily.blogspot.com/feeds/112342071036416671/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9600999&amp;postID=112342071036416671' title='20 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9600999/posts/default/112342071036416671'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9600999/posts/default/112342071036416671'/><link rel='alternate' type='text/html' href='http://zendaily.blogspot.com/2005/08/blog-post_10.html' title='மடாதிபதியின் ஆசிரியர் - தினம் ஒரு ஸென் கதை'/><author><name>Kangs(கங்கா)</name><uri>http://www.blogger.com/profile/15743543447276408489</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>20</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9600999.post-112319332272080416</id><published>2005-08-09T07:06:00.000-04:00</published><updated>2005-08-09T06:57:15.573-04:00</updated><title type='text'>நள்ளிரவு சுற்றுலா - தினம் ஒரு ஸென் கதை</title><content type='html'>ஆசிரியர் ஸென்கேயிடம் பல மாணவர்கள் தியானம் பற்றி கற்று வந்தனர். அவர்களில் ஒருவன் நள்ளிரவில் எழுந்து மடத்தின் சுவரில் ஏறி அடுத்தப் பக்கத்தில் குதித்து, பக்கத்தில் உள்ள நகரத்திற்கு ஜாலியாக சென்று சுற்றிவிட்டு இன்பக் களியாட்டங்களை முடித்துவிட்டு வருவது வழக்கம்.&lt;br /&gt;&lt;br /&gt;பல படுக்கைகள் கொண்ட அந்த துயில் கூடத்தினை ஒருமுறை மேற்பார்வை செய்ய வந்த ஆசிரியர், மாணவன் ஒருவனைக் காணததைக் கண்டார். பக்கத்திலேயே உயரமான நாற்காலி ஒன்றும் சுவரின் அருகில் போடப் பட்டிருந்ததைப் பார்த்தார். நாற்காலியை அங்கிருந்து நகர்த்தி விட்டு அந்த இடத்தில் நின்று கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;சுற்றித் திரிந்தவன் உள்ளே நுழைந்த போது, ஸென்கேய் நாற்காலிக்கு பதிலாக நிற்பதை அறியாமல், அவர் தலையில் காலை வைத்து மெதுவாக தரையில் குதித்தான். குதித்தவன், தான் என்ன செய்தோம் என்பதனை அறிந்ததும் அச்சத்தால் திடுக்கிட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஸென்கேய், "காலை வேளையில் மிகவும் குளிராக இருக்கும். கவனமாக இருப்பது நல்லது. நீர்க்கோத்துக் கொண்டு சளி பிடித்துக் கொள்ளப் போகிறது" என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிகழ்சிக்குப் பிறகு அந்த மாணவன் இரவில் வெளியே செல்லவேயில்லை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9600999-112319332272080416?l=zendaily.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://zendaily.blogspot.com/feeds/112319332272080416/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9600999&amp;postID=112319332272080416' title='21 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9600999/posts/default/112319332272080416'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9600999/posts/default/112319332272080416'/><link rel='alternate' type='text/html' href='http://zendaily.blogspot.com/2005/08/blog-post_09.html' title='நள்ளிரவு சுற்றுலா - தினம் ஒரு ஸென் கதை'/><author><name>Kangs(கங்கா)</name><uri>http://www.blogger.com/profile/15743543447276408489</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>21</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9600999.post-112319965545945642</id><published>2005-08-08T07:49:00.000-04:00</published><updated>2005-08-08T07:14:40.533-04:00</updated><title type='text'>சூத்திரங்களை ஓது -  தினம் ஒரு ஸென் கதை</title><content type='html'>தென்டாய் (Tendai) புத்தமதம் மாகாயான புத்த பிரிவினை தழுவியதாகும். சைனாவில் உள்ள டியண்டாய் (Tiantai) மலையில் இருந்த மடத்தில் தோற்றுவிக்கப் பட்ட புத்த மதத்தின் ஒரு பிரிவாகும். பின்பு டியண்டாய் என்பதே தென்டாய் என்று மறுவி ஜப்பானில் அழைக்கப் பட்டது.  சத்தர்மபுன்டரிக சூத்திரம் அல்லது தாமரை சூத்திரம் என்று வழங்கப்படும் மாகாயான புத்தப் பிரிவினைச் சார்ந்த நூலினை சீன மொழியில் ஸியி என்ற துறவி டியண்டாய் மலையில் மொழிபெயர்த்து தன்னுடையக் கருத்துகளையும் சேர்த்துக் கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;நாகர்ஜூனாவின்&lt;br /&gt;1. எல்லாமே வெறுமைதான் எதிலும் உண்மை நிலை இல்லை&lt;br /&gt;2. எல்லாமே தற்பொழுதைக்காண உண்மை நிலையைப் பெறுகின்றன&lt;br /&gt;3. எல்லாமே முழுமையான மாயத்தோற்றமும் தற்பொழுதைக்காண உண்மை நிலையையும் பெற்றிருக்கின்றன&lt;br /&gt;என்ற கருத்தினையும், தாமரைச் சூத்திரத்தினையும் அடிப்படையாக கொண்டு ஜப்பானின் துறவி சாய்சோ கியோடோவில் ஆரம்பித்த புத்தப் பிரிவே தென்டாய் என்று அழைக்கப் படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;தென்டாய் பற்றிய முன்னுரையுடன் இன்றைய ஸென் கதைக்குச் செல்வோம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு சமயம் விவசாயி ஒருவன் தென்டாய் பிரிவைச் சேர்ந்த துறவி ஒருவரை அழைத்து தன்னுடைய மனைவியின் ஆன்மா சாந்தியடைவதற்காக சூத்திரங்களை ஓதச் சொன்னான். சூத்திரங்களை ஓதி முடித்ததும் விவசாயி, "இதனால் எந்த பலனாவது மறைந்த என்னுடைய மனைவிக்கு கிடைக்குமா?" என்று கேட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;"உன்னுடைய மனைவி மட்டும் அல்ல, தன்னுணர்வுள்ள எல்லா உயிரினங்களும் இந்த சூத்திரத்தினை ஓதினதினால் பலன் பெறும்" என்று கூறினார் அந்த துறவி.&lt;br /&gt;&lt;br /&gt;"என்னுடைய மனைவி மிகவும் பலகினமானவள், என்னுடைய மனைவிக்கு கிடைக்க வேண்டிய பலன்கள் அனைத்தும் மற்ற உயிரினங்களுக்கு போய் சேர்ந்து விடும். அதனால் தயவு செய்து என்னுடைய மனைவிக்கு மட்டும் பயன் கிடைக்குமாறு மறுபடியும் சூத்திரங்களை ஓதுங்கள்" என்று வேண்டிக் கொண்டான் விவசாயி.&lt;br /&gt;&lt;br /&gt;மெதுவாக தெளிவான குரலுடன் துறவி, "எல்லா உயிரினங்களுக்கும் பொதுவாக நல்ல பலன்களைப் பெற ஆசிகளை கூறுவதே பௌத்த துறவிகளின் விருப்பமாகும்" என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;"மிகவும் நல்ல போதனையாக இருக்கிறது" என்று கூறிய விவசாயி, ஏதோ மனதிற்குள் முடிவெடுத்தவனாக , "தயவு செய்து என்னுடைய வேண்டுகோளை ஏற்று ஒரேயொருவனை மட்டு அதில் இருந்து விலக்கி விடுங்கள். என்னுடைய அண்டை வீட்டுக்காரன் குறுகிய மனப்பான்மையுடைய கீழ்த்தரமான முரடன். அவனை மட்டும் தன்னுணர்வுள்ள உயிரினங்களிலிருந்து விலக்கி விட்டு ஓதுங்கள்" என்றான்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9600999-112319965545945642?l=zendaily.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://zendaily.blogspot.com/feeds/112319965545945642/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9600999&amp;postID=112319965545945642' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9600999/posts/default/112319965545945642'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9600999/posts/default/112319965545945642'/><link rel='alternate' type='text/html' href='http://zendaily.blogspot.com/2005/08/blog-post_08.html' title='சூத்திரங்களை ஓது -  தினம் ஒரு ஸென் கதை'/><author><name>Kangs(கங்கா)</name><uri>http://www.blogger.com/profile/15743543447276408489</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9600999.post-112319437141167013</id><published>2005-08-07T09:25:00.000-04:00</published><updated>2005-08-07T08:50:39.463-04:00</updated><title type='text'>ஒரு துளி நீர் - தினம் ஒரு ஸென் கதை</title><content type='html'>ஒரு முறை ஸென் ஆசிரியர் கைஸன் குளிக்கும் சுடுநீரில் கலப்பதற்காக தன்னுடைய மாணவன் ஒருவனிடம் வாளியில் குளிர்ந்த நீரினைக் கொண்டு வரச் சொன்னார்.&lt;br /&gt;&lt;br /&gt;தண்ணீரினைக் கொண்டு வந்த மாணவன், வெந்நீரில் தேவையான அளவிற்கு குளிர்ந்த நீரினைக் கலந்து விட்டு, மீதியிருந்த கொஞ்சம் நீரினை கட்டாந் தரையில் ஊற்றினான்.&lt;br /&gt;&lt;br /&gt;"மடையா" என்று கடிந்து கொண்ட ஆசிரியர், "ஏன் மீதியிருந்த தண்ணீரினை நீ செடிகளுக்கு ஊற்றாமல் கீழே ஊற்றினாய்? இந்த மடத்தில் உள்ள ஒரு சொட்டு நீரினை வீணடிப்பதற்கும் உனக்கு என்ன அதிகாரம் இருக்கிறது?" என்று கோபத்துடன் கேட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;அதைக் கேட்ட அந்த மாணவன் உடனடியாக ஸென்னின் தன்னொளியினைப் பெற்றான். பெற்றவன் தன்னுடைய பெயரினை டேகிசுய் என மாற்றிக் கொண்டான். "ஒரு துளி நீர்" என்பதே டேகிசுயின் அர்த்தம்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9600999-112319437141167013?l=zendaily.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://zendaily.blogspot.com/feeds/112319437141167013/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9600999&amp;postID=112319437141167013' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9600999/posts/default/112319437141167013'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9600999/posts/default/112319437141167013'/><link rel='alternate' type='text/html' href='http://zendaily.blogspot.com/2005/08/blog-post_07.html' title='ஒரு துளி நீர் - தினம் ஒரு ஸென் கதை'/><author><name>Kangs(கங்கா)</name><uri>http://www.blogger.com/profile/15743543447276408489</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9600999.post-112319198101530854</id><published>2005-08-06T08:45:00.000-04:00</published><updated>2005-08-06T08:01:43.666-04:00</updated><title type='text'>கனவு உலகம் - தினம் ஒரு ஸென் கதை</title><content type='html'>ஸொயான் ஸாகுவின் சீடன் ஒருவன் கூறிய நிகழ்ச்சி இது. "எங்களுடைய ஆசிரியர் தினமும் பகலில் சிறுதுயில் (உறக்கம்) போடுவது வழக்கம். நாங்கள் ஆசிரியரை எதற்காக மதிய வேலையில் தூங்குகிறிர்கள் என்று கேட்டதற்கு, 'கான்பூசியஸினைப் போல் நானும் கனவு உலகத்திற்கு சென்று பண்டைய முனிவர்களையும் அறிஞர்களையும் பார்த்து விட்டு வருகிறேன்' என்று பதில் கூறுவார்."&lt;br /&gt;&lt;br /&gt;கான்பூசியஸ் சைனாவில் பிறந்த சிறந்த தத்துவஞானி. அவர் மக்களுக்குத் தேவையான வாழ்க்கைக் கோட்பாடுகளையும், அரசர்களுக்கும், அரசுக்கும் தேவையான அரசாட்சி முறையையும் பற்றி விரிவாக எடுத்துக் கூறியவர். ஆசிரியராக இருந்து பல மாணவர்களுக்கு நல்லுபதேசங்களை வழங்கியவர். கான்பூசியஸ் கருத்துக்கள் பல சீன மன்னர்களாலும், மக்களாலும் ஏற்றுக் கொள்ளப் பட்டு இன்றும் நடைமுறையில் உள்ளது. "இன்னும் வாழ்வதைப் பற்றியே நாம் சரியாக புரிந்து கொள்ளவில்லை, எப்படி இறப்பைப் பற்றி நம்மால் அறிந்து கொள்ள முடியும்" என்றவர் கான்பூசியஸ். அவர் தூங்கிய போது கனவுகளில் பழங்காலத்து முனிவர்களை சந்தித்ததாக விழித்ததும் தன்னுடைய சீடர்களிடம் அந்த முனிவர்களைப் பற்றி கூறுவார்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஒரு நாள் மிகவும் வெப்பமாக இருந்தது. எங்களில் சிலர் மதிய உறக்கம் போட்டோம். எங்கள் ஆசிரிய ஸொயான் ஸாகு எங்களை கடிந்து கொண்டார். 'நாங்கள் கனவுலகத்திற்கு சென்று பண்டைய முனிவர்களைப் பார்ப்பதற்காக கான்பூசியஸினைப் போல் சென்றோம்' என்று அவர் கூறியதையே அவரிடம் கூறி மடக்கினோம். 'அப்படியா, என்ன செய்தியினை அந்த முனிவர்கள் உங்களிடம் சொல்லி அனுப்பினார்கள்? பதில் சொல்லுங்கள்' என்று எங்கள் பள்ளி ஆசிர்யர் எங்களை கட்டாயப் படுத்தினார்."&lt;br /&gt;&lt;br /&gt;"எங்களில் ஒருவன், 'நாங்கள் கனவுலகத்திற்கு சென்று முனிவர்களை சந்தித்து, எங்கள் பள்ளி ஆசிரியர் மதிய வேலையில் உங்களை சந்திப்பதற்கு வருகிறாரா என்று கேட்டோம். நீங்கள் கூறியது போல் யாரும் மதியவேலைகளில் எங்களைப் பார்ப்பதற்கு வருவதில்லை என்று பதில் கூறினார்கள்' என்றான்"&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9600999-112319198101530854?l=zendaily.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://zendaily.blogspot.com/feeds/112319198101530854/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9600999&amp;postID=112319198101530854' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9600999/posts/default/112319198101530854'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9600999/posts/default/112319198101530854'/><link rel='alternate' type='text/html' href='http://zendaily.blogspot.com/2005/08/blog-post_06.html' title='கனவு உலகம் - தினம் ஒரு ஸென் கதை'/><author><name>Kangs(கங்கா)</name><uri>http://www.blogger.com/profile/15743543447276408489</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9600999.post-112318604405607768</id><published>2005-08-05T09:59:00.000-04:00</published><updated>2005-08-05T09:59:13.276-04:00</updated><title type='text'>புளித்த மிஸோ - தினம் ஒரு ஸென் கதை</title><content type='html'>மிஸோ என்பது ஜப்பானியர்கள் உபயோகப் படுத்தும் ஊறுகாய் போன்ற சத்துள்ள உப்பான சாப்பிடும் உணவுப் பொருளாகும். ஜப்பானியர்கள் மிஸோ சூப்பினை காலையில் உடல் சத்திற்காக சாப்பிடுவார்கள். மிஸோவினை உபயோகப் படுத்தி மதிய, இரவு உணவுப் பதார்த்தங்களையும் செய்வார்கள். மிஸொவினை மற்ற காய்கறிகளுடன் சேர்த்து புளிக்க வைத்து எடுத்து வைத்து விடுவார்கள். குளிர்சாதனப் பெட்டியில் வைத்துள்ள மிஸோ பல நாடகளுக்கு கெடாமல் இருக்கும். மிஸொவுடன் அரிசி, கோதுமை, அவரைவிதை மற்றும் சோயா மொச்சைக் கொட்டை போன்ற பொருட்களுடனும் சேர்க்கப் பட்டு சாப்பிடுவதற்கு உபயோகப் படுத்தப் படும்.&lt;br /&gt;மிஸோவினைப் பற்றிய இந்த சிறுகுறிப்பு இன்றைய ஸென் கதைக்கு உபயோகமான தகவலாகும்.&lt;br /&gt;&lt;br /&gt;பென்கேயின் மடத்தில் இருந்த சமையல்காரத் துறவி டைரியோ (ஸென் மடத்தில் இருக்கும் துறவிகள் தியானம் மட்டும் அல்லாமல் மற்ற பிற வேலைகளையும் செய்வது வழக்கம். சுழற்சி முறையில் ஒரு வேலையிலிருந்து மற்ற வேலைகளுக்கு அனுப்பப் பட்டனர்.), பென்கேயின் வயதினைக் கருத்தில் கொண்டு இனி அவருக்கு புதிதாக தயார் செய்த சுவையுள்ள மிஸோவினை மட்டுமே தருவது என முடிவெடுத்தான். கொஞ்ச நாட்களாகவே தனக்கு வரும் மிஸோவானது சுவையுடனும் மிகவும் புதிதாக தாயாரிக்கப் பட்டதாகும் இருந்ததைக் கவனித்த பென்கேய் தன்னுடைய சீடர்களை அழைத்து "யார் இப்பொழுது எல்லாம் சமைப்பது?" என்று கேட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;டைரியோவினை அவரிடம் அனுப்பி வைத்தார்கள். டைரியோவிடமிருந்து தன்னுடைய வயதிற்கும் தகுதிக்கும் புதிதாக தயாரிக்கப் பட்ட மிஸோக்களையேத் தான் சாப்பிட வேண்டும் என்பதினைக் கேட்டறிந்தார். அதைக் கேட்ட உடனேயே, "அப்படியானல், இனி நான் சாப்பிடவேக் கூடாது என்று சொல்கிறாயா?" என்றவர் தன்னுடைய அறைக்குள் சென்று உட்புறமாக பூட்டிக் கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;டைரியோ கதவின் வெளியே நின்று கொண்டு ஆசிரியரிடம் மன்னிப்புக் கேட்டான். பென்கேய் எந்தப் பதிலும் கூறவில்லை. ஏழு நாட்களுக்கு டைரியோ கதவின் வெளிப்புறம் உட்கார்ந்திருந்தான். ஆசிரியர் அறையின் உள்ளே இருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;முடிவில் நம்பிகையையும் பொருமையையும் இழந்த டைரியோ சத்தமாக பென்கேயிடம், "கிழவா, நீ வேண்டுமானல் சாப்பிடாமல் நன்றாக இருக்கலாம். ஆனால் இந்த இளைஞனான சீடன் சாப்பிட வேண்டும். என்னால் இப்படியே தொடர்ந்து உணவு சாப்பிடாமலேயே உயிர் வாழ்ந்து கொண்டிருக்க முடியாது!" என்று கத்தினான்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த சமயத்தில் கதவினைத் திறந்தார் பென்கேய். புன்னகையுடன் டைரியோவைப் பார்த்த பென்கேய், "என்னுடைய சீடர்கள் எதைச் சாப்பிடுகிறார்களோ அதையே நானும் சாப்பிட விரும்புகிறேன். நீ ஆசிரியராகும் போது இதனை மறந்துவிடாதே" என்றார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9600999-112318604405607768?l=zendaily.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://zendaily.blogspot.com/feeds/112318604405607768/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9600999&amp;postID=112318604405607768' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9600999/posts/default/112318604405607768'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9600999/posts/default/112318604405607768'/><link rel='alternate' type='text/html' href='http://zendaily.blogspot.com/2005/08/blog-post_05.html' title='புளித்த மிஸோ - தினம் ஒரு ஸென் கதை'/><author><name>Kangs(கங்கா)</name><uri>http://www.blogger.com/profile/15743543447276408489</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9600999.post-112316811085501765</id><published>2005-08-04T11:06:00.000-04:00</published><updated>2005-08-04T11:10:17.526-04:00</updated><title type='text'>எத்தனை வருடங்கள் - தினம் ஒரு ஸென் கதை</title><content type='html'>ஒரு புகழ்பெற்ற வாள் போர்த் திறனில் வள்ளவனுக்கு மகனாகப் பிறந்தவன் மாடாஜுரோ யாக்யூ. பையனுடையத் திறமையானது சாதரணமான நிலையிலேயே இருந்ததைக் கண்ட அவனுடையத் தந்தை, அவனுக்கு சொல்லித் தந்து பெரிய வீரானாக தன்னால் ஆக்கமுடியாது என்று கைவிட்டுவிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;வேறு வழியில்லாததால் மாடாஜுரோ ஃபுயுடாரா மலையில் இருந்த மற்றொரு வாள்வீச்சில் புகழ்பெற்ற ஆசிரியர் பான்ஸோவிடம் கற்றுக் கொள்ளலாம் என்று தன்னுடைய ஊரிலிருந்து ஃபுயுடாரா மலைக்குச் சென்றான். பான்ஸோ அவனைப் பார்த்தவுடனேயே அவனுடயையத் தந்தையின் கூற்று சரியானதே என்று தெரிந்து கொண்டார். "என்னுடையத் தலைமையில் நீ வாள்பயிற்சி பெறுவதாக இருந்தால் என்னுடைய நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ள வேண்டும், ஆனால் உன்னால் என் நிபந்தனைகளை ஏற்றுக் கொள்ள முடியாது என்றே நினைக்கிறேன்" என்றார் ஆசிரியர் பான்ஸோ.&lt;br /&gt;&lt;br /&gt;"நான் மிகவும் கடினமாக உழைப்பேன், எத்தனை வருடங்களில் நான் உங்களைப் போல் வாள் வீச்சில் தேர்ச்சிபெற்ற ஆசிரியராக முடியும்" என்று கேட்டான் இளைஞன் மாடாஜுரோ.&lt;br /&gt;&lt;br /&gt;"எஞ்சியிருக்கும் உன் வாழ்நாள் முழுவதும்" என்றார் கடுமையுடன் பான்ஸோ.&lt;br /&gt;"என்னால் அவ்வளவு நாடகள் பொருத்திருக்க முடியாது" என்று தெளிவுபடுத்திய மாடாஜுரோ, "எந்த விதமானக் கஷ்டத்தையும் கடினமான உழைப்பையும் தருவதற்கு தயாராகா இருக்கிறேன். என்னையே உங்களுடைய விசுவாசமான ஊழியனாக ஒப்படைத்து விடுகிறேன். இப்பொழுது சொல்லுங்கள், எத்தனை வருடங்களில் நான் தேர்ச்சி பெற்றவனாக மாறா முடியும்" என்று கேட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;கடுமையைக் குறைத்துக் கொண்ட ஆசிரியர் "ஓ! அப்படியானால் பத்து வருடங்கள் ஆகும்" என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;"என்னுடையத் தந்தைக்கு வயதாகிறது, நான் சீக்கிரத்திலேயே அவருடைய நலன்களை பாதுகாக்க வேண்டும்" என்று தொடர்ந்தான் மாடாஜுரோ. "மிகவும் தீவிரமாக உழைத்தால் எத்தனை வருடங்களின் என்னால் தேர்ச்சி பெறமுடியும்"&lt;br /&gt;&lt;br /&gt;"ஒ! முப்பது வருடங்கள் ஆகலாம்" என்றார் பான்ஸோ.&lt;br /&gt;"முன்பு பத்து வருடங்கள் என்று சொன்னீர்கள், இப்பொழுது முப்பது வருடங்கள் என்று கூறுகிறிர்கள். இந்தக் கலையினை குறைந்த காலத்தில் கற்பதற்கு எந்தவிதமான கஷ்டத்தையும் சந்திக்க தயாராக உள்ளேன்." என்றவன், "எதனால் வருடங்களை அதிகமாக்கினீர்கள்?" என்று கேட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;"நல்லது. எனக்குத் தெரிந்த வரையில் உன் போல் அவசரப் படுபவர்களுக்கு நன்றாக தேர்ச்சி பெறுவதற்கு எழுபது வருடங்கள் கூட ஆகலாம். என்னுடையக் கணிப்பில் யார் ஒருவன் உன்னைப் போல் குறைந்த காலத்தில் தேர்ச்சி பெற அவசரப் படுகிறானோ அவனால் எளிதில் கற்க முடியாது" என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;தன்னுடைய பொருமையின்மையை கடிந்து கொண்டவன், "அப்படியா, பரவாயில்லை. நான் உங்களுடைய நிபந்தனைகளுக்கு கட்டுப் படுகிறேன்" என்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆசிரியர் மாடாஜுரோவிடம் வாளோச்சும் கலையைப் பற்றி தன்னிடம் எப்பொழுதுமே பேசக் கூடாது என்றும், வாளினை எப்பொழுதுமே அவன் தொடக் கூடாது என்றும் நிபந்தனையை விதித்தார். அன்றிலிருந்து ஆசிரியருக்குத் தேவையான சமையலினைச் செயவதும், பாத்திரங்களை கழுவுவதும், தோட்டத்தினை வெட்டி செதுக்கி சீர் செய்வதும், முற்றத்தினை பெருக்குவதும், ஆசிரியருடைய படுக்கையை தாயார் செய்வதும் என பல வேலைகளை செய்து வந்தான். ஆனால் எப்பொழுதும் வாளோச்சும் கலையைப் பற்றி எதுவுமே கேட்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;மூன்று வருடங்கள் ஆனது. மாடாஜுரோ எப்பொழுதும் போல் வேலைகளை செய்து கொண்டிருக்கிறான். தன்னுடைய எதிர்காலத்தை நினைத்துக் கவலைப் பட்டான். எந்தக் கலைக்காக தன்னுடைய வாழ்நாளை ஒதுக்கினானோ அதனைப் பற்றி ஒன்றுமே இதுவரைக் கற்றுக் கொள்ளவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நாள் தீடிரென பின்பக்கமாகத் தோன்றிய பான்ஸோ அதிர்ச்சியுட்டும் படியாக வேகமாக மரத்தினால் ஆன வாளால் அவனை அடித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அதற்கு அடுத்த நாள், மாடாஜுரோ அரிசியினை உலையில் வைத்து பார்த்துக் கொண்டிருந்த போது, எதிர்பாரத சமயத்தில் அங்கு தோன்றிய பான்ஸோ தன் கையிலிருந்த மரவாளால் பலமாக அவனை அடித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அதற்குப் பிறகு, இரவு பகல் என்று பாரமால் மாடாஜுரோ ஆசிரியரின் தாக்குதலில் இருந்து தன்னைக் காத்துக் கொள்ள வேண்டி இருந்தது. ஒரு நாள் கூட ஆசிரியருடைய வாளின் ருசியறியாமல் அவனுடைய உடம்பு இல்லை. ஒரு கணம் கூட அவனால் விழிப்புடன் இல்லாமல் இருக்க முடியவில்லை. கொஞ்சம் கவனத்தினை திருப்பினாலும் ஆசிரியருடைய வாள் அவனை பதம் பார்த்தது.&lt;br /&gt;&lt;br /&gt;கொஞ்சம் காலத்திலேயே ஆசிரியருடையத் தாக்குதலிலுருந்து தப்பிக்கவும் தடுக்கவும் வழி கண்டு பிடித்தான். ஆசிரியர் பான்ஸோவின் முகத்தில் புன்னகை படர ஆரம்பித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;மாடாஜுரோ கொஞ்சம் வருடங்களிலேயே சிறந்த வாளோச்சும் வீரன் என்ற தேர்ச்சியையும் பெற்றான். சுத்தியுள்ள ஊர்களில் மாடாஜுரோவை விட வாள்வீச்சுப் போர்த்திறனில் சிறந்தவன் வேறு யாரும் இல்லை என்ற புகழினையும் பெற்றான்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9600999-112316811085501765?l=zendaily.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://zendaily.blogspot.com/feeds/112316811085501765/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9600999&amp;postID=112316811085501765' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9600999/posts/default/112316811085501765'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9600999/posts/default/112316811085501765'/><link rel='alternate' type='text/html' href='http://zendaily.blogspot.com/2005/08/blog-post_04.html' title='எத்தனை வருடங்கள் - தினம் ஒரு ஸென் கதை'/><author><name>Kangs(கங்கா)</name><uri>http://www.blogger.com/profile/15743543447276408489</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9600999.post-112309770586527204</id><published>2005-08-03T15:27:00.000-04:00</published><updated>2005-08-03T15:35:05.873-04:00</updated><title type='text'>ஒரே ஒரு ஸ்வரம் - தினம் ஒரு ஸென் கதை</title><content type='html'>ஜப்பானில் வசித்த காகுவா சைனாவிற்கு சென்று சா'ன் போதனைகளைக் கற்றான். சைனாவில் இருந்த போது தியானம் மட்டுமே குறிக்கோளாக கொண்டவன், வெளியிடங்களுக்கு எங்கும் பயணம் செய்தது கிடையாது. மலையின் மீதிருந்த ஓரிடத்தில் தனிமையில் வசித்து வந்தான். யாரவது அவனைச் சந்தித்து தங்களுக்கு சா'ன் பற்றி உபதேசிக்குமாறு கூறினால், அவர்களிடத்தில் ஒன்றிரண்டு வார்த்தைகள் பேசிவிட்டு அந்த மலையிலேயே வேறு யாரும் வராத வேறு ஒரு இடத்தினைத் தேர்ந்தெடுத்து சென்று விடுவான்.&lt;br /&gt;&lt;br /&gt;முதல் முதலாக காகுவாதான் ஜப்பானிலிருந்து சைனாவிற்கு சென்று ஸென்னினைக் கற்றான். இருந்த போதிலும் காகுவா ஸென்னைப் பற்றிக் கற்றுக் கொடுத்ததாகவோ அல்லது ஸென்னைப் பற்றி குறைந்த பட்சம் ஒரு சிறிய கட்டுரை எழுதியதாகவோ ஒரு குறிப்பும் இல்லை. அதனால் காகுவா ஸென்னினை ஜப்பானிற்கு கொண்டு வந்தவர்களில் ஒருவனாக யாரும் கருதுவதுவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அவனுடைய வாழ்வில் நடந்த ஒரெ ஒரு நிகழ்ச்சியாக மக்களுக்கு நினைவுக்கு வருவதே இன்றைய ஸென் கதை.&lt;br /&gt;&lt;br /&gt;சைனாவிலிருந்து காகுவா ஜப்பானிற்கு வந்தவுடன், ஜப்பானின் அரசர் அவனை இராஜசபைக்கு வந்து ஸென்னைப் பற்றி மக்களுக்கும் தனக்கும் உபதேசிக்குமாறு கேட்டுக் கொண்டார். அரச சபைக்கு வந்த காகுவா எதுவுமே பேசவில்லை. தன்னுடைய மேலங்கியின் மடிப்பில் மறைந்து இருந்த புல்லாங்குழல் ஒன்றினை வெளியே எடுத்தான், எடுத்தவன் அதில் வாயை வைத்து ஒரே ஒரு சிறிய ஸ்வரத்தினை சுருக்கமாக ஒரேயொரு முறை ஊதினான், பின்பு மன்னரை குனிந்து வணங்கிவிட்டு அங்கிருந்து சென்று விட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;மன்னருடைய அரச சபையில் அன்று பார்த்தவர்கள், காகுவாவினை அதன் பின்பு பார்க்கவே இல்லை. எங்கோ கண் கானத இடத்திற்கு சென்று யார் கண்ணிலும் படாமல் மறைந்து விட்டான்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9600999-112309770586527204?l=zendaily.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://zendaily.blogspot.com/feeds/112309770586527204/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9600999&amp;postID=112309770586527204' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9600999/posts/default/112309770586527204'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9600999/posts/default/112309770586527204'/><link rel='alternate' type='text/html' href='http://zendaily.blogspot.com/2005/08/blog-post_03.html' title='ஒரே ஒரு ஸ்வரம் - தினம் ஒரு ஸென் கதை'/><author><name>Kangs(கங்கா)</name><uri>http://www.blogger.com/profile/15743543447276408489</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9600999.post-112299656021824364</id><published>2005-08-02T11:27:00.000-04:00</published><updated>2005-08-04T11:10:36.056-04:00</updated><title type='text'>தொழில் இரகசியம் - தினம் ஒரு ஸென் கதை</title><content type='html'>ஒரு கில்லாடித் திருடனின் மகன் தன் தந்தையிடம் தொழில் இரகசியத்தைத் தனக்கும் சொல்லித் தர வேண்டும் என்று கேட்டான். அனுபவத்திலும் வயதிலும் முதிர்ந்த அவனுடையத் தந்தை தன் பிள்ளையிடம், "இன்று இரவு அருகில் இருக்கும் ஊரில் உள்ள ஒரு பெரிய வீட்டில் கன்னம் வைத்து திருடுவதை பற்றி உனக்குச் சொல்லித் தருகிறேன்" என்று கூறினான். அந்த பெரிய வீட்டில் அனைவரும் உறங்கும் போது தன்னுடைய இளவயது மகனை யாருக்கும் தெரியாமல் உள்ளே கூட்டிக் கொண்டு சென்றான். துணிகள் அனைத்தையும் மாட்டி வைக்கும் ஒரு சிறிய அறையில் தன்னுடைய மகனை அனுப்பி சிலத் துணிகளை எடுத்துக் கொண்டு வரச் சொன்னான். மகன் அந்த அறையின் நுழைந்த உடனே வேகமாக அந்த கதவை இழுத்து வெளிப் பக்கமாக பூட்டி சாத்தினான். பின்பு வெளித்தாழ்வார கதவுக்கு சென்ற திருடன் வேகமாக எல்லாருக்கும் சத்தம் கேட்கும் படி தடதடவெனத் தட்டி சத்தம் எழுப்பி விட்டு யாரும் பார்ப்பதற்கு முன்பு அங்கிருந்து வெளியேறினான்.&lt;br /&gt;&lt;br /&gt;வீட்டில் இருந்த அனைவரும் சத்தம் கேட்டு விழித்தனர். வேலைக்காரப் பெண் ஒருத்தியிடம் விளக்கு ஒன்றினைக் கொடுத்து, "மேலேயுள்ள துணிகள் அறையில் ஏதோ சத்தம் கேட்கிறது. போய் என்னச் சத்தம் என்று பார்" என்று அனுப்பி வைத்தாள் அந்த வீட்டு எஜமானி. உள்ளேயிருந்த பையனுக்கோ தன் வாழ்நாளிலேயே பார்த்திராத பயம் உடலெல்லாம் பரவ ஆரம்பித்தது. வேலைக்காரப் பெண் அருகில் நடந்து வரும் சத்தம் கேட்டதும், "மியாவ், மியாவ்" எனப் பூனையைப் போல சத்தம் கொடுக்க ஆரம்பித்தான். ஏதோ பூனை உள்ளே மாட்டிக் கொண்டிருக்கிறது என நினைத்து கதவைத் திறந்தாள் வேலைக்காரி. உடனடியாக வெளியே ஓடிவந்த பையன் அவள் கையிலிருந்த விளக்கை தட்டி அனைத்து விட்டு வெகு வேகமாக திறந்திருந்த வெளித்தாழ்வாரத்தின் வழியாக ஓடினான்.&lt;br /&gt;&lt;br /&gt;வேலைக்காரி, "திருடன், திருடன்" என கூச்சலிட்டதைப் பார்த்ததும், வீட்டில் இருந்தவர்கள் வெளியே ஓடினவனைத் துரத்த ஆரம்பித்தார்கள். பையனும் தன்னுயிரைக் காப்பாற்றிக் கொள்ளும் வேகத்துடன் அங்கிருந்து வேகமாக ஓட ஆரம்பித்தான். கொஞ்சம் தூரம் ஓடியவன் அருகிலிருந்த கிணற்றைப் பார்த்தான். அதில் தன்னுடைய சட்டையைக் கழற்றி எறிந்து விட்டு கீழேயிருந்த பெரியக் கல்லை எடுத்து போட்டான். பின்பு அருகில் இருந்த புதரில் மறைந்து கொண்டான். இருட்டில் அவனைத் துரத்திக் கொண்டு வந்தவர்கள் கிணற்றில் சத்தம் கேட்கவே அதனுள்ளே விளக்கைக் காட்டி பார்க்க ஆரம்பித்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்த சந்தர்பத்தை பயன்படுத்திய சிறுவன் அங்கிருந்து மெதுவாக நழுவினான். ஒரு மணி நேரம் கழித்து வேர்க்க விறுவிறுக்கத் தன்னுடைய வீட்டை அடைந்தவன், அந்த சோர்விலும் "அப்பா" என்று ஆத்திரம் பொங்க அடித்தொண்டையிலிருந்து கத்தினான். "எதற்காக என்னை துணியறையில் வைத்து பூட்டீனீர்கள்? எங்கே அகப்பட்டு விடுவோனோ என்ற பயம் பட்டும் என்னிடத்தில் இல்லாவிட்டால், என்னால் அங்கிருந்து தப்பியிருக்கவே முடியாது, என்னுடைய முழுசக்தியையும், கற்பனையையும் உபயோகிதித்ததால் மட்டுமே என்னால் அந்த அறையிலிருந்து வெளியே வர முடிந்தது" என்றான். அனுபவம் வாயந்த அவனுடையத் தந்தையோ புன்னகையுடன், "மகனே, திருட்டுக் கலையின் முதல் பாடத்தினை இன்று நீ கற்றுக் கொண்டு விட்டாய்" என்றார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9600999-112299656021824364?l=zendaily.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://zendaily.blogspot.com/feeds/112299656021824364/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9600999&amp;postID=112299656021824364' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9600999/posts/default/112299656021824364'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9600999/posts/default/112299656021824364'/><link rel='alternate' type='text/html' href='http://zendaily.blogspot.com/2005/08/blog-post_02.html' title='தொழில் இரகசியம் - தினம் ஒரு ஸென் கதை'/><author><name>Kangs(கங்கா)</name><uri>http://www.blogger.com/profile/15743543447276408489</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9600999.post-112283660269437649</id><published>2005-08-01T22:30:00.000-04:00</published><updated>2005-08-01T10:27:33.160-04:00</updated><title type='text'>மரச் சவப்பெட்டி - தினம் ஒரு ஸென் கதை</title><content type='html'>ஒரு முதிய விவசாயியானவர் மிகவும் வயதாகி விட்டதால் வயல் வெளியில் சென்று வேலை செய்ய முடியவில்லை. அந்த முதிய விவசாயி தன் வீட்டின் முன் தாழ்வாரத்தில் அமர்ந்து மகன் வயலில் வேலை செய்வதை தினமும் பார்த்து வந்தார். விவசாயின் மகன் வயலில் எருதுகளைப் பூட்டி உழுது கொண்டோ, பயிரிட்டுக் கொண்டோ, களைகளை பிடிங்கிக் கொண்டோ எதாவது ஒரு வேலையினைத் தினமும் செய்து வந்தான். கடினப் பட்டு வயலில் வேலை செய்யும் போது தன் தந்தையை வயலில் இருந்துப் பார்ப்பான். முதியவர் எப்பொழுதும் போல் தாழ்வாரத்தில் அமர்ந்து கொண்டிருப்பார். "அவர் எந்த வேலைக்கும் உபயோகம் இல்லை" என்று மனதில் நினைத்த மகன், "அவர் எந்த வேலையையும் செய்வதும் இல்லை" என்று மனதில் பொருமிக் கொண்டே வேலையை செய்து வந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நாள் அவனுடைய பொருமளும் கோபமும் எல்லையை மீறி விட்டது, வயலை விட்டு வெளியே வந்தவன், பக்கத்தில் இருந்த மரங்களை எல்லாம் செதுக்கி அழகானதொரு சவப்பெட்டியினை நேர்த்தியாகச் செய்தான். சவப்பெட்டியை இழுத்துக் கொண்டு தாழ்வாரத்திற்கு வந்தவன் தன் தந்தையை சவப் பெட்டிக்குள் சென்று படுக்குமாறு கூறினான். அந்த முதியவரோ எந்த மறுப்பும் காட்டாமல் சவப் பெட்டியின் உள்ளே சென்று படுத்துக் கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;சவப் பெட்டியினை நன்றாக அடித்து மூடிவிட்டு தரதரவென வயலின் வழியாக இழுத்துச் சென்றான். வயலின் முடிவில் செங்குத்தான பாறை ஒன்று இருந்தது. அந்தப் பாறைக்கு மறுபுறம் மிகவும் அதள பாதளமான பள்ளம். செங்குத்து பாறைக்கு அருகில் வந்தபோது, சவப் பெட்டியின் உள்ளே இருந்து "டபடப" வென மெதுவாக தட்டும் சத்தம் கேட்டது. மூடியைத் திறந்தான். வயதான அந்த முதியவர் எந்தவிதமான கலக்கமும் இல்லாமல் சவப் பெட்டியில் படுத்துக் கொண்டே தன்னுடைய மகனை உற்று நோக்கினார், பின்பு "மகனே, எனக்குத் தெரியும் இந்த செங்குத்தான பாறையின் உச்சியிலிருந்து என்னைத் தள்ளிவிடப் போகிறாய் என்று, அதனை நீ செய்வதற்கு முன்பு, உன்னிடம் ஒன்று கூற விரும்புகிறேன்" என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;அலட்சியமான மனப்பான்மையுடன் முறைப்பாக "என்ன அது?" என்றான் மகன். அந்த முதியவர் மெதுவான குரலில் எந்த சலனமும் இல்லாமல், "மகனே நீ விரும்பினால் என்னைப் பாறையின் உச்சியிலிருந்து தள்ளி விட்டு விடு. ஆனால், இந்த நல்ல மரத்தினால் செய்த சவப்பெட்டியை பத்திரமாக எடுத்து வை. பிற்காலத்தில் உன்னுடையக் குழந்தைகளுக்கு உபயோகப் படக்கூடும்" என்றார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9600999-112283660269437649?l=zendaily.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://zendaily.blogspot.com/feeds/112283660269437649/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9600999&amp;postID=112283660269437649' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9600999/posts/default/112283660269437649'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9600999/posts/default/112283660269437649'/><link rel='alternate' type='text/html' href='http://zendaily.blogspot.com/2005/08/blog-post.html' title='மரச் சவப்பெட்டி - தினம் ஒரு ஸென் கதை'/><author><name>Kangs(கங்கா)</name><uri>http://www.blogger.com/profile/15743543447276408489</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9600999.post-112283362883109684</id><published>2005-07-31T14:09:00.000-04:00</published><updated>2005-07-31T14:24:21.226-04:00</updated><title type='text'>பாய்ஷாங்கும் குள்ள நரியும் - தினம் ஒரு ஸென் கதை</title><content type='html'>ஒரு சமயம் பாய்ஷாங் தொடர் சொற்பொழிவு ஆற்றிக் கொண்டிருந்த போது தினமும் ஒரு முதியவர் மற்ற ஸென் துறவிகளுடன் மடத்தின் ஒரு மூலையில் அமர்ந்து கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்தார். எல்லாத் துறவிகளும் சொற்பொழிவு முடிந்து செல்லும் போது அந்த முதியவரும் சென்று விடுவார். ஒரு நாள் எல்லாரும் சென்று விட்டார்கள். ஆனால் முதியவர் மட்டும் செல்லாமல் அங்கேயே இருந்தார். பாய்ஷாங் "யார் நீ? எதற்காக இன்னும் எனக்கு முன் நின்று கொண்டிருக்கிறாய்?" என்றுக் கேட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;அதற்கு அந்த முதியவர், "நான் மனிதன் அல்ல, வெகு காலங்களுக்கு முன்பு காசியப புத்தாக் காலத்தில் நான் தலைமை புத்த மதக்குருவாக இந்த மலையில் இருந்தேன். அந்த சமயத்தில் ஒரு துறவி என்னிடம் 'தன்னொளி பெற்ற ஒரு மனிதன் கர்மவினையான காரணகாரியத்திற்கு கட்டுபட்டவனா?' என்று கேட்டார். நான், 'அப்படிப் பட்டவன் காரணகாரியத்திற்கு கட்டுப் பட்டவன் அல்ல' என்று பதில் கூறினேன். இதன் பயனாக நான் ஐநூறு முறை குள்ளநரியாக பிறக்க வேண்டியதாயிற்று. இந்த சாபத்தில் இருந்து விடுவிக்கும் படியான ஒரு வார்த்தையினை எனக்குச் சொல்லி இந்த நரியின் உடலிலிருந்து என்னை விடுவிக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;சற்று நிதானித்து நிறுத்திய முதியவர், பாய்ஷாங்கினைப் பார்த்து "தன்னொளி பெற்ற ஒரு மனிதன் கருமவினையான காரணகாரியத்திற்கு கட்டுபட்டவனா? இல்லையா" என்று கேட்டார். அதற்கு பாய்ஷாங், "எப்படிப் பட்டவனும் காரண காரியச் சட்டத்திற்கு கட்டு பட்டவனே, எவனாலும் கர்மவினையிலிருந்து தப்ப முடியாது" என்று பதில் அளித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அதைக் கேட்ட மறுகணமே அந்த முதியவர் தன்னொளியினைப் பெற்றார். பாய்ஷாங்கினை தலைகுனிந்து வணங்கி விட்டு, "நான் என்னுடைய குள்ளநரியின் உடலிலிருந்து விடுவிக்கப் பட்டு விட்டேன். என்னுடைய உடல் மலையின் அடுத்தப் பக்கத்தில் உள்ளது. நான் உங்களுக்கு ஒரு வேண்டுகோளை விட்டு விட்டுச் செல்கிறேன். மடாதிபதியே என்னுடைய கரும காரியங்களை ஒரு மதகுருவுக்கு தேவையான மரியாதையுடன் செய்ய வேண்டும்" என்று சொல்லி விட்டு அங்கிருந்து மறைந்து விட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;பாய்ஷாங் தலைமைத் துறவியை அழைத்து, "எல்லாருக்கும் இன்று மதியம் சாப்பாட்டிற்கு பின்பு ஈமச்சடங்கு ஒன்றில் கலந்து கொள்வதற்காக மணியடித்து அழைப்பு விடுங்கள்" என்று கூறினார். மடத்தில் இருந்த மற்ற துறவிகள் அனைவரும் ஆச்சரியப் பட்டனர். "யாரும் சமிபத்தில் மடத்தின் அருகில் உயிர் நீக்க வில்லை. மரணப் படுக்கையிலோ யாரும் இல்லை. யாருடைய பிணமோ சவக்கிடங்கில் இல்லை. எதற்காக மடாதிபதி நம்மை ஈமச்சடங்கிற்கு அழைத்தார்" என்று ஒருவரையொருவர் கேட்டுக் கொண்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;பாய்ஷாங் மதிய உணவிற்குப் பின் வெகு தொலைவிற்குத் துறவிகளை மலையின் அடுத்தப் பக்கத்திற்கு பாறைகளின் வழியாக நடத்திக் கூட்டிக் கொண்டு சென்றார். தன்னுடைய கைத்தடியால் இலைகளால் மூடப்பட்டிருந்த நரியின் உயிரற்ற உடல் ஒன்றினைக் குத்தி மேலே தூக்கிக் காட்டினார். பின்பு ஒரு மதகுருவிற்கு செய்யக் கூடிய அனைத்துக் கருமகாரியங்களையும் செய்து சிதைக்கு தீ மூட்டி எரித்தார். அன்று மாலை தன்னுடைய மடத்தில் உள்ளவர்கள் அனைவரையும் இறைவழி பாட்டிற்கு கூடும் சபைக்கு வரச் சொன்னார். தன்னுடைய மடாதிபதிக்குரிய இருக்கையில் அமர்ந்தவர் அங்கு வந்திருந்தவர்களிடம் குள்ளநரியைப் பற்றிய முழுக் கதையையும் சொல்லி முடித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஹூவாங்-போ என்ற துறவி அவருக்கு முன்பு வந்து, "நீங்கள் கூறியது போல், அந்த முதியவர் திருப்பக் கூடிய வார்த்தையை கூறாததால் குள்ளநரியாக ஐநூறு முறை பிறக்க வேண்டியதாயிற்று. அப்படி இல்லாமல் சரியான வார்த்தையை யார் கேட்ட போதும் ஒவ்வொறு முறையும் அந்த முதியவர் கூறியிருந்தால் என்ன ஆகி இருக்கும்?" என்று சபையில் உள்ளவர்கள் அனைவருக்கும் கேட்குமாறு கேட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;பாய்ஷாங், "கொஞ்சம் எனக்கு அருகில் வந்தால் என்னால் பதில் கூற முடியும், இங்கே வா" என்று கூப்பிட்டார். பாய்ஷாங்கின் அருகில் சென்ற ஹூவாங்-போ அவருடைய கன்னத்தில் பளாரேன அறைந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;கைத்தட்டி சிரித்த பாய்ஷாங், "எனக்குத் தெரியும் குள்ளநரியின் தாடியானது சிவப்பு நிறம் உடையதென்று, ஆனால் இங்கே இருக்கிறது மற்றொரு சிவப்புத் தாடியை உடைய குள்ளநரி" என்று ஹூவாங்-போவினை நோக்கி கையைக் காட்டினார்.&lt;br /&gt;&lt;br /&gt;Source:&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;The eighth case from the Book of Serenity - Author Shoyo Roku - Translated in English by Thomas Cleary&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9600999-112283362883109684?l=zendaily.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://zendaily.blogspot.com/feeds/112283362883109684/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9600999&amp;postID=112283362883109684' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9600999/posts/default/112283362883109684'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9600999/posts/default/112283362883109684'/><link rel='alternate' type='text/html' href='http://zendaily.blogspot.com/2005/07/blog-post_31.html' title='பாய்ஷாங்கும் குள்ள நரியும் - தினம் ஒரு ஸென் கதை'/><author><name>Kangs(கங்கா)</name><uri>http://www.blogger.com/profile/15743543447276408489</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9600999.post-112265166348918743</id><published>2005-07-29T11:34:00.000-04:00</published><updated>2005-07-29T11:41:03.516-04:00</updated><title type='text'>மு - தினம் ஒரு ஸென் கதை</title><content type='html'>ஆசிரியர் சாவோ - சாவினைப் பார்த்து ஒரு ஸென் துறவி, "நாய்க்கு புத்தத்தன்மை இருக்கிறதா அல்லது இல்லையா?" என்று கேட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆசிரியர் சாவோ - சாவ் "மு" என்று ஒரே எழுத்தினைப் பதிலாகத் தந்தார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9600999-112265166348918743?l=zendaily.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://zendaily.blogspot.com/feeds/112265166348918743/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9600999&amp;postID=112265166348918743' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9600999/posts/default/112265166348918743'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9600999/posts/default/112265166348918743'/><link rel='alternate' type='text/html' href='http://zendaily.blogspot.com/2005/07/blog-post_29.html' title='மு - தினம் ஒரு ஸென் கதை'/><author><name>Kangs(கங்கா)</name><uri>http://www.blogger.com/profile/15743543447276408489</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9600999.post-112251617088810336</id><published>2005-07-27T21:57:00.000-04:00</published><updated>2005-07-27T22:02:50.896-04:00</updated><title type='text'>சூரிய சந்திரனைப் பார்க்கும் புத்தா</title><content type='html'>சிறந்த ஆசிரியர் என்று பெயர் பெற்றிருந்த மா உடல் நிலை சரியில்லாமல் இருந்தார். மடத்தின் மேற்பார்வையாளர், "மேன்மை பொருந்திய ஆசிரியரே, உங்கள் உடல் நிலை தற்பொழுது எப்படி இருக்கிறது?" என்று ஆசிரியரைப் பார்த்துக் கேட்டார். ஆசிரியர் மா, "சூரியனைப் பார்க்கும் புத்தா, சந்திரனைப் பார்க்கும் புத்தா" என்று பதிலுரைத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;Source:&lt;br /&gt;&lt;span style="font-size:85%;"&gt;Third case from The Blue Cliff Record - Author Pi Yen Lu - Translated in English by Thomas Cleary &amp;amp; J.C.Cleary&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9600999-112251617088810336?l=zendaily.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://zendaily.blogspot.com/feeds/112251617088810336/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9600999&amp;postID=112251617088810336' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9600999/posts/default/112251617088810336'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9600999/posts/default/112251617088810336'/><link rel='alternate' type='text/html' href='http://zendaily.blogspot.com/2005/07/blog-post_27.html' title='சூரிய சந்திரனைப் பார்க்கும் புத்தா'/><author><name>Kangs(கங்கா)</name><uri>http://www.blogger.com/profile/15743543447276408489</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9600999.post-112230665751262927</id><published>2005-07-26T11:50:00.000-04:00</published><updated>2005-07-26T11:53:47.190-04:00</updated><title type='text'>அனைத்துமே சிறந்தது - தினம் ஒரு ஸென் கதை</title><content type='html'>சந்தையின் வழியாக பான்சான் நடந்து கொண்டிருந்தான். அப்பொழுது அருகில் இருந்த கசாப்புக்கடையில் கசாப்புக் கடைகாரனுக்கும் அங்கு கறி வாங்க வந்திருந்த ஒருவனுக்கும் இடையில் நடந்த உரையாடலைத் தற்செயலாகக் கேட்க நேர்ந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;வாங்க வந்தவன் "இருக்கின்ற கறியிலேயே நல்ல பாகமாக இருப்பதிலிருந்து ஒரு துண்டினை வெட்டிக் கொடு" என்று கேட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;கசாப்புக் கடைகாரன் "என்னுடைய கடையில் இருக்கின்ற அனைத்துமே நல்லதுதான்" என்றவன், "நன்றாக இல்லை என்று இங்கு உள்ள கறியின் ஒரு துண்டு பாகம் கூட இல்லை" என்று தனக்கே உரிய பாணியில் பதில் அளித்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;கேட்டுக் கொண்டிருந்த பான்சானுக்கு சட்டென்று ஏதோ உரைத்தது போல் இருந்தது. தன்னொளியைப் பெற்றான்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9600999-112230665751262927?l=zendaily.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://zendaily.blogspot.com/feeds/112230665751262927/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9600999&amp;postID=112230665751262927' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9600999/posts/default/112230665751262927'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9600999/posts/default/112230665751262927'/><link rel='alternate' type='text/html' href='http://zendaily.blogspot.com/2005/07/blog-post_26.html' title='அனைத்துமே சிறந்தது - தினம் ஒரு ஸென் கதை'/><author><name>Kangs(கங்கா)</name><uri>http://www.blogger.com/profile/15743543447276408489</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9600999.post-112213917307371670</id><published>2005-07-25T11:18:00.000-04:00</published><updated>2005-07-25T11:58:32.836-04:00</updated><title type='text'>சரியான இடம் - தினம் ஒரு ஸென் கதை</title><content type='html'>பச்சையிலைத் தேனீர் தாயாரிக்கும் தேனீர் ஆசிரியர் செந்நோ-ரிக்யு ஒரு பூங்கொத்துக் கூடையினை சுவரில் மாட்ட விரும்பினார். மரவேலைகள் செய்யும் தச்சன் ஒருவனை உதவிக்கு அழைத்தார். அவனிடம் "கொஞ்சம் மேலே, இல்லை இல்லை கிழே, இடப்பக்கம் கொஞ்சம் நகர்த்து, இல்லை மிகவும் இடப்பக்கத்திற்கு சென்று விட்டது, கொஞ்சம் வலப் பக்கம் வா" என்று தான் சரியாக நினைத்த ஒரு இடத்தினைக் காட்டி விட்டு அன்கு ஆணி அடித்து மாட்ட்டும் படி சொல்லிவிட்டுச் சென்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;தச்சன் ஆசிரியர் சொன்ன இடத்தினை குறித்து வைத்துக் கொண்டான். ஆனால் ஆசிரியரின் ஞாபக சக்தியை பரிசோதித்து பார்த்து விடுவது என நினைத்து, இடத்தினைக் குறித்துக் கொள்ளாதவன் போல,  திரும்பி வந்த ஆசிரியரிடம் "ஒ! இந்த இடமா?" என்று ஒரு இடத்தினைக் ஆசிரியர் சொன்ன புள்ளியில் இருந்து கொஞ்சம் தூரத்தில் காட்டினான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு முறையும் தச்சனிடம் தான் காட்டிய இடம் அது வல்ல வென்று கூறிய ஆசிரியர், தான் சொன்ன அதே இடத்திற்கு கொஞ்சமும் மாற்றம் இல்லாத படி வரும் வரை தச்சனிடம் மேலே கிழே, வலது, இடது என்று கூறியவர், குறிப்பிட்ட இடம் வந்ததும் நிறுத்தினார். "இந்த இடம்தான்" என்றார் ஆசிரியர்.&lt;br /&gt;&lt;br /&gt;முன்பு குறித்துக் கொடுத்த புள்ளியும்,  இந்தப் புள்ளியும் சரியாக ஒத்திருந்தது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9600999-112213917307371670?l=zendaily.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://zendaily.blogspot.com/feeds/112213917307371670/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9600999&amp;postID=112213917307371670' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9600999/posts/default/112213917307371670'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9600999/posts/default/112213917307371670'/><link rel='alternate' type='text/html' href='http://zendaily.blogspot.com/2005/07/blog-post_25.html' title='சரியான இடம் - தினம் ஒரு ஸென் கதை'/><author><name>Kangs(கங்கா)</name><uri>http://www.blogger.com/profile/15743543447276408489</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9600999.post-112212871281662291</id><published>2005-07-24T10:24:00.000-04:00</published><updated>2005-07-24T10:05:21.566-04:00</updated><title type='text'>பொய் பேசக் கற்றுத் தருவது - தினம் ஒரு ஸென் கதை</title><content type='html'>மலையின் மீதிருந்த மடத்தில் வசித்து வந்த ஒரு முதிய துறவி சர்க்கரைப் பாகால் ஆன உருண்டை போன்ற ஒரு பொருளைத் தயார் செயதார். சுவைத்துப் பார்த்தார். பின்பு கவனமாக ஒரு குடுவையில் போட்டு அடைத்து தன்னுடைய சாமன்களை எல்லாம் வைக்கக் கூடிய அலமாரியில் வைத்தார். அவருடன் வசித்து வந்த மற்றொரு மாணவனான சிறுவனுக்கு கொஞ்சம் கூட கொடுத்தது இல்லை. அது மட்டும் அல்லாமல் மாணவனைக் கூப்பிட்டு அந்தக் சர்க்கரை பாகு உருண்டையானது மிகவும் கொடிய விஷம் அதனை சாப்பிட்டால் உடனடியாக மரணம் ஏற்படுவது நிச்சயம் என்று எச்சரித்து அனுப்பினார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் சிறுவனுக்கோ அந்த சர்க்கரைப்பாகு உருண்டையை சாப்பிட்டுப் பார்க்க வேண்டும் என்று மிகுந்த ஆசை. ஒரு நாள் ஆசிரியரான மடத்து துறவி வெளியே சென்றிருந்த போது குடுவையினை எடுத்தான், அவசர அவசரமாக சாப்பிட ஆரம்பித்தான். சாப்பிடும் போது சர்க்கரைப் பாகானது அவனுடைய முகத்திலும் முடியிலும் பட்டுத் தெரித்தது. ஆனாலும் அதன் சுவையானது பையனை எதைப் பற்றியும் சிந்திக்க விடாமல் நன்றாக மூக்குப் பிடிக்க சாப்பிட வைத்தது. சாப்பிட்டு முடித்ததும் அந்தக் குடுவையை நடைபாதையில் போட்டு உடைத்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;தன்னுடைய வேலையை முடித்துத் திரும்பிய மடத்துத் துறவியானவர் பையன் இதயமே வெடித்து விடும்படி வேகமாக கத்திக் கொண்டே அழுது கொண்டிருந்ததைப் பார்த்தார். "என்ன ஆச்சு?" என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;"உங்களுடைய குடுவை!" என்று தேம்பியவாரே கூறிய பையன், "உங்களுடைய குடுவையை தெரியாமல் உடைத்து விட்டேன், நீங்கள் என்னை எப்படியும் தண்டிப்பீர்கள் என்று நினைத்து சாகுவதற்கு முடிவெடுத்தேன். அதனால் நீங்கள் சாப்பிட வேண்டாம் என்று எச்சரித்து இருந்தும் கூட அந்த கொடிய விஷத்தினை வாய் நிறைய எடுத்து சாப்பிட்டேன். அப்படி சாப்பிட்டும் சாகததால், என்னுடைய மேலங்கி, முடி, உடல் என எல்லா இடத்திலும் தெளித்தேன். அப்படி இருந்தும் நான் இன்னும் சாகவில்லை" என்று கூறிய வாரே "ஓ!வென்று" அழ ஆரம்பித்தான்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9600999-112212871281662291?l=zendaily.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://zendaily.blogspot.com/feeds/112212871281662291/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9600999&amp;postID=112212871281662291' title='12 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9600999/posts/default/112212871281662291'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9600999/posts/default/112212871281662291'/><link rel='alternate' type='text/html' href='http://zendaily.blogspot.com/2005/07/blog-post_24.html' title='பொய் பேசக் கற்றுத் தருவது - தினம் ஒரு ஸென் கதை'/><author><name>Kangs(கங்கா)</name><uri>http://www.blogger.com/profile/15743543447276408489</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>12</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9600999.post-112212440792176676</id><published>2005-07-23T09:07:00.000-04:00</published><updated>2005-07-23T09:13:27.926-04:00</updated><title type='text'>காரணங்கள் - தினம் ஒரு ஸென் கதை</title><content type='html'>ஒரு சமயம் செம்மறி ஆட்டுக் குட்டியானது மலையில் இருந்த நீரோடையில் தண்ணீர் குடிக்க வந்தது. அதே சமயத்தில் நீரோடையின் கொஞ்சம் தூரம் தள்ளி ஒரு புலியானது தண்ணீர் பருக வந்தது, செம்மறி ஆட்டுக் குட்டியினைப் பார்த்தது. ஆட்டிடம் "ஏன் நீ என்னுடைய தண்ணீரினைக் கலக்கி சேராக்குகிறாய்?" என்றுக் கேட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆடு "நான் எப்படி உன்னுடைய தண்ணீரினைக் கலக்கி இருக்க முடியும்?, நான் பல்லமான பகுதியில் இருக்கிறேன், நீ மேடான பகுதியில் இருக்கிறாய்" என்று பதில் கூறியது.&lt;br /&gt;&lt;br /&gt;"நீ நேற்றே கலக்கி சேராக்கி இருக்கிறாய்."&lt;br /&gt;&lt;br /&gt;"நான் நேற்று இந்த பக்கம் கூட வரவில்லை"&lt;br /&gt;&lt;br /&gt;"அப்படியானல் அது உன்னுடைய அம்மாவாக இருந்திருக்கக் கூடும்"&lt;br /&gt;&lt;br /&gt;"அவர்கள் என்னுடைய அம்மாவை பிடித்துக் கொண்டு போனார்கள். என்னுடைய அம்மா இறந்து கொஞ்ச நாட்கள் ஆகியிருக்கும் என்று நினைக்கிறேன்"&lt;br /&gt;&lt;br /&gt;"அப்படியானல் உன்னுடைய அப்பாவாக இருந்திருக்கக் கூடும்"&lt;br /&gt;&lt;br /&gt;"என்னுடைய அப்பாவா? எனக்கு அது யார் என்று கூடத் தெரியாது"&lt;br /&gt;&lt;br /&gt;"அதெல்லாம் எனக்குத் தெரியாது. அது உன்னுடைய தாத்தாவாகவோ அல்லது முப்பாட்டனாகவோ இருந்திருக்கக் கூடும். கொஞ்ச நாட்களாகவே என்னுடைய தண்ணீரினைக் கலக்கி சேராக்கிக் கொண்டிருக்கிறார்கள். அதனால் நான் உன்னை சாப்பிடப் போகிறேன்!" என்ற புலி பயங்கரமாக உறுமியது. உறுமிய வேகத்தில் ஆட்டின் மீது பாயந்தது, ஆட்டுக் குட்டியானது அன்றைய மதிய உணவானது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9600999-112212440792176676?l=zendaily.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://zendaily.blogspot.com/feeds/112212440792176676/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9600999&amp;postID=112212440792176676' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9600999/posts/default/112212440792176676'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9600999/posts/default/112212440792176676'/><link rel='alternate' type='text/html' href='http://zendaily.blogspot.com/2005/07/blog-post_23.html' title='காரணங்கள் - தினம் ஒரு ஸென் கதை'/><author><name>Kangs(கங்கா)</name><uri>http://www.blogger.com/profile/15743543447276408489</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9600999.post-112202944138473388</id><published>2005-07-22T06:42:00.000-04:00</published><updated>2005-07-22T06:50:41.390-04:00</updated><title type='text'>வில்லாண்மைத் திறன் போட்டி - தினம் ஒரு ஸென் கதை</title><content type='html'>ஒரு வாலிபன் பல வில்வித்தைப் போட்டிகளில் கலந்து கொண்டு தன்னுடைய வில்லாண்மையை காட்டி பல பரிசுகளும், பாராட்டுகளும் பெற்றிருந்தான். ஆனால் அந்த பாராட்டுகளும், பரிசும் பண்பினை உருவாக்காமல் அவனுக்கு கர்வமும், தலைக்கணமும் ஏறுவதற்கு காரணமாக அமைந்தது. தற்பெருமை கொண்ட அவன் அந்த ஊரில் வில்வித்தையில் மக்களால் மிகவும் மதிக்கப்பட்ட ஸென் ஆசிரியரிடம் சென்று தானே வில்வித்தையில் சிறந்தவன் என்று கூறி தன்னுடன் போட்டியிட வருமாறு அழைத்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;வாலிபனுக்கு நிஜமாகவே அருமையான வில்வித்தை தெரிந்திருந்தது. வில்லிலே அம்பினை பூட்டியவன் முதல் முறையிலேயே தூரத்தில் இருந்த ஒரு பொம்மை மாட்டின் கண்களை  சரியாக குறிபார்த்து நேர்த்தியாக அம்பு எய்தினான். தன்னுடைய இரண்டாவது அம்பானது, முதல் அம்பினை இரண்டாக பிளக்குமாறு செலுத்தினான். "ஆ, அதைப் பார்" என்று சுட்டிக் காட்டியவன், "உன்னால் எனக்கு நிகராக குறிபார்த்து வில்லாள் அடிக்க முடியுமா? எங்கே உன் திறமையைக் காட்டு" என்று ஆசிரியரைப் பார்த்து ஆனவத்துடன் கேட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;வாலிபனுடைய பேச்சினைக் கேட்டு கொஞ்சமும் தடுமாறாமல், தன்னுடைய அம்பினை உறியிலிருந்து எடுக்காமல், இளைஞனைப் பார்த்து கைகளால் சாடையாக தன்னை பின்பற்றி வருமாறு கூறிவிட்டு முன்னோக்கி நடக்கலானார். ஆசிரியரினுடைய விருப்பம் என்னவாக இருக்கும் என்று நினைத்தவாறே, வாலிபன் அவரை பின் தொடர்ந்து ஒரு மலையின் மீது ஏறினான். மலையின் மீது ஒரு கிடுகிடு ஆழமான பள்ளம் இருந்த இடத்திற்கு வந்தார்கள். செங்குத்தான பாறைகளில் இரண்டாக பிளவு பட்டு இருந்த இடத்தில் எந்த விதமான பிடிமானமும் இல்லாமல் அதிலிருந்து மேல் நோக்கி வளர்ந்திருந்த ஒரு மரமானது பட்டுப் போயிருந்தது. தன்னுடைய பாதையிலிருந்து விலகி அந்த பட்டுப் போன மரத்தின் மீது அமைதியாக ஏறியவர் தூரத்தில் தெரிந்த மற்றொரு மரத்தினை நேராக குறிபார்த்து ஒரே தடவையில் சரியாக அம்பினை எய்தினார். "இப்பொழுது உன்னுடைய முறை" என்று கூறியவர் கவனமாகவும் நேர்த்தியாகவும் அந்த மரத்திலிருந்து அமைதியாக இறங்கி அவனுக்கு வழிவிட்டார். &lt;br /&gt;&lt;br /&gt;கிழே ஆழங்கான முடியாத கிடுகிடு பாதளம். வளர்ந்திருந்த மரமோ பட்டுப் போனது எப்பொழுது முறியலாம் என்று காத்திருப்பது போல் தோன்றியது. நடந்து அந்த மரத்தில் ஏற முயற்சித்தவனுடைய கால்களோ சரசரவென வழுக்கியது. அவனால் பயத்தில் அந்த பட்டுப் போன மரத்தில் ஏறவே முடியவில்லை, எங்கே வில்லை எடுத்து, நாணினை முடுக்கி அம்பினை எய்தப் போகிறான். தன்னுடைய தோல்வியை ஒப்புக் கொண்டு தலையை தொங்கப் போட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;வாலிபனின் இக்கட்டான நிலையைப் பார்த்த ஸென் ஆசிரியர், "உனக்கு அம்பு எய்துவதில் சிறந்த திறமை இருக்கிறது, ஆனால் அதனை ஒரு முகப்படுத்தி குறிபார்த்து எய்யக் கூடிய மனதினைக் கட்டுப் படுத்துவதில் இன்னும் உனக்கு திறமை போதவில்லை" என்றுக் கூறினார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9600999-112202944138473388?l=zendaily.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://zendaily.blogspot.com/feeds/112202944138473388/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9600999&amp;postID=112202944138473388' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9600999/posts/default/112202944138473388'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9600999/posts/default/112202944138473388'/><link rel='alternate' type='text/html' href='http://zendaily.blogspot.com/2005/07/blog-post_22.html' title='வில்லாண்மைத் திறன் போட்டி - தினம் ஒரு ஸென் கதை'/><author><name>Kangs(கங்கா)</name><uri>http://www.blogger.com/profile/15743543447276408489</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9600999.post-112157717735426632</id><published>2005-07-21T10:12:00.000-04:00</published><updated>2005-07-21T10:10:44.226-04:00</updated><title type='text'>ஒவ்வொரு நிமிடமும் ஸென்</title><content type='html'>ஒவ்வொரு ஸென் மாணவர்களும் தங்களுடைய குருவிடம் குறைந்த பட்சம் பத்து வருடங்களாவது பயிற்சி பெறுவார்கள். அதற்குப் பின்பே அவர்கள் ஸென் பற்றி மற்றவர்களுக்கு சொல்லித் தர அனுமதிக்கப் பட்டார்கள். டென்னோ என்ற மாணவன் ஸென்னை முறையாக கற்று ஸென் பட்டம் பெற்று சமிபத்தில் ஆசிரியராகத் தேர்ந்தெடுக்கப் பட்டவன். அடை மழை பெய்யும் ஒரு நாள் டென்னோ தன்னுடைய மரத்தினால் ஆன பாதுகைகளை (செருப்புக்களை) போட்டுக் கொண்டு குடையை விரித்து பிடித்துக் கொண்டு நா-நினைச் சந்திப்பதற்காக அவருடைய மடத்திற்கு சென்றான். டென்னோவினை முக மலர்ச்சியுடன் வரவேற்ற நா-நின் கொஞ்சம் நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு, "நீங்கள் வரும் போது போட்டுக் கொண்டு வந்திருந்த மரப்பாதுகைகளை நடையில் உள்ள வராண்டாவின் ஒரத்தில் விட்டு விட்டு வந்திருப்பீர்கள். உங்களுடைய குடையானது மரப்பாதுகைகளுக்கு வலப் பக்கத்தில் உள்ளதா அல்லது இடப் பக்கத்திலா?" என்ற கேள்வியினைக் கேட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;குழப்பம் அடைந்த டென்னோ எந்த பதிலும் சொல்ல முடியாமல் திகைத்தான். அப்பொழுதான் அவனுக்கு தன்னால் ஸென்னினை ஒவ்வொரு நிமிடமும் கடைபிடிக்க முடியவில்லை என்பதினை உணர்ந்தான். உடனே ஆசிரியருக்கு நன்றி கூறிவிட்டு அவரிடமே மாணவனாகச் சேர்ந்தான். ஒவ்வொரு நிமிடமும் ஸென்னைக் கடைபிடிப்பதற்கு டென்னோவிற்கு ஆறு வருடங்கள் பிடித்தது. ஆறு வருடங்கள் முடிவில் டென்னோவினால் நா-நின் சொன்ன ஸென்னின் அனைத்துப் பரினாமங்களையும் உணர்ந்து தெளிந்து கொள்ள முடிந்தது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9600999-112157717735426632?l=zendaily.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://zendaily.blogspot.com/feeds/112157717735426632/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9600999&amp;postID=112157717735426632' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9600999/posts/default/112157717735426632'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9600999/posts/default/112157717735426632'/><link rel='alternate' type='text/html' href='http://zendaily.blogspot.com/2005/07/blog-post_21.html' title='ஒவ்வொரு நிமிடமும் ஸென்'/><author><name>Kangs(கங்கா)</name><uri>http://www.blogger.com/profile/15743543447276408489</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9600999.post-112157562127561494</id><published>2005-07-20T15:15:00.000-04:00</published><updated>2005-07-20T15:15:27.503-04:00</updated><title type='text'>முரட்டுக் குதிரை - தினம் ஒரு ஸென் கதை</title><content type='html'>பக்கத்து ஊர்களில் வசித்த மக்கள் பலரும் அருகில் உள்ள நகரத்தில் இருந்த சந்தைக்குச் சென்று பொருட்களை வாங்குவதும் தங்களிடம் உள்ளப் பொருட்களை விற்பதுமாக இருந்தனர். மாதத்தில் ஒரு நாள் "சந்தை நாள்" என்று மிகவும் விசேஷமாக இருக்கும். பல குறுகியத் தெரு வழியாக கடந்து தான் சந்தை இருக்கும் பெரிய வெட்ட வெளியை மக்கள் அடைய முடியும். &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு சந்தை நாளில் மக்கள் மேலும் செல்ல முடியாமல் குறுகிய தெரு ஒன்றில் நின்று கொண்டிருந்தனர். பலர் சிறு சிறு குழுவாகத் தங்களுக்குள் அடுத்து என்ன செய்வது என்று விவாதித்துக் கொண்டிருந்தனர். யாரோ ஒருவன் குறுகிய சந்தின் முனையில் குதிரை ஒன்றினைக் கட்டி வைத்திருந்தான். பழக்கப் படுத்தப் படாத முரட்டுக் குதிரையானது மிகவும் அக்ரோஷத்துடன் நின்று கொண்டிருந்தது. மக்கள் அந்தக் குறுகிய வழியினைக் கடந்துதான் சந்தையின் உள்ளே நுழைய முடியும். ஆனால் பழக்கப் படுத்தாத குதிரையானது கும்பலைப் பார்த்ததும் மிரண்டு தன்னுடைய பொருமையை இழந்து அங்கும் இங்கும் கட்டிய இடத்துக்குள் நடந்து கொண்டிருந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;மக்களுக்கு அந்தக் குதிரைக் கடந்து செல்வதற்கு பயமாக இருந்தது. பாதுகாப்பில்லாத அந்த வழியில் சென்றால் தங்களை குதிரை கடித்து விடுவதற்கோ அல்லது காலால் எட்டு உதைக்கவோ கூடும் எனவே எப்படி அந்தக் குதிரையை அங்கிருந்து அகற்றுவது என்று ஆளாலுக்கு பேசிக் கொண்டிருந்தனர். ஒருவன் "அந்தக் குதிரை துப்பாக்கியால் சுடவேண்டும்", மற்றொருவன் "என்னிடம் பெரிய கயிறு இருந்தால், குதிரை இழுத்துக் அந்தக் கட்டடத்துடன் கட்டிப் போடுவேன்", அடுத்தவன் "பச்சை வில்லோ மரத்திலிருந்து செய்யப் பட்ட கவை போன்ற அமைப்புடைய கழி இருந்தால் என்னால் அந்தக் குதிரையை அடக்க முடியும்" என்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;மக்கள் அப்பொழுதுதான் அந்த வழியாக வந்த முதிய ஸென் ஆசிரியரைக் கவனித்தனர். இந்த ஸென் ஆசிரியருக்கு ஊரில் நல்ல மதிப்பும் மரியாதையும் இருந்தது. அவருடைய அறிவுத் திறமையைக் கண்டு எல்லாருக்கும் அவர் மேல் நல்ல நம்பிக்கை இருந்தது. தங்களுக்கு ஏதாவது பிரச்சனை என்றால் அவரிடம் சென்றுதான் அறிவுரைக் கேட்பார்கள். எப்படியும் இந்த முதிய ஸென் ஆசிரியருக்கு என்ன செய்வது என்று தெரியும் என்று அவர் உள்ளே வருவதற்கு நன்றாக வழிவிட்டு அனைவரும் இரண்டாக பிரிந்து நின்றனர். பாதுகாப்பான இடத்தில் இருந்து கொண்டு குதிரை இருக்கும் இடத்தினைக் காட்டினர். மக்கள் "அடுத்தது நாங்கள் என்ன செய்ய வேண்டும்?" என்று முதியவரைப் பார்த்துக் கேட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;முதியவர் எதுவும் பதில் கூறாமல், வந்த வழியேத் திரும்பினார், கொஞ்சம் தூரம் நடந்து சென்றவர் பக்கத்திலிருந்த மற்றொரு குறுகிய வழியாக புகுந்து சந்தைக்குள் சென்றார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9600999-112157562127561494?l=zendaily.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://zendaily.blogspot.com/feeds/112157562127561494/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9600999&amp;postID=112157562127561494' title='12 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9600999/posts/default/112157562127561494'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9600999/posts/default/112157562127561494'/><link rel='alternate' type='text/html' href='http://zendaily.blogspot.com/2005/07/blog-post_20.html' title='முரட்டுக் குதிரை - தினம் ஒரு ஸென் கதை'/><author><name>Kangs(கங்கா)</name><uri>http://www.blogger.com/profile/15743543447276408489</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>12</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9600999.post-112157336509907610</id><published>2005-07-19T12:30:00.000-04:00</published><updated>2005-07-19T12:18:53.530-04:00</updated><title type='text'>பரம்பரையான ஞானம் - தினம் ஒரு ஸென் கதை</title><content type='html'>தலைமை ஸென் ஆசிரியர் முயூநானின் சிறந்த சீடனாக இருந்தவர் ஸொஜு. ஸொஜு ஸென் பற்றிய பல அரியக் கருத்துக்களை முயூநானிடம் இருந்து கற்றுத் தேர்ந்தார். முயூநான் தன்னுடைய வாரிசாக ஸொஜுவை நினைத்தார். தனக்குப் பின் ஸென் கருத்துக்களை பரப்புவதற்கு ஸொஜுவைவிட சிறந்த சீடன் வேறு ஒருவரும் இல்லாததால் ஸொஜுவைத் தன்னுடைய அறைக்கு அழைத்தார். "எனக்கு மிகவும் வயதாகிவிட்டது. எனக்கு பின்பு இந்தப் போதனைகளைத் தொடர்ந்து கொண்டு செல்வதற்கு உன்னைவிட சிறந்த சீடன் வேறு ஒருவரும் இல்லை. இதோ பார் இந்தப் புத்தகத்தை, பல ஸென் குருக்கள் பரம்பரை பரம்பரையாக இந்தப் புத்தகத்தை தங்களுடைய வாரிசாக வரும் குருக்களுக்கு விட்டுச் சென்றனர். இது மிகவும் அரிய சிறந்த புத்தகம். நானும் இதனைப் படித்து என்னால் உணர்ந்த கருத்துக்களை இந்தப் புத்தகத்தில் சேர்த்து எழுதி உள்ளேன். எனது குரு எனக்கு விட்டுச் சென்றது போல் நான் இதனை உனக்கு விட்டுச் செல்கிறேன்" என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஸொஜு, "இந்தப் புத்தகம் அவ்வளவு முக்கியமானது என்றால் நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்" என்றுக் கூறிய விட்டு, மேலும் தொடர்ந்து, "இதுவரை ஸென் தத்துவங்களை உங்களிடம் இருந்து எழுதாமலேயே கேட்டுக் கற்றுக் கொண்டேன். அந்த வகையில் நான் திருப்திப் பட்டுக் கொள்கிறேன்" என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;முயூநான், "எனக்குத் தெரியும், இருந்த போதிலும், இதுவரை எழு பரம்பரையாக இந்தப் புத்தகம் ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு வந்து உள்ளது. இங்கு நீ கற்றதின் ஞாபகச் சின்னமாக இந்தப் புத்தகத்தை வைத்துக் கொள், இந்தா!!" என்று ஸொஜுவின் கையில் திணித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஸொஜுவிற்கு பொருட்களின் மீது எந்தவிதமான பற்றுதலும் கிடையாது. பற்றற்று இருப்பதே பலத் துன்பங்களிலுருந்து விடுதலை பெற வைக்கும் என்றுக் கற்றுத் தெளிந்தவர். புத்தருடைய போதனைகளை கற்பதினால் ஒன்றும் பலன் இல்லை. ஒருவன் புத்தத்தன்மையை உணர்வதே, தன்னொளியைப் பெறுவதே ஸென் என்று அறிந்தவர். கையில் கிடைத்தப் புத்தகத்தை அப்படியே பக்கத்தில் குளிர்காய்வதற்காக திகுதிகுவென எரிந்து கொண்டிருந்த அடுப்பில் போட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;என்றுமே கோபமடையாத முயூநான், "என்னச் செய்கிறாய்?" என்று ஆத்திரமாக படபடப்புடன் கத்தினார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஸொஜு "என்ன சொல்கிறாய்?" என்று அதே வேகத்தில் திருப்பிக் கத்தினார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9600999-112157336509907610?l=zendaily.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://zendaily.blogspot.com/feeds/112157336509907610/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9600999&amp;postID=112157336509907610' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9600999/posts/default/112157336509907610'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9600999/posts/default/112157336509907610'/><link rel='alternate' type='text/html' href='http://zendaily.blogspot.com/2005/07/blog-post_19.html' title='பரம்பரையான ஞானம் - தினம் ஒரு ஸென் கதை'/><author><name>Kangs(கங்கா)</name><uri>http://www.blogger.com/profile/15743543447276408489</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9600999.post-112156903579360839</id><published>2005-07-18T10:56:00.000-04:00</published><updated>2005-07-18T10:16:08.560-04:00</updated><title type='text'>உன் கையில் - தினம் ஒரு ஸென் கதை</title><content type='html'>சிறுவன் ஒருவன் சிறிய குருவி ஒன்றினைப் பிடித்து தனக்கு பின்புறம் கைக்குள் வைத்து மறைத்துக் கொண்டான். அவன், "குருவே, என்னுடைய கைக்குள் வைத்திருக்கும் பறவை உயிருடன் உள்ளதா அல்லது இறந்து விட்டதா?" என்று நகைப்புடன் கேட்டான். பையன் தன்னுடைய வித்தையை முதியவரான ஸென் ஆசிரியரிடம் காட்டுவதற்கு இதுவே தகுந்த தருணம் என்று நினைத்தான். ஆசிரியர் "இறந்து விட்டது" என்று கூறினால் தன்னுடைய கையில் இருக்கும் குருவியினை சுதந்திரமாக பறக்க விட்டு விடுவது, அப்படி இல்லாமல் ஆசிரியர் "உயிருடன் உள்ளது" என்று கூறினால் தன்னுடைய கைகளால் குருவியின் கழுத்தை நெரித்துக் கொன்று விடுவது என்று மனதிற்குள் முடிவெடுத்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஸென் ஆசிரியர், "இந்தக் கேள்விக்கு பதில் உன்னுடைய கைகளில்தான் உள்ளது" என்று சொல்லி விட்டுச் சென்று விட்டார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9600999-112156903579360839?l=zendaily.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://zendaily.blogspot.com/feeds/112156903579360839/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9600999&amp;postID=112156903579360839' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9600999/posts/default/112156903579360839'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9600999/posts/default/112156903579360839'/><link rel='alternate' type='text/html' href='http://zendaily.blogspot.com/2005/07/blog-post_18.html' title='உன் கையில் - தினம் ஒரு ஸென் கதை'/><author><name>Kangs(கங்கா)</name><uri>http://www.blogger.com/profile/15743543447276408489</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9600999.post-112156803924787300</id><published>2005-07-17T22:40:00.000-04:00</published><updated>2005-07-17T10:22:46.163-04:00</updated><title type='text'>மனமும் புத்தத்தன்மையும் - தினம் ஒரு ஸென் கதை</title><content type='html'>அனைவராலும் மதிக்கப் பட்ட புகழ்பெற்ற  ஸென் ஆசிரியர் ஒருவர் தன்னுடைய சிறந்த போதனையாக "புத்தத்தன்மை என்பது ஒருவனுடைய உள்மனமே" என்று எல்லாருக்கும் போதித்து வந்தார். இப்படிப்பட்ட உயர்ந்த தத்துவம் எத்தனை ஆழமான அர்த்தம் கொண்டது என்று வியந்த அந்த மடத்தில் வசித்த ஒரு ஸென் துறவி, தன்னுடைய மடத்தை விட்டுச் சென்று நடுக்காட்டில் அமர்ந்து தியானம் செய்து இந்தக் கருத்தின் உள்ளார்ந்த அர்த்தத்தினை தெரிந்து கொள்வது என்று முடிவெடுத்தார். அடர்ந்த காட்டிற்கு சென்று அங்கு இருபது வருடங்கள் போதனையின் உள்ளார்ந்த கருத்தினைப் பற்றிய தீவிரமான சிந்தனையுடன் கடுந்தவத்தில் இருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நாள் எதிர்பாராமல் அந்த காட்டின் வழியாக சென்று கொண்டிருந்த மற்றொரு துறவியினைச் சந்தித்தார். வெகு சீக்கிரத்திலேயே தான் கற்ற அதே ஸென் ஆசிரியரிடமே இந்தத் துறவியும் பயிற்சி பெற்றுக் கொண்டிருந்தார் என்பதனைத் தெரிந்து கொண்டார். "ஆசிரியருடைய சிறந்த போதனையாக எதனை நினைக்கிறிர்கள்? தயவு செய்து எனக்குத் தெரிவியுங்கள்" என்று மிகவும் ஆர்வத்துடன் கேட்டார். அதற்கு அந்த வழியாக வந்த துறவி கண்கள் விரிய சுவாரசியத்துடன், "ஆ!, குரு மிகவும் தெளிவான சிந்தனையுடன் இருக்கிறார். அவருடைய சிறந்த தத்துவமாக எங்களுக்கு அவர் போதித்தது 'புத்தத்தன்மை என்பது ஒருவனுடைய உள்மனம் அல்ல' என்பதே ஆகும்" என்றார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9600999-112156803924787300?l=zendaily.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://zendaily.blogspot.com/feeds/112156803924787300/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9600999&amp;postID=112156803924787300' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9600999/posts/default/112156803924787300'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9600999/posts/default/112156803924787300'/><link rel='alternate' type='text/html' href='http://zendaily.blogspot.com/2005/07/blog-post_17.html' title='மனமும் புத்தத்தன்மையும் - தினம் ஒரு ஸென் கதை'/><author><name>Kangs(கங்கா)</name><uri>http://www.blogger.com/profile/15743543447276408489</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9600999.post-112156304568390196</id><published>2005-07-16T21:16:00.000-04:00</published><updated>2005-07-16T21:17:25.693-04:00</updated><title type='text'>ஏற்றுக் கொள்ளாத அன்பளிப்பு - தினம் ஒரு ஸென் கதை</title><content type='html'>ஒரு கிராமத்தில் வயதான போர் வீரரும் ஸென் ஆசிரியருமான ஒருவர் வசித்து வந்தார். முதுமையை அடைந்து இருந்தாலும் சண்டையில் யாரையும் எளிதில் வெல்லும் ஆற்றலைப் பெற்றிருந்தார். அவருடைய பொருமையும் பெருமையும் சுத்து வட்டாரங்களில் இருந்த கிராமங்களிலும், நகரங்களிலும் பரவி இருந்தது. பல மாணவர்கள் அவரிடம் சேர்ந்து போர்ப் பயிற்சிகளைக் கற்று வந்தனர். &lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நாள் வாலிப வயதுடைய போர் வீரன் ஒருவன் அந்தக் கிராமத்திற்கு வந்தான். அவன் முதிய வயதினரான ஆசிரியரை எப்படியும் வலுச்சண்டைக்கு அழைத்து அவரை முதன்முதலாக வென்றவன் என்ற பட்டத்தினைப் பெற வேண்டும் என்ற எண்ணத்துடன் அந்த ஊருக்கு வந்திருந்தான். அவனுக்கு எதிரியிடம் இருக்கும் குறைபாட்டினை எளிதில் அறிந்து கொள்ளும் திறமையும், இடியைப் போன்ற வேகத்துடன் மின்னெலென கண் இமைக்கும் நேரத்தில் பாய்ந்து தாக்கும் ஆற்றலையும் பெற்றிருந்தான். கருணையே இல்லாத அவன் எதிரியினை வெகு நேரம் உற்று நோக்குவான், எதிரி முதல் அடியை எடுத்து வைக்கும் வரையில் அவர்களை கூர்ந்து நோக்குவான். எதிரி முதல் அடியை எடுத்து வைத்ததும் எதிரியினுடைய சண்டைத் திரனில் உள்ள குறைபாட்டினை அறிந்து உடனடியாக தன்னுடைய ஆற்றைலை எல்லாம் ஒருமுகப் படுத்தி எதிரியைத் தாக்கிக் கொல்லும் ஆற்றலைப் பெற்றிருந்தான். இதுவரை இந்த வாலிபனிடம் அவனுடைய முதல் இடியென தாக்கும் அடியிலிருந்து யாரும் உயிர் தப்பிப் பிழைத்தது இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;தன்னுடைய மாணவர்கள் பலரும் இந்த கெட்ட நோக்குடைய வாலிப போர் வீரனைப் பற்றி சொல்லித் தடுத்த போதும், முதிய ஸென் ஆசிரியர் மிகவும் மகிழ்ச்சியுடன் இளைஞன் விட்ட சவலான சண்டைக்கு ஒத்துக் கொண்டார். இருவரும் போர் செய்யும் இடத்திற்கு சென்றனர். ஊர் மக்களும் மாணவர்களும் சண்டையினைப் பார்ப்பதற்காக சுற்றி நின்று கொண்டிருந்தனர்.  சண்டை ஆரம்பித்த உடனேயே வாலிப போர் வீரன் ஆசிரியரை ஜப்பானிய மொழியில் இருந்த இழிவான வார்த்தைகளை எல்லாம் உபயோகப் படுத்தி திட்ட ஆரம்பித்தான். கீழே இருந்த குப்பைக் குளங்களை அள்ளி ஆசிரியர் மேல் வீசினான். அவருடைய முகத்தில் படுமாறு காரி உமிழ்ந்தான். ஒரு மனிதனை எதை எதையெல்லாம் செய்தால் அவமானப் படுத்த முடியுமோ அத்தனை விதமான செயல்களையும் செய்தான். வார்த்தைகளை உபயோகப் படுத்தி கோபமுட்டும் படி பேசி சாபமிட்டான். இப்படியாக ஒரு மணி நேரத்திற்கும் மேல் சென்றிருக்கும். ஆனால் ஸென் ஆசிரியர் எந்த விதமான உணர்ச்சியையும் காட்டாமல் அமைதியாக உறுதியுடன் நின்றிருந்தார். கடைசியில் வார்த்தைகள் கிடைக்காமல் இளைஞன் சோர்வடைந்து, தன்னுடைய திட்டம் பலிக்காமை கண்டு, முதியவரை வெல்வது கடினம் என்று நினைத்து அவமானத்துடன் அந்த இடத்தினை விட்டு சென்று விட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;முதிய ஆசிரியர் இளைஞனின் எல்லா விதமான அவமானமான செயலுக்கும் கோபமே படாமலும் பதிலே தராமலும் சண்டையிடாமலும் அமைதியாக நின்றிருந்ததைப் பார்த்த மாணவர்கள், ஆசிரியரை சூழ்ந்து கொண்டு கும்பலாக ஒரே நேரத்தில் கேள்வி கேட்க ஆரம்பித்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;"எப்படி நீங்கள் இப்படிப் பட்ட அவமானமான வார்த்தைகளைக் கேட்டுக் கொண்டு அமைதியாக நிற்க முடிந்தது? எதனால் அந்த கேடுகெட்ட இளைஞன் சண்டையிடாமலேயே இங்கிருந்து ஓடிவிட்டான்?"&lt;br /&gt;&lt;br /&gt;"யாரோ ஒரு விருந்தினர் உன்னைப் பார்க்க வருகிறார், வருகிறவர் உனக்கு ஒரு பொருளை அன்பளிப்பாகத் தருகிறார் என்று வைத்துக் கொள்வோம், நீ அதனை பெற்றுக் கொள்ளவில்லை எனில் அந்த அன்பளிப்பு யாரைச் சேரும்?" என்று கேட்டார் ஸென் ஆசிரியர்.&lt;br /&gt;&lt;br /&gt;அனைவரும் ஒரே குரலில், "வந்த விருந்தினரையேச் சேரும்" என்று கூறினர்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9600999-112156304568390196?l=zendaily.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://zendaily.blogspot.com/feeds/112156304568390196/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9600999&amp;postID=112156304568390196' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9600999/posts/default/112156304568390196'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9600999/posts/default/112156304568390196'/><link rel='alternate' type='text/html' href='http://zendaily.blogspot.com/2005/07/blog-post_16.html' title='ஏற்றுக் கொள்ளாத அன்பளிப்பு - தினம் ஒரு ஸென் கதை'/><author><name>Kangs(கங்கா)</name><uri>http://www.blogger.com/profile/15743543447276408489</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9600999.post-112131071439374368</id><published>2005-07-13T23:08:00.000-04:00</published><updated>2005-07-14T22:07:52.500-04:00</updated><title type='text'>ஓவியனும் ஸென்னும் - தினம் ஒரு ஸென் கதை</title><content type='html'>ஒரு சமயம் ஜப்பானின் இராணுவத்தில் ஸொகன் என்ற உயரிய பதவி வகித்த ஒருவர் தன்னுடைய விருந்தினர் அறையில் இருந்த டொகோனோமோ எனப்படும் மாடத்தில் கோழியின் அழகான படம் ஒன்றினை மாட்டி வைக்க விரும்பினார்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த ஊரிலேயே இருந்த சிறந்த ஓவியன் ஒருவனை சந்தித்து, "உங்கள் திறமை எல்லாம் காட்டி எனக்கு ஒரு சிறந்த கோழியின் படத்தினை வரைந்து கொடுக்க முடியுமா?" என்று கேட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஓவியர் "ஓ, தாரளமாக, கண்டிப்பா வரைஞ்சு தருகிறேன்" என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஓவியர் உடனே ஃபூஜி மலையின் மேலிருந்த தனது சிறிய ஓவியம் வரையும் அறைக்கு சென்றார். பறவைகளின் உடற்கூறுகளைப் பற்றி அலசி ஆராய்ந்து கூறும் புத்தகங்களை வாங்கிக் கொண்டு வந்தார். முன்பு பறவைகளைப் பற்றி புகழ்பெற்ற ஒவியர்கள் எழுதியதைப் பற்றி வாங்கிப் படித்தார். கோழிகளை ஒரு சிற்பியைப் போல கல்லில் வடிவமைத்தார். ஆயில் வண்ணங்களை உபயோகித்து கோழிகளை வரைந்தார். மரத்தினாலான அச்சுக்களை உபயோகித்து கோழியைப் போல வடிவமைத்தார். ஒரு அச்சிலிருந்து மற்றொரு அச்சு அதைவிட தத்ரூபமாக இருக்கும் படி மற்றொரு படியினையும் எடுத்தார். சமுராய் வீரர்களின் புஸிடோ எனப்படும் வீரம் தோய்ந்த கவசம் அணிந்த கோழியினை உருவாக்கினார். ஒரு சமுராய் வீரன் மற்றொருவனுடன் ஆக்ரோஷமாக சண்டையிடுவதைப் போல் இரண்டு கோழிகளின் சண்டைகளை உருவகப் படுத்தினார். சாந்தமே உருவான சாதுக்களைப் போல் கோழிகளை அமைதி தோய்ந்த முகத்துடன் வரைந்தார். சுமி தூரிகையை உபயோகித்து கோழிக்களின் வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையினை மனதில் நினைத்து அதன் சேட்டைகளையும் அனத்தங்களையும் அனைத்துக் கோணங்களிலும் வரைந்துப் பார்த்தார். கோழியின் உருவங்களை இயற்கைகாட்சிகள் நிறைந்த சூழ் நிலையில் வரைந்துப் பார்த்தார். தானியங்களை தின்னும் நிலையிலும், கோழிச்சண்டை நடப்பதை மக்கள் இரசிக்கும் விதமாகவும் வரைந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படியாக பத்து வருடங்கள் ஒடியிருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நாள் ஸொகன் அம்புகளை விட்டு பயிற்சி செய்து கொண்டிருந்த போது திடிரென ஓவியரிடம் தான் கோழியின் ஓவியம் வரையச் சொன்னது ஞாபகம் வந்தவராக, தன்னுடைய போர்க் குதிரையின் மேல் ஏறி அதனை பறக்க விட்டு கொண்டு ஓவியனுடைய இடத்தை வந்து அடைந்தார். கதவினை திறந்து கொண்டு உள்ளே வருவதற்கு மிகவும் கடினமாக இருந்தது.  உள்ளே நுழைந்தவர் கோழியைப் பற்றி வரைந்த ஓவியங்களின் மாதிரிகள் அந்த அறையின் மேல் முகட்டு வரை தொட்டிருந்ததினைக் கண்டார். கோழிகளின் சிலைகளின் மாதிரிகள் அறை முழுவதும் அடைத்திருந்தது. கோழிகளின் எலும்புக் கூடுகள், ஆயில் வண்ணப் படங்கள் என எங்கும் கோழி, எதிலும் கோழியின் உருவமாக இருந்தது. நிற்பதற்கே இடம் இல்லாத போது உட்காருவதற்கு அங்கே ஏது இடம்?&lt;br /&gt;&lt;br /&gt;"எங்கே எனக்காக வரைந்த கோழியினுடைய படம்?" என்று உரிமையுடன் அதட்டிக் கேட்டார் ஸொகன்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஓ!! சுத்தாமாக மறந்தே போய் விட்டேன், மன்னித்து விடுங்கள்", என்று கூறிய ஓவியர். துரிகையை எடுத்தார் ஒரு அரிசியால் செய்த தாளில் இலாவகமாக அப்படியும் இப்படியும் வேகமாக சுழற்றினார்.  &lt;br /&gt;&lt;br /&gt;"இந்தாருங்கள்" என்று அந்த தாளினை ஸொகனிடம் கொடுத்தார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9600999-112131071439374368?l=zendaily.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://zendaily.blogspot.com/feeds/112131071439374368/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9600999&amp;postID=112131071439374368' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9600999/posts/default/112131071439374368'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9600999/posts/default/112131071439374368'/><link rel='alternate' type='text/html' href='http://zendaily.blogspot.com/2005/07/blog-post_13.html' title='ஓவியனும் ஸென்னும் - தினம் ஒரு ஸென் கதை'/><author><name>Kangs(கங்கா)</name><uri>http://www.blogger.com/profile/15743543447276408489</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9600999.post-112083900973190462</id><published>2005-07-08T12:03:00.000-04:00</published><updated>2005-07-08T12:10:09.976-04:00</updated><title type='text'>மடமும் சிறுவனும் - தினம் ஒரு ஸென் கதை</title><content type='html'>பழங்காலத்தில் சைனாவில் கிராமப்புறங்களிலும் சிறு நகரத்திலும் வாழந்தவர்கள் மிகவும் வறியவர்களாய் இருந்தனர். குடும்பத்தில் உள்ளவர்களுக்கு உணவு, உடை, உறங்கும் இடம் கொடுத்து பாதுகாப்பதே மிகவும் கடினமான காரியமாக இருந்தது. சில இடங்களிலில் இருந்த ஸென் மடத்தில் வசித்த பிக்ஷுக்கள் தாங்களாகவே உணவு தரும் பயிர்களை பயிரிட்டு அவற்றை அறுவடை செய்து உணவிற்காகப் பயன்படுத்தினர். பருத்திகளை பறித்து நூல் தயாரித்து ஆடையாக அணிந்தனர். அவர்களுக்கு தேவையான அனைத்தையும் தாங்களாகவே கடும் முயற்சியுடன் தயாரித்து மற்றவர்களை நம்பி இல்லாமல் தன்னிறைவு பெற்று இருந்தனர். பிக்ஷுக்கள் தத்துவம் தவிர உடற்பயிற்சியிலும், தற்காப்புக் கலைகளிலும் சிறந்து விளங்கினர். நல்லொழுக்கம், நன்னடத்தை, நற்பண்பு கொண்டவர்களாக இந்த பிக்ஷுக்கள் இருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு கிராமத்தில் இருந்த ஏழைக் குடும்பத்தில் பல பிள்ளைகளுக்கு தந்தையாக இருந்தவர், அவர்களுக்கு தகுந்த உணவு கொடுக்க முடியாமல் மிகவும் அவதிப் பட்டார். அதனால் தன்னுடைய குழந்தைகளில் சிறுவனான ஒருவனைத் தேர்ந்தெடுத்து மடத்தில் சேர்த்து விடுவது என முடிவெடுத்தார். ஆனால் மடத்தில் வெகு சில சிறுவர்களையே உதவியாளனாக சேர்த்துக் கொள்வார்கள். தன்னுடைய பையனுடன் சென்ற தந்தை மடத்தின் தலைமைக் குருவைச் சந்தித்து, "நீங்கள் என்னுடைய பையனை உங்களுடைய உதவிக்காக மடத்தில் சேர்த்துக் கொள்ளுங்கள், அதற்கு கைமாறாக என்னுடைய பையன் கடினமான வேலைகளை செய்வான், பிக்ஷுக்கள் அனைவரையும் மதித்து நடப்பான், அதனால் தயவுசெய்து  அவனை உங்கள் மடத்தில் சேர்த்துக் கொண்டு அடைக்கலம் தரவேண்டும்" என்று கேட்டுக் கொண்டார். பல ஏழைக் குடும்பங்கள் இருந்ததால் அனைவரும் தங்களுடைய குழந்தையை மடத்தில் சேர்ப்பதற்கு விரும்புவார்கள். ஆனால் அனைவரையும் ஏற்றுக் கொண்டு மடத்தில் தங்க வைப்பதோ, அவர்களுக்கு பயிற்சி அளிப்பதோ சிரமமான காரியம் என்பதால், பல சிறுவர்களை ஏற்றுக் கொள்ள மடத்தில் மறுத்து விடுவார்கள். ஆனால் அதிர்ஷ்ட வசமாக இந்தச் சிறுவனை சேர்த்துக் கொள்ள தலைமைக் குரு அனுமதி கொடுத்து விட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;பிக்ஷுக்கள் பையனிடம் ஒரு மேலங்கியைக் கொடுத்தனர். பையன் தன்னுடைய தந்தையையும், கிராமத்தில் தன்னுடைய குடும்பத்தையும், நண்பர்களையும் விட்டு விட்டு மடத்தில் சேர்ந்தான். சிவந்த மேலங்கியைத் தவிர அவனுக்கென்று வேறு எந்தப் பொருளும் அங்கு இல்லை. ஒரு முதிய துறவி பையனிடம் வந்து, தண்ணீர் கொதிக்க வைக்கும் பெரிய அண்டாவினைக் காட்டி, "அங்கே இருக்கும் அண்டாவினை எடுத்துக் கொள், அதில் தண்ணீரை நிரப்பி அருகில் இருக்கும் பெரிய பாறையின் மேல் வை" என்று அவனுக்கு வேலையை கொடுத்து விட்டு சென்று விட்டார். பையனுக்கு ஒரே குழப்பமாக இருந்தது, எதற்காக தண்ணீரை நிரப்பி பாறையின் மீது வைக்கச் சொல்லுகிறார். வேலையை செய்ய மாட்டேன் என்று சொன்னால் என்ன செய்வார்கள். சுற்றி எங்கேயும் தண்ணீரை கொதிக்க வைக்கும் அடுப்பும் இல்லை. இத்தனை குழப்பமான சிந்தனைகளுக்கு இடையேயும் துறவி சொன்னது போல் செய்து முடித்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;கொஞ்சம் நேரத்தில் அந்தப் பக்கம் வந்த முதிய துறவி, தன்னுடைய கைகளால் தண்ணீரை வெட்டி வெளியே தெரிப்பது போல் செய்து காட்டி விட்டு, "நான் செய்தது போல் தண்ணீரை வெளியே உனது கைகளால் தெளி" என்று கூறிவிட்டு சென்று விட்டார். விநோதமான செயலாக சிறுவனுக்கு பட்டாலும் துறவி கூறியது போல் செய்து முடித்தான். பாறை முழுவதும் தண்ணீரில் நனைந்திருந்தது, அண்டா தண்ணீர் இல்லாத வெற்று அண்டாவாகியது, அவனுடைய கைகளோ தண்ணீரைத் தெளித்து தெளித்து விறைத்துப் போய் இருந்தது. கொஞ்சம் நேரம் சென்றிருக்கும் முதிய துறவி அவனிடம் வந்து, "அண்டாவினை முன்பு போல் நிரப்பு" என்று சொல்லி விட்டு சென்று விட்டார். ஒரு நாளைக்கு மூன்று முறை தண்ணீரை நிரப்புவதும், அதனை கைகளால் வெட்டி தெரிப்பதுமாக இருந்தான். இது போல் ஒரு மாதம் முடிந்தது. தன்னுடைய தந்தை மிகவும் தவறான முடிவெடுத்து விட்டார். இங்கு நான் எதையும் கற்கவும் இல்லை. ஒரே வேலையை திரும்பத் திரும்ப செய்கிறேன். துறவிகளுக்கு பின்னால் அவர்களைப் பற்றி குறை சொல்லுவதும் நல்லதில்லை என்று எண்ணி மனம் வருந்தினான்.&lt;br /&gt;&lt;br /&gt;மூன்று மாதங்கள் சென்றிருக்கும், பையனுக்கு விருப்பம் இருந்தால் தன்னுடைய ஊருக்கு சென்று வரலாம் என்று அனுமதி கொடுக்கப் பட்டது. அவனுக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. கொஞ்ச நாட்களுக்காவது இந்த அண்டாவினையும், தண்ணீர் தெளிப்பதினையும் விட்டு விட்டு ஜாலியாக இருக்கலாம் என்று நினைத்துக் கொண்டு வீட்டிற்கு புறப்பட்டு சென்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;வீட்டிற்கு சென்றதும் எல்லாரும் அவனை கேள்விக் கணைகளால் துளைக்க ஆரம்பித்தனர். "உனக்குப் பிடித்திருந்ததா?, மிகவும் கடினமான வேலை கொடுத்தார்களா?, உன்னுடைய கைகளால் மரப் பலகைகளை உடைத்தாயா?, தியானம் பற்றி எதாவது சொன்னார்களா?". பதில் சொல்லுவதற்கு அவனுக்கு மிகவும் சங்கடமாக இருந்தது. அவன் செய்ததெல்லாம் அண்டாவினை நிரப்புவது, அதனைத் தெளித்து அண்டாவினை வெறுமையாக்குவது. வேறு ஒன்றும் செய்தானில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஒருவழியாக "இன்னும் நான் எதையும் கற்க வில்லை, இனிமேல் தான் ஆரம்பிப்பார்கள்" என்று கூறினான். ஆனால் அனைவரும், "கண்டிப்பாக எதாவது சொல்லிக் கொடுத்து இருப்பார்கள், அதில் ஒன்றினை எங்களுக்கு செய்து காட்டு" என்றார்கள். சிறுவனுக்கோ வருத்தமாகவும், கோபமாகவும் இருந்தது. கொஞ்சம் எரிச்சலுடன், "நான் எதையும் கற்கவில்லை" என்று பதில் கூறிவிட்டு பக்கத்திலிருந்த அடுப்பங்கரைக்கு சென்று விட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;கொஞ்சம் நேரம் சென்றிருக்கும் பையனின் உறவினர் ஒருவர் அவனிடம் சென்று, "நீ எல்லாரிடம் சொல்ல முடியாது, அதனால் என்னிடம் மட்டும் சொல்லு" என்று அவனை பதில் கூற வற்புறுத்தினார்.&lt;br /&gt;&lt;br /&gt;அவ்வளவு தான் மிகவும் கோபம் அடைந்த சிறுவன் சத்தமாக "நான் எதையுமே கற்கவில்லை!" என்று கத்திவிட்டு, தான் உட்கார்ந்திருந்த நாற்காலியை விட்டு குதித்து எழுந்தவன், எதிரே இருந்த மரத்தினால் செய்த பலகையில் (பெஞ்சில்) தன்னுடைய கைகளால் வேகமாக கோபத்துடன் ஒங்கி வேகமாக வெட்டினான். அந்த கனத்த மரப்பலகை கனப்பொழுதில் இரண்டாக பிளந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அப்பொழுதுதான் பையனுக்கு தான் என்ன கற்றோம் என்பது புரிந்தது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9600999-112083900973190462?l=zendaily.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://zendaily.blogspot.com/feeds/112083900973190462/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9600999&amp;postID=112083900973190462' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9600999/posts/default/112083900973190462'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9600999/posts/default/112083900973190462'/><link rel='alternate' type='text/html' href='http://zendaily.blogspot.com/2005/07/blog-post.html' title='மடமும் சிறுவனும் - தினம் ஒரு ஸென் கதை'/><author><name>Kangs(கங்கா)</name><uri>http://www.blogger.com/profile/15743543447276408489</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9600999.post-111963823325519545</id><published>2005-06-24T14:31:00.000-04:00</published><updated>2005-06-24T14:37:13.260-04:00</updated><title type='text'>கோபமான அமிதாப புத்தா</title><content type='html'>நூயேன் என்ற பெண் அமிதாப புத்தாவின் பக்தை. "நமோ அமிதா புத்தா" என்ற ஸ்லோகத்தினை தினமும் காலை, மதியம், மாலை என்று மூன்று வேளைகளிலும் பாராயணம் செய்து வந்தாள். ஒவ்வொரு வேளைகளிலும் குறைந்த பட்சம் அரை மணி நேரம் "நமோ அமிதா புத்தா" என்று ஸ்லோகத்தினை தொடர்ந்து கூறி கடந்த 10 வருடங்களாக பாராயணம் செய்து வந்தாள். இருந்த போதிலும் அவள் தன்னைச் சுற்றி உள்ளவர்களிடம் அன்பாக பழகாமல் அவர்களை ஏளனம் செய்வதும், கத்திப் பேசுவதும், ஏசுவதுமாக இருந்தாள். அவளுடைய குணநலன்கள் மற்றவர்கள் போற்றும் படியாக இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நாள் நூயேன் நறுமணப் பொருட்களை அமிதாப புத்தாவிற்கு ஏற்றி வைத்து விட்டு பூஜையை ஆரம்பித்தாள். கையில் ஒரு சிறு மணியை வைத்துக் ஆட்டிக் கொண்டு "நமோ அமிதா புத்தா" என்ற ஸ்லோகத்தினை திரும்ப திரும்ப சொல்ல ஆரம்பித்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;அவளுடைய நண்பனாக இருந்த ஸென் ஆசிரியர் ஒருவர், அவளுக்கு தகுந்த பாடம் கற்பித்து திருத்த வேண்டும் என்று காத்திருந்தார், சரியாக அவளுடைய இடத்திற்கு பூஜை ஆரம்பிக்கும் நேரத்தில் வந்தார். வந்தவர் சாத்தியிருந்த கதவின் பக்கத்திலிருந்து "மிஸ் நூயேன், மிஸ் நூயேன்" என்று அவளை சத்தமாக கூப்பிட ஆரம்பித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;"நமோ அமிதா புத்தா", "நமோ அமிதா புத்தா" என்று சொல்ல ஆரம்பித்தவள் தன்னை சத்தமாக கூப்பிடுவதைக் கேட்டும், தன்னுடைய பாராயணப் பயிற்சியில் தீவிரமாக இருந்தாள். அவர் மறுபடியும் அவளுடைய பெயரைச் சொல்லிக் கூப்பிட ஆரம்பித்தார். "நான் என்னுடைய கோபத்தைக் கட்டுப் படுத்த வேண்டும், அதனால் கூப்பிடுவதை கண்டு கொள்ளாமல் இருக்க வேண்டும்" என்று நினைத்துக் கொண்டே "நமோ அமிதா புத்தா", "நமோ அமிதா புத்தா" என்று பாராயணத்தைத் தொடர்ந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் அவரோ விடுவதாக இல்லை. "மிஸ் நூயேன், மிஸ் நூயேன்" என்று மறுபடியும் அவளை சத்தமாக கூப்பிட ஆரம்பித்தார். "நான் பாராயணம் செய்யும் நேரம் என்று தெரிந்து இருந்தும் என்னை எதற்காக தொந்திரவு செய்ய வேண்டும்" என்று மனதில் நினைத்தவள், மீண்டும் ஆசிரியரின் அழைப்பினைப் பொருட்படுத்தாமல், "நமோ அமிதா புத்தா", "நமோ அமிதா புத்தா" என்று பாராயணத்தைத் தொடர்ந்தாள். "மிஸ் நூயேன், மிஸ் நூயேன்" என்று அவளை மீண்டும் சத்தமாக கூப்பிட ஆரம்பித்தார்&lt;br /&gt;&lt;br /&gt;அவ்வளவு தான் பொருத்து பொருத்து பார்த்தவள், அதற்கு மேல் தன்னுடைய கோபத்தினை அடக்க முடியாமல் உட்கார்ந்திருந்த இடத்திலிருந்து குதித்து எழுந்தவள், கதவினைத் திறந்து பாலாரென சாத்திவிட்டு, ஆசிரியரை நோக்கி கோபத்துடன் சத்தமாக "நான் என்னுடைய பாரயாணத்தை சொல்லிக் கொண்டிருக்கிறேன். எதற்காக என் பெயரைத் தொடர்ந்து சொல்லிக் கூப்பிடுகிறாய்? நான் பூஜையில் இருக்கும் நேரம் என்று தெரிந்தும் ஏன் என்னை வந்து தொந்தரவு செய்கிறாய்?" என்று சுட்ட எண்ணையில் இட்டக் கடுகாக பொரிய ஆரம்பித்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் ஆசிரியரோ நமட்டுச் சிரிப்புடன் புன்னகை செய்து, "நான் உன்னுடையப் பெயரை எறக்குறைய 10 நிமிடமாகத் தான் கூப்பிட்டுக் கொண்டிருக்கிறேன். அதற்கே நீ இவ்வளவு கோபப் படுகிறாயே, நீ அமிதா புத்தாவின் நாமத்தினை கடந்த பத்து வருடங்களாக தினமும் மூன்று வேளைகள், அரை மணி நேரத்திற்கு தொடர்ந்து கூப்பிடுகிறாயே, கொஞ்சம் யோசித்துப் பார், அவர் இந்நேரம் எவ்வளவு கோபமாக இருப்பார்?" என்று அவளை பார்த்துக் கேட்டார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9600999-111963823325519545?l=zendaily.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://zendaily.blogspot.com/feeds/111963823325519545/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9600999&amp;postID=111963823325519545' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9600999/posts/default/111963823325519545'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9600999/posts/default/111963823325519545'/><link rel='alternate' type='text/html' href='http://zendaily.blogspot.com/2005/06/blog-post_24.html' title='கோபமான அமிதாப புத்தா'/><author><name>Kangs(கங்கா)</name><uri>http://www.blogger.com/profile/15743543447276408489</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9600999.post-111958328914301925</id><published>2005-06-23T23:17:00.000-04:00</published><updated>2005-06-23T23:21:29.150-04:00</updated><title type='text'>வைகறை மெல்லொளி</title><content type='html'>தெங் வம்ச பரம்பரையின் ஆட்சிக் காலத்தில் சமுக நலத்துறைத் தேர்வு நடத்தும் பொருப்பாளாராக இருந்த "தான் ஸியா" (அர்த்தம், வைகறையின் சிவப்பு மெல்லொளி) பிற்காலத்தில் புத்தத் துறவியாக மாறினார். பின்பு தான் வசித்த ஸென் மடத்தின் தர்மா ஆசிரியராகவும் இருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு குளிர்கால இரவில், திடிரென அடித்த பெரிய பனிப் புயலில் ஸென் மடம் இருந்த இடம் நகரத்திலிருந்து துண்டிக்கப் பட்டு விட்டது. புயலின் காரணமாக அடுப்பு எரிக்கும் கரியை எடுத்துக் கொண்டு வருபவனால் நகரத்திலிருந்து ஸென் மடம் இருக்கும் இடத்திற்கு வரமுடிய வில்லை. ஸென் மடத்தில் முன்பு வாங்கி வைத்திருந்த கரி அனைத்தும் ஒரிரு நாட்களிலேயே தீர்ந்து போய் விட்டது. ஸென் மடத்தில் வசித்து வந்த பிக்ஷுக்களால் உணவு சமைக்க முடியவில்லை. குளிர்காலம் ஆனதால் மடத்தில் இருந்த அனைவரும் கடும் குளிரினால் வெடவெடத்து நடுங்கினர். சூடேற்றி குளிர்காய்வதற்கு எதுவும் இல்லாமல் என்ன செய்வது என்று முழித்துக் கொண்டிருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆசிரியர் தான் ஸியா அங்கு மக்கள் கும்பிடுவதற்காக வைத்திருந்த மரத்தினால் செய்யப் பட்ட புத்தர் சிலைகளில் ஒன்றிரண்டினை எடுத்து தீ எரிக்கும் அடுப்பினில் போட்டு கொளுத்த ஆரம்பித்தார். &lt;br /&gt;&lt;br /&gt;அடுப்பில் தெய்விக புத்தர் சிலைகளைப் போட்டு கொளுத்துவதைப் பார்த்த மற்ற பிக்ஷுக்கள் அதிர்ச்சியடைந்து, "ஏன் நமது சமயத்தின் தெய்விக கலைப் பொருட்களைப் போட்டு கொளுத்துகிறாய், இது புத்தரை அவமதிக்கும் செயலாகும்? நீ என்ன செய்கிறாய் என்று தெரிந்து தான் செய்கிறாயா? எதற்காக இப்படிச் செய்கிறாய்" என்று கேள்விக் கணைகளை தொடுக்க ஆரம்பித்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;"இந்த புத்தர் சிலைகளுக்கு உயிர் இருக்கிறதா? இவைகளுக்கு புத்தத் தன்மைதான் இருக்கிறதா?" என்று கேட்டார் தான் ஸியா.&lt;br /&gt;&lt;br /&gt;"இல்லவே இல்லை, இந்தச் சிலைகள் மரத்தினால் செய்யப் பட்டவை, இவைகளுக்கு புத்தத் தன்மை இருப்பதற்கு வாய்ப்பு இல்லை" என்று அனைவரும் கும்பலாக பதில் கூறினர்.&lt;br /&gt;&lt;br /&gt;"அப்படியானால், அவை மரக்கட்டைதானே, விறகாக அடுப்பு எரிப்பதில் எந்தத் தவறும் இல்லைதானே?" என்று கேட்டு விட்டு "கொஞ்சம் அந்தப் பக்கத்தில் இருக்கும் அந்த மரக்கட்டையை எடுத்துக் கொடுக்க முடியாமா? இன்னும் கொஞ்சம் கதகதப்பு தேவைப்படுகிறது" என்று மற்றொரு மரக்கட்டையால் செய்த புத்தர் சிலையையும் வாங்கி அடுப்பில் போட்டு எரிக்க ஆரம்பித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அதற்கு மறுநாள், புயல் காற்றானாது ஒய்ந்தது. ஆசிரியர் தான் ஸியா பக்கத்தில் இருந்த நகரத்திற்கு சென்று எரிந்த புத்தர் சிலைகளுக்கு பதிலாக வேறு சிலைகளை வாங்கி வந்தார். அவைகளை முறையாக முன்பு இருந்த இடத்தில் அழகாக வைத்தார். அதன் பிறகு ஊதுபத்தி மற்றும் நறுமணப் பொருட்களை கொளுத்தி வைத்தார். &lt;br /&gt;&lt;br /&gt;அனைத்தையும் அலங்கரித்து முடித்தவர், அந்த சிலைகளுக்கு முன்னால் மண்டியிட்டு குனிந்து வணங்க ஆரம்பித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;"மரக்கட்டையை ஏன் வணங்கிக் கொண்டிருக்கிறாய்?" என்று குழப்பம் அடைந்த மற்ற புத்த பிக்ஷுக்கள், தான் ஸியாவை சூழ்ந்து கொண்டு கேள்வி கேட்க ஆரம்பித்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;"இல்லை, நான் இந்த சிலைகளை தெய்விகக் கலைப் பொருட்களாக நினைத்து வணங்கி புத்தாவுக்கு மரியாதை செய்து கொண்டிருக்கிறேன்" என்றார் தான் ஸியா.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9600999-111958328914301925?l=zendaily.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://zendaily.blogspot.com/feeds/111958328914301925/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9600999&amp;postID=111958328914301925' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9600999/posts/default/111958328914301925'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9600999/posts/default/111958328914301925'/><link rel='alternate' type='text/html' href='http://zendaily.blogspot.com/2005/06/blog-post_23.html' title='வைகறை மெல்லொளி'/><author><name>Kangs(கங்கா)</name><uri>http://www.blogger.com/profile/15743543447276408489</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9600999.post-111945552885684260</id><published>2005-06-22T11:51:00.000-04:00</published><updated>2005-06-22T11:52:08.863-04:00</updated><title type='text'>புத்தாவினை உடைத்துக் கொடு - தினம் ஒரு ஸென் கதை</title><content type='html'>ஒரு வேலையில்லாத மனிதன் வெடவெடக்கும் குளிர்கால இரவில் புத்தருடைய கோயிலிற்கு வந்தான். கோயிலில் இருந்த புத்த விக்கிரத்திற்கு முன்பு மண்டியிட்டு அமர்ந்து தன்னுடைய பிரார்த்தனையை செய்தான். பிரார்த்தனையை முடித்தவன், கண்களில் பொலபொலவென கண்ணீர் வழிய சத்தமாக அழுது புலம்ப ஆரம்பித்தான். அந்த கோயிலின் தலைமைக் குருவாக தர்மா ஆசிரியரியராக இருந்தவர் விங்ஸி (அர்த்தம், புகழ்வாயந்த கிழக்கு), அழுகின்றவனைப் பார்த்து "என்ன ஆயிற்று?, எதற்காக அழுகிறாய்?" என்று விசாரிக்க ஆரம்பித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த எழை மனிதன், "ஐயா, மேன்மை பொருந்திய ஆசிரியரே, என்னுடைய மனைவியும், குழந்தைகளும் சாப்பிட்டு பல நாட்கள் ஆகிவிட்டது. நானும் என்னால் முடிந்தவரை உழைத்து அவர்களை காப்பாற்ற முயற்சித்தேன், ஆனால் இந்த நகரத்தில் என்னால் ஒரு வேலையையும் கண்டு பிடிக்க முடியவில்லை. இந்தக் குளிர்காலத்தில், போதிய உணவோ, சரியான உடையோ இல்லாததால் நானும் மூட்டு வலியாலும் மற்ற பிற வியாதிகளாலும் துன்பப் படுகிறேன். என்னுடைய குடும்பத்தில் உள்ளவர்கள் பட்டினியுடன் இன்னும் எத்தனை நாளைக்கு உயிருடன் இருப்பார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. அதணால் தான் நான் புத்தரிடம் வந்து என்னுடைய துன்பங்களை நீக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்தேன். என் நிலையை நினைத்து எனக்கே வருத்தமாக இருந்தது. அதணால் என்னையும் அறியாமல் கண்ணீர் விட்டு அழுது விட்டேன்" என்று விங்ஸியைப் பார்த்து பதில் அளித்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;விங்ஸி மனதிற்குள், "புத்த பிக்ஷுக்களாகிய நம்மிடம் பணம் கிடையாது, இவனுடைய அவசரத்திற்கு எதாவது உதவி செய்ய வேண்டும், ஆனால் என்ன செய்வது என்றும் ஒன்றும் புரியவில்லையே" என்று நினைத்தவர், தன் எதிரே இருந்த தங்க மூலாம் பூசிய புத்த விக்கிரகத்தினைப் பார்த்தார். உடனே தன்னுடைய சீடர்களைக் கூப்பிட்டு, "புத்தருடைய ஒரு கையினை அந்த விக்கிரத்திலிருந்து பிரித்து எடுத்து. அதில் இருக்கும் தங்க மூலாமினை சேகரித்து வேலையில்லாத அந்த எழை மனிதனிடம் கொடுங்கள்" என்று கூறிவிட்டு. அந்த எழை மனிதனைப் பார்த்து, "ஒரு பொற்கொல்லனிடம் சென்று, இந்த தங்கத்தினை விற்று, வரும் பணத்தினைக் கொண்டு உன்னுடைய அவசர தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்" என்றுக் கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;அங்கிருந்த சீடர்களும் மற்ற பிக்ஷுக்களும் கோபமடைந்து, "எப்படி நீங்கள் புத்தர் சிலையை உடைத்து மற்றவர்களுக்கு கொடுக்கலாம்?" என்று கேட்டு புத்தருடைய விக்கிரகத்திலிருந்து கையை எடுத்துக் கொடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆசிரியர் விங்ஸி அமைதியாக, "உங்களுக்கு தர்மம் என்றால் என்ன என்று இன்னும் புரியவில்லை, நான் இதனை செய்வதே புத்தருக்கு செய்யும் மரியாதையாகும்" என்று பதில் அளித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாரும் குழப்பம் அடைந்து, "நீங்கள் புத்தருடைய சிலையை அக்குவேறு ஆணிவேறாக உடைக்க சொல்லுகிறிர்கள், அது எப்படி புத்தருக்கோ, புத்தமதத்திற்கோ மரியாதை செய்வதாகும்?" என்று திருப்பிக் கேட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;குரு விங்ஸி, "நானும் உங்களைப் போல நம்முடைய மதத்தினையும், அதனை தோற்றுவித்த புத்தாவினையும் மதிக்கிறேன். இந்தக் காரியத்தினை செய்வதற்காக நான் நரகத்திற்கு செல்வதானாலும், செல்லத் தயாராக இருக்கிறேன். உங்களால் முடியாவிட்டால், நானே கையினை உடைத்து கொடுக்கிறேன்" என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;வேறு வழியில்லாத சீடர்கள் ஆசிரியருடைய கட்டளையின்படி கையினை உடைத்து அதிலிருந்த தங்கத்தினை சேகரிக்க ஆரம்பித்தனர். இருந்த போதிலும் அவர்களுக்குள் "நாம் உடைப்பது புத்தர் சிலையை, அதனுடைய பாகங்களை மற்றவர்களுக்கு கொடுப்பது எப்படி புத்தருக்கு மரியாதை செய்வாதாகும். ஆசிரியர் சரியான முட்டாள். புத்த மதத்தின் எதிரி" என்று முனுமுனுத்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;அதனைக் கேட்ட விங்ஸி அதற்கு மேல் பொருத்துக் கொள்ள முடியாமல் சத்தமாக, "நீங்கள் புத்தருடைய போதனைகளைப் படித்ததில்லையா?, அவர் புத்தராவதற்கு முன்பு, தன்னுடைய மூன்று முன்பிறவிகளில் இளவரசர் சித்தார்த்தர்,  ஒன்றில் தன்னையே புலிக்கு உணவாக கொடுத்தார், மற்றொன்றில் தன்னுடைய உடலேயே வெட்டி பருந்து ஒன்றிற்கு ஆகாரமாக அளித்தார், அடுத்த படியாக குருடன் ஒருவனுக்கு தன்னுடைய கண்களை தானம் செய்தார். புத்தர் மற்றவர்களுக்காக எல்லாப் பொருட்களையும் மட்டும் அல்லாமல் தன்னுடைய உடலேயேக் கொடுத்தார். நீங்கள் அவருடைய போதனைகளை இன்னுமா புரிந்து கொள்ளவில்லை" என்று கேட்டார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9600999-111945552885684260?l=zendaily.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://zendaily.blogspot.com/feeds/111945552885684260/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9600999&amp;postID=111945552885684260' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9600999/posts/default/111945552885684260'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9600999/posts/default/111945552885684260'/><link rel='alternate' type='text/html' href='http://zendaily.blogspot.com/2005/06/blog-post_22.html' title='புத்தாவினை உடைத்துக் கொடு - தினம் ஒரு ஸென் கதை'/><author><name>Kangs(கங்கா)</name><uri>http://www.blogger.com/profile/15743543447276408489</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9600999.post-111921604842530597</id><published>2005-06-20T10:20:00.000-04:00</published><updated>2005-06-22T11:53:26.180-04:00</updated><title type='text'>கிரிசந்தமம் காதல் - தினம் ஒரு ஸென் கதை</title><content type='html'>கிரிசந்தமம் (Chrysanthemum) என்பது ஒரு பூவகையின் பெயர். இன்று ஏறக்குறைய 650 வகைகள் இந்தப் பூக்களில் உள்ளன. சைனாவில் தான் முதன் முதலில் இந்தப் பூக்கள் வளர்க்கப் பட்டது. இந்தப் பூவைப் பற்றி கி.மு 15'ந்தாம் நூற்றாட்டிலிருந்தே பணைத் தாள்களில் எழுதப் பட்டுள்ள சான்றுகள் உள்ளது. இந்தச் செடியின் வேர்களை போட்டு கொதிக்க வைத்து தலைவலிக்கு நிவாரணியாக பயன் படுத்தி இருக்கிறார்கள். பச்சையிலை தேனீர் போல கிரிசந்தமம் தேனீரும் பருகி இருக்கிறார்கள். விழாக் காலங்களில் மலர்ந்த கிரிசந்தமம் பூக்களின் இதழ்களை சாப்பிட்டும், பச்சடியாக மற்ற காய்கறிகளுடன் கலந்தும் உண்டு இருக்கிறார்கள். கிரிசந்தமம் பூவிற்கு "சூ (Chu)" என்று சைனிஷ் மொழியில் கூறுவார்கள். ஒரு நகரத்தின் பெயரே "சூ-ஸைன் (Chu-Hsien)- கிரிசந்தமம் நகரம்" என்று பெயர் வைத்து கௌரப் படுத்தி இருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;கி.பி 8'ஆம் நூற்றாண்டில் ஜப்பானிற்கு கொண்டு செல்லப் பட்டது. கிரிசந்தமம் பூவானது வெகு விரைவிலேயே ஜப்பானில் மிகவும் புகழ் பெற்று விட்டது. ஜப்பான் அரசரின் முத்திரையில் கிரிசந்தமம் பூவை அடையாளமாக உபயோகப் படுத்தி கௌரப் படுத்தி இருக்கிறார்கள். புனிதத் தன்மை வாய்ந்த விழாக்களில் ஒன்றாக "தேசிய கிரிசந்தமம் நாள்" என்று ஒரு நாளை மகிழ்ச்சி திருநாளாக ஒவ்வொரு வருடமும் ஒன்பதாவது மாதத்தில் ஒன்பதாவது நாளை வைத்திருக்கிறார்கள். இன்று இந்தப் பூ உலகம் முழுவதும் காணப்படுகிறது. இந்தப் பூவைப் பற்றி ஜப்பானில் பல கதைகளிலும், ஹைக்கு கவிதையிலும் முதன்மையாக வைத்து எழுதி இருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைய தினம் ஒரு ஸென் கதையில் கிரிசந்தமம் பூவின் மீது காதல்வெறி கொண்ட பரான் (baron) (பிரபு) (ஜப்பானின் உயர்குடி பிரபு வம்சத்தைச் சேர்ந்தவர்கள்) ஒருவனைப் பற்றிய கதையைப் பார்ப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு சமயம் ஜப்பானில் வாழ்ந்த பிரபு ஒருவன் கிரிசந்தமம் பூக்களின் மீது அளவற்ற அன்பு வைத்திருந்தான். தன்னுடைய மனைவி குழந்தைகளை விட அவனுக்கு பூக்களின் மீது மிகுந்த பற்றும், காதலும் வைத்திருந்ததான். தன்னுடைய பண்ணை வீட்டின் பின்புறம் முழுவதும் கிரிசந்தமம் பூக்களை வைத்து வளர்த்து வந்தான். ஆனால் அந்த அன்பு ஒரு எல்லைக்குள் நில்லாமல் அளவு கடந்து மற்றவர்களை இம்சிக்கும் நிலைக்கு கொண்டு வந்து விட்டு விட்டது. வேலை ஆட்களோ (அ) மற்றவர்களோ தெரியாமல் அந்தப் பூக்களை பறித்து விட்டாலோ, அல்லது செடியின் கிளைகளை உடைத்து விட்டாலோ அவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்கும் வழக்கத்தைக் கொண்டிருந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு சமயம் வேலையாள் ஒருவன் கவனம் இல்லாமல் மலர்ந்த செடியின் கிளையினை உடைத்து விட்டதை அறிந்த பிரபு அவனை சிறையிலிட உத்தரவிட்டான். அதனைக் கேள்வி பட்ட வேலைக்காரன் மனம் உடைந்து ஜப்பான் போர் வீரர்கள் தேர்ந்தெடுக்கும் முறையான தன்னைத் தானே வாளை தலைக்கு மேலே வீசி தற்கொலை செய்து கொள்ளும் முறையில் உயிர் விட்டாலும் விடுவேனே தவிர சிறைக்கு செல்ல மாட்டேன் என்று சபதம் எடுத்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;இந்தச் செய்தியைக் கேள்விப் பட்ட ஸென் ஆசிரியர் ஸென்காய், பிரபுவின் கிரிசந்தமம் பூவின் மேல் உள்ள வெறிக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்று உறுதி பூண்டார். மழைப் பெய்ந்த ஒரு நாள், பூக்கள் நன்றாக மலர்ந்திருந்த தோட்டத்திற்கு சென்ற ஸென்காய் அரிவாளால் அனைத்து செடிகளையும் ஒன்று விடாமல் வெட்ட ஆரம்பித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;தோட்டத்தில் புதிய சத்தம் கேட்பதை அறிந்த பிரபு, யாரென எட்டிப் பார்க்க ஏதோ ஒரு உருவம் கையில் அரிவாளுடன் தெரியவே, தன்னுடைய வாளை எடுத்துக் கொண்டு ஆசிரியரை நோக்கி ஓடி வந்தான். வந்தவன் தன்னுடைய வாளை கவனமாக பிடித்துக் கொண்டு, ஆசிரியர் ஸென்காயைப் பார்த்து "இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறாய்?" என்று பதில் சொல்லுமாறு கட்டாயப் படுத்தினான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஸென் ஆசிரியர் அமைதியாக, "களையான இந்தச் செடியை இப்பொழுது களை எடுக்காவிட்டால் நாளடைவில் அதற்கும் அந்தஸ்தும் கௌரமும் கிடைத்து முதன்மை பெற்று விடும்" என்று இரண்டு அர்த்தத்தில் (செடிகளில் களையானது கிரிசந்தமம், மக்களில் களையானவன் பிரபு) அந்தப் பிரபுவைப் பார்த்து பதில் கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்பொழுதுதான் பிரபு தான் எந்த மாதிரியான தவறு செய்து கொண்டிருக்கிறோம் என்பதனை உணர்ந்தான். கனவிலிருந்து நிஜ உலகத்திற்கு வந்தவனைப் போல் உணர்ந்தான். அது முதல் கிரிசந்தமம் பூக்களை வளர்ப்பதை விட்டு விட்டான்.&lt;br /&gt;&lt;table&gt;&lt;tbody&gt;&lt;tr&gt;&lt;td&gt;&lt;img height="300" alt="Image hosted by Photobucket.com" src="http://img.photobucket.com/albums/v733/kangs2000/Chrysanthemum1.jpg" width="400" /&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;br /&gt;&lt;tr&gt;&lt;td&gt;&lt;img height="400" alt="Image hosted by Photobucket.com" src="http://img.photobucket.com/albums/v733/kangs2000/Chrysanthemum2.jpg" width="400" /&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9600999-111921604842530597?l=zendaily.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://zendaily.blogspot.com/feeds/111921604842530597/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9600999&amp;postID=111921604842530597' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9600999/posts/default/111921604842530597'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9600999/posts/default/111921604842530597'/><link rel='alternate' type='text/html' href='http://zendaily.blogspot.com/2005/06/blog-post_20.html' title='கிரிசந்தமம் காதல் - தினம் ஒரு ஸென் கதை'/><author><name>Kangs(கங்கா)</name><uri>http://www.blogger.com/profile/15743543447276408489</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9600999.post-111918997748277232</id><published>2005-06-19T10:02:00.000-04:00</published><updated>2005-06-19T10:06:17.486-04:00</updated><title type='text'>மனமும் குதிரை ஏற்றமும் - தினம் ஒரு ஸென் கதை</title><content type='html'>ஒரு சமயம் ஸென் குரு பென்கேய் தூக்குத் தண்டனை அளித்து மரண தண்டனை விதிக்கப் படும் இடத்திற்கு சென்று பல நாட்கள் தங்கி இருந்தார். இயேசுவை சிலுவையில் அறைந்ததைப் போல் மக்களுக்கு மரண தண்டனை விதித்து நடக்கும் கொலைக் களத்தில் இரவில் தங்கி தன்னுடைய ஸென் மனதினை சோதித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். ஒரு நாள் அதற்கு பக்கத்தில் இருந்த மேடான கரை ஒன்றில் படுத்துக் கொண்டிருந்தார். அவர் படுத்துக் கொண்டிருந்த பகுதியை சுற்றி குதிரைகளை அடைக்கும் பெரிய பட்டி இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அவர் படுத்துக் கொண்டிருந்த போது, போர் வீரன் ஒருவன் பட்டியில் இருந்த குதிரை ஒன்றினை வேகமாக நய்ய சாட்டையால் புடைத்துக் கொண்டிருந்தான். அவன் குதிரையை அடித்துக் கொண்டிருந்ததைப் பார்த்த பென்கேய் வேகமாக அடித் தொண்டையிலிருந்து, "ஹே!, நீ என்ன நினைத்துக் கொண்டு, என்ன செய்து கொண்டிருக்கிறாய்?" என்று கத்தினார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆசிரியர் கத்துவதைக் கேட்டும் அதைப் பற்றி ஒன்றும் கண்டு கொள்ளாமல் போர் வீரன் அவனுடைய வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தான். சாட்டையால் நன்றாக குதிரையை அடித்துக் கொண்டு, நான்கு கால் பாய்ச்சலில் ஆசிரியரை நோக்கி ஓட்டிக் கொண்டு வந்து கொண்டிருந்தான். மறுபடியும் ஆசிரியர் "ஹே!, நீ என்ன நினைத்துக் கொண்டு, என்ன செய்து கொண்டிருக்கிறாய்?" என்று அவன் வரும் பக்கம் பார்த்துக் கத்தினார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆசிரியர் விடாமல் மூன்று முறை கத்தியபோது, போர் வீரன் தன்னுடைய குதிரையை நிறுத்தி விட்டு அதிலிருந்து இறங்கி ஆசிரியரை நோக்கி வந்தான். போர் வீரன் நின்றிருந்த ஸென் குருவைப் பார்த்து, அவர் சாதரணமான மனிதன் இல்லை என்பதனை புரிந்து கொண்டான். "என்னைப் பார்த்து கூச்சலிட்டுக் கொண்டிருந்தாயே, ஏதாவது என்னிடம் சொல்ல விரும்புகிறாயா?" என்று ஆசிரியரைப் பார்த்து போர் வீரன் கேட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;பென்கேய், "சாட்டையால் குதிரையை ஒழுங்கற்ற முறையில் அடிப்பதை விட்டுவிட்டு, ஏன் உன் மனதை சாட்டையால் அடித்து, அதனை ஒருமுகப் படுத்த பயிற்சி அளிக்கக் கூடாது?" என்று கேட்டார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9600999-111918997748277232?l=zendaily.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://zendaily.blogspot.com/feeds/111918997748277232/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9600999&amp;postID=111918997748277232' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9600999/posts/default/111918997748277232'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9600999/posts/default/111918997748277232'/><link rel='alternate' type='text/html' href='http://zendaily.blogspot.com/2005/06/blog-post_19.html' title='மனமும் குதிரை ஏற்றமும் - தினம் ஒரு ஸென் கதை'/><author><name>Kangs(கங்கா)</name><uri>http://www.blogger.com/profile/15743543447276408489</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9600999.post-111913325800462243</id><published>2005-06-18T18:18:00.000-04:00</published><updated>2005-06-18T18:20:58.006-04:00</updated><title type='text'>தொட்டிக்காரன் - தினம் ஒரு ஸென் கதை</title><content type='html'>ஸென் ஆசிரியர்கள் தன்னுடைய மாணவர்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை தனியறையில் மற்றவர்கள் இல்லாதபோது விவாதித்து பதில் தருவதுண்டு, அப்படி ஒருவருக்கு பதில் தந்து கொண்டிருக்கும் போது மற்ற மாணவர்களோ, வேறு விருந்தினர்களோ அந்த அறைக்கு வருவதற்கு அனுமதி கொடுப்பதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஜப்பானில் உள்ள கியோடோவில் இருந்த கெனின் கோயிலில் மொகுராய் என்ற ஸென் ஆசிரியர் இருந்தார். மொகுராய் தன்னுடைய மாணவர்கள் மட்டும் அல்லாமல் வியாபாரிகள், செய்தித்தாள் போடுபவன் என்று யாரக இருந்தாலும் சிறிது நேரம் அவர்களுடன் பேசிக் கொண்டிருப்பதை விரும்புபவர். ஒரு குளியல் தொட்டி செய்யும் தொட்டிக்காரன், சிறிதும் படிப்பறிவு இல்லாதவன், ஸென் ஆசிரியர் மொகுராயை பார்ப்பதற்கு அடிக்கடி வருவதுண்டு. ஏதாவது குருட்டுத் தனமான கேள்விகளை ஆசிரியரிடம் கேட்டுவிட்டு, பச்சையிலை தேனீரினை அருந்திவிட்டு, அங்கிருந்து புறப்பட்டுச் செல்வான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு முறை தொட்டிக்காரன் வந்திருந்த போது மொகுராய் அங்கு வந்திருந்த தன்னுடைய மாணவன் ஒருவனுக்கு தனிப்பட்ட முறையில் யாருடைய தொந்திரவும் இல்லாமல் பதில் அளிக்க விரும்பினார். அதணால் தொட்டிக்காரனிடம் அருகில் இருக்கும் ஒரு அறைக்கு சென்று காத்திருக்கச் சொன்னார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆசிரியர் தன்னை வேறு ஒரு அறைக்கு சென்று காத்திருக்கச் சொன்னதை விரும்பாத தொட்டிக்காரன், ஆசிரியரைப் பார்த்து "நீங்கள் உயிருடன் வாழும் புத்தர் என்பது எனக்குப் புரிகிறது" என்று அழுத்தமாக கூறிவிட்டு, மேலும் அவரைப் பார்த்து மறுப்பு தெரிவிக்கும் விதமாக, "கோயிலில் இருக்கும் கல்லால் செய்யப் பட்ட புத்தரே, கூட்டம் கூட்டமாக வந்து தன்னை வணங்கிச் செல்லும் மக்களையும், தன்னையே எப்போது சுற்றிக் கொண்டும், அமர்ந்து பார்த்துக் கொண்டும், தியானித்துக் கொண்டும் இருக்கும் பிக்ஷுக்களையும் கூட, ஒரே ஒரு தடவை கூட  வெளியே அனுப்பியது இல்லை, அப்படி பட்ட கல் புத்தரே அமைதியாக இருக்க, நீங்கள் மட்டும் ஏன் என்னை இங்கிருந்து வெளியேறச் சொல்ல வேண்டும்?" என்று கேட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;வேறு வழியில்லாமல் மொகுராய் தன்னுடைய மாணவனை அழைத்துக் கொண்டு பக்கத்து அறைக்குச் செல்ல வேண்டியதாயிற்று.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9600999-111913325800462243?l=zendaily.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://zendaily.blogspot.com/feeds/111913325800462243/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9600999&amp;postID=111913325800462243' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9600999/posts/default/111913325800462243'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9600999/posts/default/111913325800462243'/><link rel='alternate' type='text/html' href='http://zendaily.blogspot.com/2005/06/blog-post_18.html' title='தொட்டிக்காரன் - தினம் ஒரு ஸென் கதை'/><author><name>Kangs(கங்கா)</name><uri>http://www.blogger.com/profile/15743543447276408489</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9600999.post-111841770511762924</id><published>2005-06-10T11:34:00.000-04:00</published><updated>2005-06-10T11:35:05.123-04:00</updated><title type='text'>தேனீர் விருந்து சண்டை - தினம் ஒரு ஸென் கதை</title><content type='html'>ஜப்பானில் தேனீர் விழாவானது மிகவும் தொன்று தொட்டு நடந்து வரும் மரபான விழாக்களில் ஒன்று. தேனீர் விழாவினை நடத்தும் ஆசிரியர்கள் சமுதாயத்தில் மிகவும் உயர்ந்த நிலையிலும் மதிப்புடனும் நடத்தப் பட்டனர். தேனீர் விழாவிற்கு விருந்தினர்களை வர வழைத்து, அதற்கென பிரத்யோகமாக தயாரிக்கப் பட்ட சிறிய பிங்கான் கோப்பையில் தேனீர் ஊற்றப் பட்டு விருந்தினருக்கு அளிக்கப் படும். வருகின்ற விருந்தினர்கள் மகிழ்வதற்காக தேனீர் தயாரிக்கப் படும் குடிசையானது விலையுயர்ந்த கலைப் பொருட்களால் அலங்கரிக்கப் பட்டிருக்கும். எளிமையான ஆனால் மிகவும் சிரத்தை எடுத்து பொருமையுடன் தேனீர் விழாவிற்குத் தேவையான அனைத்துப் பொருட்களையும் சேகரிக்க வேண்டும். தேனீர் விழாவினை நடத்தும் ஆசிரியர் மிகவும் பொருமையும் நிதானமும் கொண்டவராகவும், குறைந்தது பத்து வருடங்கள் இதற்கான பயிற்சியினை முறையான ஆசிரியரிடம் பயின்று விட்டே தாங்களாக தேனீர் விழாவினை நடத்தவோ, விருந்தினர்களை அழைக்கவோ முடியும். ஜப்பானில் மிகவும் புகழ்பெற்ற பச்சை இலைத் தேனீரைப் பற்றி நீங்கள் கேள்விப் பட்டிருந்தால் உங்களுக்கு முன்பே  ஜப்பானின் தேனீர் விருந்து பற்றியும் கேள்வி பட்டிருக்கக் கூடும். தேனீர் விழாவினைப் பற்றி மற்றொரு சமயம் இன்னும் விரிவாக பார்ப்போம். தற்போது கதைக்குச் செல்வோம்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு சமயம் நடந்த தேனீர் விழாவில் வந்திருந்த சமுராய் போர் வீரன் ஒருவனை தேனீர் ஆசிரியர் சரியாக கவனித்து உபசரிக்கத் தவறிவிட்டார். ஆனால் அதனை சற்று நேரத்தில் உணர்ந்த ஆசிரியர், போர் வீரனிடம் சென்று தன்னுடைய தவறுக்காக மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். இயற்கையிலேயே போர்க் குணமும், வெறியும் கொண்ட அந்த சமுராய் போர் வீரன் ஆசிரியரை மன்னித்து விடத் தயாராய் இல்லை. மிகவும் கோபத்துடன் தேனீர் ஆசிரியரிடம் "நாளை என்னுடன் வாள் சண்டைக்கு வந்து மோது, அதில் எனது மனக்கசப்பைத் தீர்த்துக் கொள்ளலாம்" என சவால் விட்டு விட்டு அங்கிருந்து வேகமாக சென்று விட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;தேனீர் ஆசிரியர் வாள் வீச்சில் எந்த விதமான பயிற்சியும் எடுத்தவர் இல்லை. அதணால் விருந்திற்கு வந்திருந்த வாள் பயிற்சியில் சிறந்த மற்றொரு விருந்தினரான ஸென் ஆசிரியரிடம் சென்று அறிவுரைக் கேட்டு விட்டு மற்றவர்களை உபசரிக்கச் சென்று விட்டார். ஸென் ஆசிரியர் தேனீர் ஆசிரியரினைக் கவனித்துக் கொண்டிருந்தார். தேனீர் ஆசிரியர் எந்த பதட்டமோ, பயமோ இல்லாமல் அங்கு வந்திருந்த விருந்தினர்களுக்கு கலை நயத்துடன் எப்பொழுதும் போல அதே பொருமையுடனும், கவனத்துடனும் உபசரித்துக் கொண்டிருந்தார். மற்றவர்களை உபசரித்துக் கொண்டே ஸென் ஆசிரியரிடமும் வந்து அவருக்கான கோப்பையில் பொருமையாக பச்சையிலைத் தேனீரினை கவனமாகவும் முறையாகவும் ஊற்றிக் கொடுத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஸென் ஆசிரியர், "நாளை சமுராய் போர் வீரனுடன் மோதும் போது, எதிரியினைத் தாக்கும் விதத்தில் உன்னுடைய வாளினை நன்றாக தலைக்கு மேல் உயர்த்தி பிடித்துக் கொள், தேனீர் விருந்தில் எவ்வளவு கவனத்துடனும் பொருமையாகவும் எந்த விதக் கவலையும் இல்லாமல் உறுதியாக தேனீரினை பறிமாறினாயோ, அதேக் கவனத்துடனும், அமைதியாகவும் உன் எதிரியை உற்று நோக்கு" என்று அறிவுரைக் கூறிவிட்டு சென்று விட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;மறு நாள் குறித்த நேரத்தில் சண்டை நடக்கும் இடத்திற்கு சென்ற தேனீர் ஆசிரியர் ஸென் ஆசிரியர் கூறிய அறிவுரையை அப்படியேக் கடைபிடித்தார். சமுராய போர் வீரன் தன்னை சண்டைக்கு தயார் செய்து கொண்டு தேனீர் ஆசிரியரை உற்று நோக்கினான். மிகவும் விழிப்புடனும் ஆனால் சாந்தமான முகத்துடன் எந்த சலனமும் இல்லாமல் நின்றிருந்த தேனீர் ஆசிரியரினை முறைத்து பார்த்துக் கொண்டே இருந்தான். வேகு நேரம் பார்த்துக் கொண்டே இருந்தவன் ஆசிரியரிடம் எந்த மாற்றமும் தென்படாததால், ஒரு கட்டத்தில் தன்னுடைய வாளை தளர்த்தி உறைக்குள் வைத்து விட்டு தேனீர் ஆசிரியரிடம் சென்று தன்னுடைய அகங்காரமான செயலுக்கு மன்னிப்புக் கேட்டு விட்டு, ஒரு முறை கூட ஆசிரியரை நோக்கி வாளை வீசாமலேயே சென்று விட்டான்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9600999-111841770511762924?l=zendaily.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://zendaily.blogspot.com/feeds/111841770511762924/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9600999&amp;postID=111841770511762924' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9600999/posts/default/111841770511762924'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9600999/posts/default/111841770511762924'/><link rel='alternate' type='text/html' href='http://zendaily.blogspot.com/2005/06/blog-post_10.html' title='தேனீர் விருந்து சண்டை - தினம் ஒரு ஸென் கதை'/><author><name>Kangs(கங்கா)</name><uri>http://www.blogger.com/profile/15743543447276408489</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9600999.post-111833111109223218</id><published>2005-06-09T11:31:00.000-04:00</published><updated>2005-06-09T11:31:51.096-04:00</updated><title type='text'>நானில்லை நீயில்லை</title><content type='html'>இன்று ஸென் ஆசிரியர் ஒருவருக்கும் அவரது சீடனுக்கும் நடந்த சுவரசியமான உரையாடலைக் கவனிப்போம்.&lt;br /&gt;&lt;br /&gt;சீடன்: "உண்மையான வழி எது?" என்று ஸென் ஆசிரியரிடம் நிஜமாகவே தெரிந்து கொள்ளும் ஆவலுடன் சுவராசியத்துடன் கேட்டான்.&lt;br /&gt;ஆசிரியர்: "அது உன்னுடைய கண்களுக்கு எதிரிலேயே உள்ளது" என்றார் சீடனைப் பார்த்து.&lt;br /&gt;சீடன்: "ஏன் என்னால அதனைப் பார்க்க முடியவில்லை?"&lt;br /&gt;ஆசிரியர்: "ஏனென்றால், நீ உன்னைப் பற்றியே நினைத்துக் கொண்டிருக்கிறாய்"&lt;br /&gt;சீடன்: "அப்படின்னா, உங்களால் பார்க்க முடியுதா?"&lt;br /&gt;ஆசிரியர்: "நீ எதுவரை 'உங்களால் முடியும்', 'என்னால் முடியாது' என்று இரு தோற்ற மயக்கங்களைப் பற்றி சொல்லிக் கொண்டும், கேட்டுக் கொண்டும் இருக்கிறாயோ, அதுவரை உன்னுடைய கண்களானது கட்டப் பட்டே இருக்கிறது"&lt;br /&gt;சீடன் ஏதோ புரிந்து கொண்டவனாக " 'நான்','நீ' என்ற பாகு படித்தி பார்க்காத போது யார் ஒருவராலும் பார்க்க முடியுமா?"&lt;br /&gt;ஆசிரியர்: " 'நானோ', 'நீயோ' இல்லாத போது யாரது பார்க்க விரும்புவது?"&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9600999-111833111109223218?l=zendaily.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://zendaily.blogspot.com/feeds/111833111109223218/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9600999&amp;postID=111833111109223218' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9600999/posts/default/111833111109223218'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9600999/posts/default/111833111109223218'/><link rel='alternate' type='text/html' href='http://zendaily.blogspot.com/2005/06/blog-post_09.html' title='நானில்லை நீயில்லை'/><author><name>Kangs(கங்கா)</name><uri>http://www.blogger.com/profile/15743543447276408489</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9600999.post-111824090062709169</id><published>2005-06-08T10:26:00.000-04:00</published><updated>2005-06-08T10:28:20.633-04:00</updated><title type='text'>இயற்கையின் அழகு - தினம் ஒரு ஸென் கதை</title><content type='html'>ஒரு புகழ்வாய்ந்த ஸென் கோயிலில் புதிதாக ஒரு குருக்கள் நியமிக்கப் பட்டார். இந்த குருக்கள் மரங்கள், செடி கொடிகள், பூக்களை மிகவும் விரும்பி இரசிக்கக் கூடியவராக இருந்ததால் தான் அந்த உயரிய பதவி அவருக்கு கொடுக்கப் பட்டது. அந்த புகழ் வாய்ந்த கோயிலின் அருகிலேயே மற்றொரு சிறிய ஸென் கோயில் அமைந்திருந்தது. அந்த சிறிய ஸென் கோயிலில் மிகவும் வயதான ஸென் ஆசிரியர் ஒருவர் வசித்து வந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு நாள் புகழ் வாய்ந்த அந்த கோயிலிற்கு சிறப்பு விருந்தினர்கள் வருவதாக இருந்தது. ஸென் குருக்கள் சாதரண நாட்களிலேயே கோயிலை மிகவும் தூய்மையாகவும் சிறப்பான பூக்கள் அலங்காரத்துடன் வைத்திருப்பார். வருவது மிகவும் முக்கியமான பிரமுகர்களானதால், விடியற் காலையிலேயே எழுந்து சுற்றி இருந்த செடிகளுக்கு செல்லும் பாத்தியை நேர்த்தியாக வெட்டி விட்டு, தேவையான பூக்களை பரித்து புத்த விக்கிரத்தினை அலங்கரித்து வைத்தார். ஒழுங்கு இல்லாமல் வளர்ந்திருந்த செடிகளை கத்தரிக் கோலால் வெட்டியும், பெரிய மரங்களின் கிளைகளை நேர்படுத்தியும், சுற்றி வளர்ந்திருந்த புதர்ச் செடிகளை நெறிப் படுத்தியும் அந்த இடத்தினை மிகவும் அழகான பூங்காவாக மாற்றி அமைத்தார். இலையூதிர்க் காலமாக இருந்ததால், மரங்களில் இருந்து விழுந்த கிளைகளின் சருகுகளை பொருக்கி ஒரு இடத்தில் அழகாக அடுக்கி வைத்தார். சுற்றி விழுந்திருந்த இலைகளின் சருகுகளை அழகாக கூட்டி எடுத்து ஒரிடத்தில் அழகுபட முறைப் படுத்தி வைத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;இப்படியாக எல்லா வேலைகளையும் முடித்த ஸென் குருக்கள் தான் அழுகுபடுத்திய பூங்காவினை தானே பார்த்து இரசித்துக் கொண்டிருந்தார். மேலும் ஏதேனும் செய்து இன்னும் ஒழுங்கு படுத்த முடியுமா, அல்லது தன்னுடைய அலங்கரிப்பில் ஏதேனும் குறையிருக்குமோ என்று எண்ணி ஒரு முறைக்கு பல முறை எல்லாவற்றையும் சரியாக அதனதன் இடத்தில் இருக்குமாறு அமைத்தார். குருக்கள் காலையில் எழுந்ததிலிருந்து செய்த வேலைகள் அனைத்தையும் பக்கத்திலிருந்த முதிய ஸென் குருக்கள் கவனித்துக் கொண்டிருந்தார். எல்லாவற்றையும் பலமுறை சரிபார்த்து தனக்குள் திருப்தி அடைந்த ஸென் குருக்கள், அடுத்த பக்கத்து சுவரிலிருந்து கவனித்துக் கொண்டிருக்கும் முதியவரைப் பார்த்தார். "ஆகா, என்ன அழகாக தோட்டமாக இன்றைக்கு இருக்கிறது, நீங்கள் என்ன நினைக்கிறிர்கள்?" என்று முதியவரான ஸென் ஆசிரியரைப் பார்த்துக் கேட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;முதியவர், "ஆமாம், எல்லாம் அழகான நேர்த்தியுடன் உள்ளது, ஆனால் ஏதோ ஒன்று குறைவது போன்று தோன்றுகிறது, என்னை இந்த சுவரின் மேலே தூக்கி அடுத்தப் பக்கத்தில் விடு, அதனை நான் சரி செய்கிறேன்" என்றார். முதலில் தயங்கிய ஸென் குருக்கள் பின்பு ஸென் ஆசிரியரை கவனமாக அடுத்த பக்கத்து சுவற்றிலிருந்து இந்தப் பக்கம் இறங்கி வருவதற்கு உதவி செய்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;மிகவும் மேதுவாக நடந்து சென்ற முதிய ஸென் ஆசிரியர் அந்த பூங்காவின் நடு மத்தியில் நின்றிருந்த ஒரு மரத்திற்கு சென்று அதனை வேகமாக பலங்கொண்ட மட்டும் ஆட்டி விட்டார். இலையூதிர்க் காலமானதால்,  இலைச் சருகுகள் அந்த மரத்திலிருந்து எங்கும் விழுந்து பரவி முன்போல விழுந்தது. பூங்காவின் அனைத்து பகுதிகளிலும் இப்பொழுது காய்ந்த இலைகளின் சருகுகள் காற்றில் பறந்து ஆக்கிரமித்தன. "ஆ!! அங்கே பார்" என்று திருப்தி பட்டுக் கொண்ட ஸென் ஆசிரியர், ஸென் குருக்களை நோக்கி "என்னை இப்பொழுது அடுத்த பக்கதிற்கு செல்வதற்கு சுவரில் ஏற்றி விடு" என்றார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9600999-111824090062709169?l=zendaily.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://zendaily.blogspot.com/feeds/111824090062709169/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9600999&amp;postID=111824090062709169' title='19 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9600999/posts/default/111824090062709169'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9600999/posts/default/111824090062709169'/><link rel='alternate' type='text/html' href='http://zendaily.blogspot.com/2005/06/blog-post_08.html' title='இயற்கையின் அழகு - தினம் ஒரு ஸென் கதை'/><author><name>Kangs(கங்கா)</name><uri>http://www.blogger.com/profile/15743543447276408489</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>19</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9600999.post-111808951808352478</id><published>2005-06-06T16:22:00.000-04:00</published><updated>2005-06-06T16:25:18.086-04:00</updated><title type='text'>சிலையை கைது செய் - தினம் ஒரு ஸென் கதை</title><content type='html'>ஒரு வியாபாரி 50 உருளை காட்டன் துணியினை தன்னுடைய தோளில் தூக்கிக் கொண்டு விற்பதற்காக நல்ல வெயிலில் நடந்து வந்த போது மிகவும் களைத்து விட்டான். கொஞ்சம் தூரத்தில் தெரிந்த பெரிய புத்தர் கல் சிலையின் பின்பு கொஞ்சம் நேரம் ஒய்வெடுக்க அமர்ந்தான். ஆனால் களைப்பு மிகுதியால் உட்கார்ந்த இடத்திலேயே ஆழ்ந்த தூக்கத்திற்கு போய் விட்டான். அவன் தூக்கத்தில் இருந்து எழுந்து பார்த்த போது தன்னுடைய காட்டன் துணி உருளைகள் காணமல் போனதைக் கண்டு பிடித்தான். உடனடியாக பக்கத்திலிருந்த காவல் நிலையத்திற்கு சென்று புகார் கொடுத்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஓ-ஒகா என்ற நிதிபதி வியாபாரியின் புகாரினை விசாரிப்பதற்காக அமர்த்தப் பட்டார். விசாரனை முடிவில் புத்தர் சிலையே துணிகளை திருடியதாக நிதிபதி முடிவு செய்தார். "புத்தர் மக்களுடைய நலன்களை கவனிக்க வேண்டும், அவர் தன்னுடைய தெய்விகப் பணியிலிருந்து தவறியதால், அந்த புத்த சிலையை கைது செய்து நிதிமன்றத்தில் நிறுத்த வேண்டும்" என்று நிதிபதி குற்றத்திற்கான தண்டனையாக அறிவித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;காவலாளிகளும் கல் சிலையை கைது செய்து நிதிமன்றத்திற்கு கொண்டு வந்தனர். இதற்குள் வேடிக்கையான இந்த தண்டனையைக் கேள்விப் பட்ட மக்கள் கூட்டமாக கூடி அந்த சிலையை பின் தொடர்ந்து வந்து 'நிதிபதி என்ன மாதிரியான தண்டனை கல் சிலைக்கு கொடுக்க போகிறார்' என்று எண்ணி தங்களுடன் குசுகுசுவென பேசிக் கொண்டும், சத்தமிட்டு சிரித்துக் கொண்டும் நிதி மன்றத்தினை அடைந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;பெருங்கூட்டத்தினைப் பார்த்த ஒ-ஒகா வந்தவர்களைப் பார்த்து, "சத்தமிட்டு சிரித்துக் கொண்டும், பேசிக் கொண்டும் நிதிமன்றத்தில் நுழைவதற்கு உங்களுக்கு எந்த உரிமை இருக்கிறது? நீங்கள் நீதி மன்றத்தை அவமதித்த குற்றத்திற்காக உங்களுக்கு சிறைத் தண்டனையும், அபராதமும் விதிக்கப் படக் கூடும்" என்று மக்களைப் பார்த்துக் கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் மக்கள் நிதிபதியிடம் மன்னிப்புக் கேட்பதற்கு தயாராக இல்லை. "உங்களுக்கு சிறைத்தண்டனை அளிக்க வேண்டும் ஆனால் இந்த முறை அபராதத் தோடு விட்டு விடுகிறேன். ஒவ்வொருவரும் ஒரு உருளை காட்டனை நிதிமன்றத்தில் முன்று நாளைக்குள் சமர்ப்பிக்க வேண்டும், யார் ஒருவர் தவறினாலும் அவர் கைது செய்யப் படுவது நிச்சயம்" என்று அறிவித்தார் நிதிபதி.&lt;br /&gt;&lt;br /&gt;மக்கள் கொண்டு வந்த அபராத உருளைக் காட்டன் துணியில் ஒரு உருளையானது வியாபாரியின் துணியினை ஒத்திருந்தது கண்டு பிடிக்கப் பட்டது. அதைக் கொண்டே உண்மையான திருடனை கண்டுபிடித்து, வியாபாரியின் அனைத்து பொருட்களும் அவனிடமிருந்து மிட்கப் பட்டது. மற்ற காட்டன் உருளைத் துணிகள் அனைத்தும் ஊர் மக்களுக்கே திருப்பித் தரப்பட்டது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9600999-111808951808352478?l=zendaily.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://zendaily.blogspot.com/feeds/111808951808352478/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9600999&amp;postID=111808951808352478' title='17 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9600999/posts/default/111808951808352478'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9600999/posts/default/111808951808352478'/><link rel='alternate' type='text/html' href='http://zendaily.blogspot.com/2005/06/blog-post_06.html' title='சிலையை கைது செய் - தினம் ஒரு ஸென் கதை'/><author><name>Kangs(கங்கா)</name><uri>http://www.blogger.com/profile/15743543447276408489</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>17</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9600999.post-111797907536344573</id><published>2005-06-05T09:42:00.000-04:00</published><updated>2005-06-05T09:44:35.366-04:00</updated><title type='text'>குடை விதி</title><content type='html'>ஜப்பானில் பிரபுத்துவம் இருந்த சமயம் அது, மக்களின் தேவைகளும், உபயோகப் படுத்தும் பொருட்களும் அவர்களின் சமுக அந்தஸ்திற்கு தகுந்தவாறு முறைப் படுத்தப் பட்டிருந்தது. ஸென் ஆசிரியர் ஹாகுய்ன் இருந்த ஊரில் ஒரு வசதி மிகுந்த ஏற்றுமதி இறக்குமதி செய்யும் வியாபாரி இருந்து வந்தான். அவன் ஒரு பழமைவாதி. அவனுடைய வீட்டில் வேலைசெய்த வேலைக்காரர்கள் குடையை தன்னுடைய வீட்டிற்குள் எடுத்து வருவதற்கோ அல்லது உபயோகப் படுத்துவதற்கு தடை செய்யப் பட்டிருந்தது. ஆனால் இந்த விதியின் விளைவானது வேலைக்காரர்கள் தங்களுடைய நண்பர்கள் வீடுகளிலோ அல்லது தெரிந்தவர்கள் வீடுகளிலோ தங்களது குடையினை கொடுத்து வைத்திருந்தனர், தேவைக்கேற்றவாறு அவற்றை வெளியே செல்லும் போது நண்பர்களிடமிருந்து பெற்று உபயோகப் படுத்தலாயினர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு சமயம் அந்த வியாபாரியின் வீட்டில் வேலை செய்த வேலைக்காரி ஒருவள் புதுக் குடை ஒன்றினை வாங்கினாள். அந்த குடையினை ஆசிரியர் ஹாகுய்னிடம் கொடுத்து தன்னுடைய பெயரினை குடையில் எழுதுவதற்காக கொண்டு வந்தாள். அவள் கோயிலிற்கு வந்த போது, ஆசிரியருடைய மாணவன் ஒருவன் அந்த குடையினை அவளிடம் இருந்து வாங்கிக் கொண்டு, அவளுடைய விருப்பத்தினை ஆசிரியரிடம் கூறி எழுதி வாங்கி வருவதாக கூறி சென்றான். மாணவன் ஆசிரியரை சந்தித்து வேலைக்காரியின் விருப்பத்தைக் கூறி, மேலும் அவள் வேலை செய்யும் வியாபாரியின் வீட்டில் இருக்கும் 'குடைக்கு தடா' விதியையும் எடுத்துக் கூறினான்.&lt;br /&gt;&lt;br /&gt;மாணவன் கூறியதைக் கவனமாகக் கேட்ட ஹாகுய்ன் தன்னுடைய தூரிகையை கையில் எடுத்து குடையில், 'வெயிலோ கடும் மழையோ, நான் என்னுடைய முதலாளியை மதிக்காமல் இருக்க மாட்டேன்' என்று எழுதிக் கொடுத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;வேலைக்காரி மாணவன் கொடுத்த குடையைப் பார்த்து மிகவும் சந்தோஷப் பட்டாள். படிக்கத் தெரியாத அவளுக்கு, தன்னுடைய பெயரேக் குடையில் எழுதி இருப்பதாக எண்ணி மகிழ்ந்து கொண்டு சென்றாள்.&lt;br /&gt;&lt;br /&gt;கொஞ்ச நாள் கழித்து மழை பெய்த சமயம், தன்னுடைய எஜமானனிடம் தனக்கு சில வேலைகள் இருப்பதாள் வருவதற்கு கொஞ்சம் தாமதம் ஆகும் என்று கூறிவிட்டு புறப்பட்டு சென்றாள். போகும் வழியில் தன்னுடைய குடையை விரித்து பிடித்துக் கொண்டு செல்ல ஆரம்பித்தாள். போகும் வழியில் எல்லாம் அவளுடைய குடையை பார்ப்பதும், குசுகுசுவென மற்றவர்களுடன் பேசுவதும் சிரிப்பதுமாக இருந்தனர். எதணால் இப்படி தன்னைப் பார்த்து பேசுவதும், சிரிப்பதுமாக இருக்கின்றனர் என்று எண்ணிய வேலைக்காரி கடைசியில் ஒருவரிடம் அதைப் பற்றிக் கேட்டே விட்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;உண்மையில் தன் பெயர் இல்லாததையும், அதில் உள்ள வாசகத்தையும் அறிந்தவள், ஆசிரியர் காகுயினிடம் சென்று புது குடை வாங்குவதற்கு பணம் கொடுக்க வேண்டும் என்று சண்டை போட ஆரம்பித்தாள். ஆனால் அவளை உள்ளேக் கூப்பிட்ட ஆசிரியர் எப்படி தன்னுடைய எஜமானிடம் அவள் வேலை செய்ய வேண்டும் என்று எடுத்துக் கூறினார். பின்பு ஆசிரியர் ஹாகுய்ன் தானே வியாபாரியிடம் சென்று, 'வேலைக்காரர்களும் யாரோ ஒருவரின் குழந்தைதான் என்பது உனக்குத் தெரியுமா?' என்றுக் கேட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆசிரியர் வேலைக்காரர்களுக்காக தன்னுடைய இடத்திற்கே வந்து பரிந்து பேசியதைப் பார்த்து அவருடைய கருணையையும், உயர்ந்த உள்ளத்தையும் எண்ணிய பணக்கார வியாபாரி தன்னுடைய தவறினை எண்ணி வருந்தி 'குடையின் தடா' விதியினை அன்றே நீக்கினார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9600999-111797907536344573?l=zendaily.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://zendaily.blogspot.com/feeds/111797907536344573/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9600999&amp;postID=111797907536344573' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9600999/posts/default/111797907536344573'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9600999/posts/default/111797907536344573'/><link rel='alternate' type='text/html' href='http://zendaily.blogspot.com/2005/06/blog-post_05.html' title='குடை விதி'/><author><name>Kangs(கங்கா)</name><uri>http://www.blogger.com/profile/15743543447276408489</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9600999.post-111781887246315067</id><published>2005-06-03T13:09:00.000-04:00</published><updated>2005-06-03T13:14:32.470-04:00</updated><title type='text'>உங்களுடன் ஒரு சில வார்த்தைகள்</title><content type='html'>அன்புள்ள தினம் ஒரு ஸென் கதை வாசகர்களுக்கு,&lt;br /&gt;   நீண்ட இடைவெளிக்கு முதலில் தாழ்மையான வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். பல நண்பர்கள் என்னுடைய மின்முகவரிக்கு மெயில் எழுதி அன்புடன் கடிந்து கொண்டார்கள். சில அன்பர்கள் நலம் விசாரித்திருந்தனர். சில நெருங்கிய நண்பர்கள் என்ன கங்கா ஏதாவது "சுபச்செய்தி" உண்டா என்று தனித்தனியாக மடல் எழுதி இருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;   உங்கள் அனைவருக்கும் எனது நன்றிகளையும், நேரம் இன்மையால் தனித்தனியாக கடிதம் எழுதாமல் இன்றைய தினத்தினை உங்களுக்கு ஒதுக்கி அனைவருக்கும் பதில் தருவது என முடிவெடுத்து விட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;   இந்தியாவில் மிகுந்த முன்னேற்றம், பாண்டிச்சேரியான எனது சொந்த ஊரில் குடிசைகளை பார்ப்பது மிகவும் அரிதான ஒன்றாக இருந்தது. மக்கள் தாரளமாக செலவழிக்கிறார்கள். கோயில்கள் எல்லா நாட்களிலும் கூட்டம் நிரம்பி வழிகிறது. நானும் என்னால் முடிந்த அளவிற்கு பலத் திருத்தலங்களுக்கு சென்று பெருஞ் ஜனத்திரளில் ஒரு புள்ளியாக நின்று இறைவனை வழிபட முடிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;    அப்புறம் உங்களுடன் பகிர்ந்து கொள்ள மிகவும் சந்தோஷமான செய்தியும் ஒன்று உள்ளது. இதுவரை என்னுடைய சுயபுராணத்தை தினம் ஒரு ஸென் பகுதிகளில் எழுதியதில்லை என்றாலும், இந்த செய்தியினை உங்களுடன் பகிர்ந்து கொள்வதால் என்னுடைய மகிழ்ச்சி இரட்டிப்பாகும் என்பதில் சந்தேகம் இல்லை. &lt;br /&gt;&lt;br /&gt;    ஆமாம், எனக்கு பெண் பார்த்து முடிவு செய்து விட்டார்கள். நிச்சயதார்த்தம் மே மாதத்தில் ஒரு சுபமுகுர்த்ததில் நடந்து முடிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;    என்னுடைய இந்திய பயண அனுபவங்களையும், மற்றும் பல சுவையான நிகழ்ச்சிகளையும் உங்களுடன் மற்றொரு சமயம் நிதானமாக எழுதுகிறேன். இப்பொழுதைக்கு பேக் டு நியூ யார்க். தொடர்ந்து உங்களுக்கு ஸென் கதைகளை கொடுப்பதற்கு நேரத்தையும், உற்சாகத்தையும் எல்லாம் வல்ல இறைவன் அருள மனம் உருகி பிரார்த்திக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;   விரைவில் ஸென் கதைகளை உங்களுக்குத் தருகிறேன். உங்களுடைய ஆதாரவு முன்போலவே இருக்கும் என்பதில் எனக்கு சந்தேகம் இல்லை. உங்களுடைய மறுமொழியையும், கருத்துக்களையும் முன்பு போலவே நேரம் ஒதுக்கி வருகின்ற கதைகளுக்கு கொடுக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9600999-111781887246315067?l=zendaily.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://zendaily.blogspot.com/feeds/111781887246315067/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9600999&amp;postID=111781887246315067' title='26 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9600999/posts/default/111781887246315067'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9600999/posts/default/111781887246315067'/><link rel='alternate' type='text/html' href='http://zendaily.blogspot.com/2005/06/blog-post.html' title='உங்களுடன் ஒரு சில வார்த்தைகள்'/><author><name>Kangs(கங்கா)</name><uri>http://www.blogger.com/profile/15743543447276408489</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>26</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9600999.post-111332425224106758</id><published>2005-04-15T12:43:00.000-04:00</published><updated>2005-04-15T09:59:31.360-04:00</updated><title type='text'>ஒரு விரல் - தினம் ஒரு ஸென் கதை</title><content type='html'>ஊருக்கு ஒதுக்கு புரமாக தனிமைப் படுத்தப் பட்டு இருந்த ஒரு புத்த விஹாரத்தில் சூஷி என்ற துறவி தியானம் புரிந்து வந்தார். ஷிஷி என்ற பிக்ஷுனி (பெண் துறவி) அந்த விஹாரத்திற்கு வந்தாள். சூஷி இருந்த இடத்திற்கு எந்த அனுமதியும் கேட்காமல் தன்னுடைய கையில் தண்டத்துடனும் (கைத்தடி) தலையில் வைக்கோலினால் செய்யப் பட்ட தொப்பியினையும் அணிந்து கொண்டு சென்றாள். தியானத்தில் இருந்த சூஷியைப் பார்த்து "என்னுடைய தலையில் உள்ள தொப்பியை எடுக்க வேண்டுமானால், அதற்கு ஏதாவது ஒரு நல்ல காரணம் கூறு" என்றாள்.&lt;br /&gt;&lt;br /&gt;எந்த பதிலும் வரவில்லை. மூன்று முறை அதேக் கேள்வியைத் தொடர்ந்து கேட்டாள். சூஷிக்கு பதில் சொல்ல வேண்டும் போல் இருந்தது. ஆனால் என்ன பதில் சொல்வதென்று அவனுக்குத் தெரியவில்லை. எந்த பதிலும் வரததால் கோபமடைந்த ஷிஷி அந்த விஹாரத்திலிருந்து வெளியே புறப்படுவதற்கு ஆயத்தமானாள். சூஷி அவளைப் பார்த்து,"மிகவும் இருட்டாகிவிட்டது, இன்றிரவு நீ இங்கேயே தங்கி விட்டு செல்" என்று கூறினார். "நான் கேட்ட கேள்விக்கு பதில் கூறு, நான் இன்றிரவு இங்கேயே கழிக்கிறேன்" என்று பதில் கூறினாள் ஷிஷி. ஆனால் எந்த பதிலும் வரததால் விஹாரத்தை விட்டு புறப்பட்டு சென்று விட்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆணாக இருந்தும் பிக்ஷுனி கேட்ட கேள்விக்கு பதில் தெரியவில்லையே என்று நொந்து கொண்ட சூஷி, "எனக்கு இன்னும் தகுந்த ஞானமோ தன்னொளியோ கிடைக்க வில்லை" என்று மனதிற்குள் வருந்தினான்.&lt;br /&gt;&lt;br /&gt;கொஞ்ச நாட்கள் கழிந்ததும் சா'ன் ஆசிரியர் டி'யான் லூங் அந்த விஹாரத்திற்கு வந்தார். அவரிடம் சூஷி நடந்ததை எல்லாம் கூறி பதிலை எதிர் பார்த்தான். எந்த பதிலும் கூறாத ஆசிரியர் டி'யான் லூங் தன்னுடைய ஒரு விரலைத் தூக்கி மேலே காட்டினார். அந்த ஒரு விரலைப் பார்த்தவுடன் தன்னொளி பெற்றவன், அதிலிருந்து யார் எந்தக் கேள்வியைக் கேட்டாலும், ஒரு விரலைத் தூக்கிக் காட்டுவதையே வழக்கமாக கொண்டிருந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;பக்கத்து ஊரிலிருந்த சிறுவன் ஒருவனும் சூஷியைப் பற்றி கேள்வி பட்டான். அதிலிருந்து யார் எந்தக் கேள்வியைக் கேட்டாலும் தானும் ஒரு விரலை உயர்த்தி மேலே காண்பிக்க ஆரம்பித்தான். சூஷியைப் பார்க்க வந்த ஒருவர் அந்தப் பையனைப் பற்றிக் கூறி "உங்களைப் போலவே அந்த சிறுவனும் புத்தத்தன்மையினை அடைந்து விட்டான், எந்தக் கேள்விக்கும் ஒரு விரலை மேலே உயர்த்திக் காட்டியே பதில் கூறுகிறான்" என்று அந்தச் சிறுவனைப் பற்றி புகழ்ந்து கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;தன்னுடைய விஹாரத்திற்கு சிறுவனை வரவழைத்த சூஷி, "ஊரில் உள்ள மக்கள் எல்லாரும் நீ புத்தத் தன்மையை அடைந்து விட்டதாக கூறுகிறார்கள், உண்மையா?" என்றுக் கேட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஆமாம்" என்றான் சிறுவன்.&lt;br /&gt;"அப்படியா, புத்தாவினைப் பற்றி என்ன நினைக்கிறாய்" என்று கேட்டார்.&lt;br /&gt;எப்பொழுதும் போல தன்னுடைய கையின் ஒரு விரலை உயர்த்திச் சிறுவன் காண்பித்தான். கையில் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஒரே வெட்டு வெட்டி அவனுடைய விரலினை தரையில் விழச் செய்தார் சூஷி.&lt;br /&gt;&lt;br /&gt;அழுதுகொண்டே பையன் வேகமாக அங்கிருந்து ஓட ஆரம்பித்தான். ஆனால் சூஷி அவனைப் பார்த்து கர்ச்சிக்கும் குரலில் கத்தினார். நிற்க வைக்கும் கர்ச்சிக்கும் கத்தலினால் திரும்பி பார்த்த சிறுவனிடம், மறுபடியும் "புத்தாவைப் பற்றி என்ன நினைக்கிறாய்?" என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;எப்பொழுதும் போல தன்னுடைய ஒரு விரலினை உயர்த்திய சிறுவன் அங்கு தன்னுடைய விரலினைக் காணமல் கண்டவன், உண்மையான தன்னொளியினைப் பெற்றான்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9600999-111332425224106758?l=zendaily.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://zendaily.blogspot.com/feeds/111332425224106758/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9600999&amp;postID=111332425224106758' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9600999/posts/default/111332425224106758'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9600999/posts/default/111332425224106758'/><link rel='alternate' type='text/html' href='http://zendaily.blogspot.com/2005/04/blog-post_15.html' title='ஒரு விரல் - தினம் ஒரு ஸென் கதை'/><author><name>Kangs(கங்கா)</name><uri>http://www.blogger.com/profile/15743543447276408489</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9600999.post-111332881463487347</id><published>2005-04-14T13:57:00.000-04:00</published><updated>2005-04-14T09:52:47.043-04:00</updated><title type='text'>எதுவும் புதிதில்லை - தினம் ஒரு ஸென் கதை</title><content type='html'>முதன் முறையாக தன்னிடம் வந்த மாணவன் ஷிய்டோவினை சோதித்துப் பார்க்க விரும்பினார் சா'ன் ஆசிரியர் சிங் யூவான். "நீ ஆசிரியர் ஹூய் நெங்கின் சீடனல்லவா? ஆசிரியரிடம் கல்வி கற்பதற்கு முன்பு உன்னிடம் இல்லாத ஒன்றை புதிதாத ஆசிரியர் ஹூய் நெங் சொல்லிக் கொடுத்தாரா?" என்று ஷிய்டோவினைப் பார்த்துக் கேட்டார் சிங் யூவான்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஆசிரியரிடம் நான் கற்றுக் கொள்ளுவதற்கு முன்பும் அதன் பின்பும் என்னிடம் இல்லாத எந்த ஒன்றும் புதிதாக என்னிடம் சேரவில்லை" என்றான் பணிவுடன் மாணவன் ஷிய்டோ.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் விடாக்கண்டனான சா'ன் ஆசிரியர் சிங் யூவான், "ஆசிரியருடைய போதனைகளினால் புதிதாக எதுவுமே நீ பெற வில்லை என்றால் எதற்காக இத்தனை வருடங்கள் அவரிடம் பயின்றாய்?" என்று இன்னொரு கேள்வியை அவன் முன் வைத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;"நான் அவரிடம் படித்ததினாலேயே தான் எனக்கு, 'என்னிடம் கல்வி கற்பதற்கு முன்பும், பின்பும் எதுவும் புதிதாக சேரவில்லை' என்பது தெரிந்தது. அதற்காகத் தான் இத்தனை வருடங்கள் எடுத்துக் கொண்டேன்" என்றான்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9600999-111332881463487347?l=zendaily.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://zendaily.blogspot.com/feeds/111332881463487347/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9600999&amp;postID=111332881463487347' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9600999/posts/default/111332881463487347'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9600999/posts/default/111332881463487347'/><link rel='alternate' type='text/html' href='http://zendaily.blogspot.com/2005/04/blog-post_14.html' title='எதுவும் புதிதில்லை - தினம் ஒரு ஸென் கதை'/><author><name>Kangs(கங்கா)</name><uri>http://www.blogger.com/profile/15743543447276408489</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9600999.post-111331920813538016</id><published>2005-04-13T10:19:00.000-04:00</published><updated>2005-04-13T09:34:20.366-04:00</updated><title type='text'>ஜாடிக்குள் வாத்து - தினம் ஒரு ஸென் கதை</title><content type='html'>ஒரு சமயம் பெரிய பதவியில் இருந்த அதிகாரி லூ கென், சா'ன் ஆசிரியர் நான் சூவானைச் சந்திப்பதற்காக சென்றான். ஆசிரியரைப் பார்த்ததும் லூ கென், "முன்னொரு காலத்தில் தவத்தில் சிறந்து வாழ்ந்த ஒருவர் வாத்து குஞ்சு ஒன்றினை ஜாடிக்குள் வளர்த்தார். அந்த குஞ்சும் நன்றாக வளர்ந்து பெரிதானது. ஆனால் பெரிதாக வளர்ந்த வாத்தினை அவரால் ஜாடிக்குளிருந்து எப்படி வெளியே எடுப்பது என்று தெரியவில்லை" என்று கூறி நிறுத்திவிட்டு, ஆசிரியரை நோக்கி புன்முறுவலுடன் "ஜாடியினை உடைக்காமலும், வாத்திற்கு காயம் படாமலும் எப்படி வாத்தினை ஜாடிக்குள்ளிருந்து வெளியே வரவழைப்பது என்று உங்களுக்குத் தெரியுமா?" என்று கேட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஓ! தலைவரே!" என்று கூறிய ஆசிரியர் நான் சூவான் திடிரென்று சத்தமாக அழ ஆரம்பித்து விட்டார்.&lt;br /&gt;அதனைப் பார்த்த லூ கென் "இங்கே இருக்கிறேன்!" என்று சொல்லிக் கொண்டே கொஞ்சமும் தாமதிக்காமல் துள்ளி குதித்தார்.&lt;br /&gt;துள்ளிக் குதித்த லூ கென்னை ஆச்சரியத்துடன் பார்த்து "நல்லது, வெளியே எடுத்தாகி விட்டது" என்றார் ஆசிரியர் நான் சூவான்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9600999-111331920813538016?l=zendaily.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://zendaily.blogspot.com/feeds/111331920813538016/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9600999&amp;postID=111331920813538016' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9600999/posts/default/111331920813538016'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9600999/posts/default/111331920813538016'/><link rel='alternate' type='text/html' href='http://zendaily.blogspot.com/2005/04/blog-post_13.html' title='ஜாடிக்குள் வாத்து - தினம் ஒரு ஸென் கதை'/><author><name>Kangs(கங்கா)</name><uri>http://www.blogger.com/profile/15743543447276408489</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9600999.post-111331568233686155</id><published>2005-04-12T10:20:00.000-04:00</published><updated>2005-04-12T10:21:22.336-04:00</updated><title type='text'>முரட்டுக்காளை - தினம் ஒரு ஸென் கதை</title><content type='html'>ஒரு நாள் நடந்த கூட்டத்தில் சா'ன் ஆசிரியர் வேய்ஷான் "இன்னும் நூறு வருடத்தில், உங்களுடைய ஆசிரியர் காளை மாடாக இந்த பூமியில் பிறக்கப் போகிறார். அந்தக் காளையின் வலது பக்கத்தில் 'வேய்ஷான்' என்று எழுதி இருக்கும். கற்பனைக்கு அந்த சமயத்தில் யாரவது என்னை 'வேய்ஷான்' என்று அழைத்தால் மாட்டினை பெயர் சொல்லி அழைத்ததாகவே அர்த்தம். யாராவது மாடு என்று அழைத்தால் 'வேய்ஷான்' என்று கூப்பிடுவதாகவே அர்த்தம். இப்பொழுது சொல்லுங்கள் என்னை எப்படி அழைப்பது சரியாக இருக்கும்" என்று தன்னுடைய சீடர்களைப் பார்த்துக் கேட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;எங்கும் சத்தமே இல்லாமல் அமைதி நிரம்பியது. யாரும் பதில் கூறவில்லை. யாங் ஷான் என்ற சீடன் ஆசிரியர் முன்பு வந்து மண்டியிட்டு வணங்கினான், ஒரு வார்த்தையும் கூறாமல் திரும்பவும் தன்னுடைய இடத்திற்கு சென்று அமர்ந்து விட்டான்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9600999-111331568233686155?l=zendaily.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://zendaily.blogspot.com/feeds/111331568233686155/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9600999&amp;postID=111331568233686155' title='13 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9600999/posts/default/111331568233686155'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9600999/posts/default/111331568233686155'/><link rel='alternate' type='text/html' href='http://zendaily.blogspot.com/2005/04/blog-post_12.html' title='முரட்டுக்காளை - தினம் ஒரு ஸென் கதை'/><author><name>Kangs(கங்கா)</name><uri>http://www.blogger.com/profile/15743543447276408489</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>13</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9600999.post-111325868876513540</id><published>2005-04-11T18:29:00.000-04:00</published><updated>2005-04-11T18:31:28.766-04:00</updated><title type='text'>பூனையை வெட்டுதல் - தினம் ஒரு ஸென் கதை</title><content type='html'>கிழக்கு மற்றும் மேற்கிலிருந்து  வந்திருந்து ஒன்றாக கூடியிருந்த துறவியர்களுக்குள் தீடிரென விவாதம் ஒன்று அங்கிருந்த பூனையைப் பற்றி ஆரம்பித்தது. அவர்களுடைய விவாதத்திற்கு எந்த முடிவும் ஏற்படாமல் இழுபறி நிலையை அடைந்த போது சா'ன் ஆசிரியர் நான்சூ'வான் அங்கிருந்த பூனையை கையில் தூக்கி பிடித்துக் கொண்டு "நீங்கள் உங்கள் விவாதத்திற்கு ஒழுங்காக முற்றுப் புள்ளி வைத்தால் இந்தப் பூனையின் உயிர் தப்பித்தது, இல்லையேல் பிணம் தான்" என்று எச்சரிக்கை விடுத்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;வந்திருந்த துறவிகள் ஒருவரும் பதில் கூறாமல் அமைதி காத்தனர். கொஞ்ச நேரம் காத்திருந்த நான்சூ'வான் யாரும் பதில் கூறாததால் கையில் வைத்திருந்த அரிவாளால் பூனையை இரண்டாக வெட்டினார்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த சமயத்தில் யாத்திரைக்காக சென்றிருந்த ஆசிரியர் சாவோ சாவ் அங்கு வந்து சேர்ந்தார். அவரிடம் நான்சூ'வான் என்ன நடந்தது என்பதனை விளக்கினார். அதனைக் கேட்ட சாவோ சாவ் எந்த பதிலும் கூறாமல் தன்னுடைய காலில் போட்டிருந்த செருப்பை எடுத்து தலையில் தொப்பி மாதிரி வைத்து பிடித்துக் கொண்டு அங்கிருந்து வெளியேறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;"நீங்கள் மட்டும் கொஞ்ச நேரத்திற்கு முன்னால் வந்திருந்தால், இந்தப் பூனையை காப்பாற்றி இருக்கலாம்" என்று நான்சூ'வான் போகின்ற சாவோ சாவிடம் அவர் காதில் விழுமாறு கூறினார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9600999-111325868876513540?l=zendaily.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://zendaily.blogspot.com/feeds/111325868876513540/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9600999&amp;postID=111325868876513540' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9600999/posts/default/111325868876513540'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9600999/posts/default/111325868876513540'/><link rel='alternate' type='text/html' href='http://zendaily.blogspot.com/2005/04/blog-post_11.html' title='பூனையை வெட்டுதல் - தினம் ஒரு ஸென் கதை'/><author><name>Kangs(கங்கா)</name><uri>http://www.blogger.com/profile/15743543447276408489</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9600999.post-111305278160976413</id><published>2005-04-09T09:16:00.000-04:00</published><updated>2005-04-09T09:19:41.610-04:00</updated><title type='text'>கோப்பை இறந்தது - தினம் ஒரு ஸென் கதை</title><content type='html'>ஸென் ஆசிரியர் இக்கியூ சிறுவனாக இருந்த போது நடந்த நிகழ்ச்சி இது. சிறுவனாக இருந்த இக்கியூ புத்திச்சாலியும் அதே சமயத்தில் துடுக்குத் தனம் கொண்டவனாக இருந்தான். ஜப்பானில் சீனாவில் இருந்து கொண்டு வந்த தேனீர் கோப்பைகள் மிகவும் அரிய கலைப் பொருட்களாக கருதப் பட்டன. ஒருவருடைய மதிப்பு அவருடைய சிறந்த கலைப் பொருட்களின் சேகரிப்பை பொருத்து இருந்தது. தங்கத்தை விடவும் மிக மதிப்புடையவையாக இவை கருதப் பட்டன. &lt;br /&gt;&lt;br /&gt;இக்கியூவின் ஆசிரியரிடம் விலை மதிப்பில்லாத அரிதில் கிடைக்கக் கூடிய கலைப்பொருளான ஒரு தேனீர்க் கோப்பை இருந்தது. ஆசிரியர் இல்லாத சமயத்தில் ஒரு நாள் அதனை எடுத்து பார்த்துக் கொண்டிருந்த இக்கியூ கை தவற விட்டு உடைத்து விட்டான். உடைத்தவன் நெஞ்சம் படபடக்க என்ன செய்வது என்று தெரியாமல் முழித்து கொண்டிருந்தான். அசிரியர் அறையினுள் வரும் ஒசையைக் கேட்டதும் உடைந்த கோப்பையை கையில் எடுத்து தன் பின்புறமாக மறைத்துக் கொண்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆசிரியர் அருகில் வந்ததும், எதுவும் நடவாதது போல் முகத்தை வைத்துக் கொண்டு "ஐயா, எதற்காக மனிதர்கள் இறக்கிறார்கள்?" என்று கேட்டான்.&lt;br /&gt;ஆசிரியர் சிறுவனுக்கு புரியும் படியாக, "எவ்வளவு நாட்கள் தான் வாழ்வது, சாவு என்பது இயற்கையான ஒன்று, உலகத்தில் பிறந்த எது ஒன்றும் இறந்துதான் ஆக வேண்டும்." என்றார்.&lt;br /&gt;அதற்காகத் தான் காத்திருந்த சிறுவன் "இப்பொழுது உங்கள் தேனீர் கோப்பைக்கு சாகும் நேரம் வந்து விட்டது" என்று கூறி உடைந்த கோப்பையைக் காண்பித்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆசிரியர் அவனுடைய சமார்த்தியத்தை பார்த்து வியந்து சிரித்துக் கொண்டே சென்றார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9600999-111305278160976413?l=zendaily.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://zendaily.blogspot.com/feeds/111305278160976413/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9600999&amp;postID=111305278160976413' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9600999/posts/default/111305278160976413'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9600999/posts/default/111305278160976413'/><link rel='alternate' type='text/html' href='http://zendaily.blogspot.com/2005/04/blog-post_09.html' title='கோப்பை இறந்தது - தினம் ஒரு ஸென் கதை'/><author><name>Kangs(கங்கா)</name><uri>http://www.blogger.com/profile/15743543447276408489</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9600999.post-111282413853837355</id><published>2005-04-07T11:37:00.000-04:00</published><updated>2005-04-07T11:50:23.406-04:00</updated><title type='text'>தேனீர் ஆசிரியரின் சமயோஜிதம் - தினம் ஒரு ஸென் கதை</title><content type='html'>சா-நோ-யூ என்பது ஜப்பானின் தேனீர் விருந்திற்கு பெயர். முதன் முதலில் தேயிலையினை உபயோகித்தது சீனர்கள் என்றே கூறுவார்கள். ஸென் நங் என்ற சீன அரசர் கொதிக்கும் தண்ணீரினை ஆற வைத்து குடிப்பதற்காக ஒரு மரத்தடியில் உட்கார்ந்த போது தண்ணீரில் ஒரு இலை விழுந்தது என்றும், அதனை எடுத்து போட்டு விட்டு மிதமான சூட்டில் அந்த தண்ணீரைக் குடித்த போது சுவையாகவும், உடலிற்கு புதிய ஆற்றல் தரும் வகையில் இருந்தது என்றும் அதிலிருந்து தான் தேனீர் குடிக்கும் பழக்கம் ஆரம்பித்தது என்று ஒரு கதையினைக் கூறுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;காஞ்சிபுரத்திலிருந்து சென்ற புத்த பிக்ஷு போதிதர்மர் சீனாவிற்கு சென்ற போது தியானத்தில் தூங்கி விடாமல் இருப்பதற்காக சிறிய தேயிலைக் கன்றை எடுத்துச் சென்றதாக இன்னொரு கதையும் உண்டு.&lt;br /&gt;&lt;br /&gt;சீனாவில் வந்து சா'ன் கத்துக் கொண்டு சென்ற ஈசாய் (1141௧215), ஜப்பானில் முதன் முதலில் தேயிலையை அறிமுகப் படுத்தினார். ரின்சாய் ஸென் புத்த மதத்தினை தோற்று வித்தவரும் அவரே. கியோடோவிற்கு அருகில் இருந்த கோசான்ஜி கோயிலில் முதன் முதலில் தேயிலை விதைகளை பயிரிட்டு தியானம் புரியும் துறவிகள் தூங்காமல், நீண்ட நேரம் தியானம் புரிவதற்காக உபயோகப் படுத்தப் பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;ஸென் ஆசிரியர் ரியூகோ (1522௧591) முதன் முதலில் புதிய வகையில் அதனை சா-நோ-யூ என்ற பெயரில் சமுராய் மற்றும் உயர் வகுப்பினருக்கும் அதனை அறிமுகப் படுத்தினார். தேனீர் விருந்திற்கு அழைக்கப் படுவது மிகவும் பெருமையாக கருதப் பட்டது. முறையாக அதனை கற்பதற்காக பலர் ரியூகோவிடம் மாணவராக சேர்ந்தனர். டாய்கோ என்ற சமுராய் வீரனும் ரியூகோவிடம் மாணவனாக சேர்ந்தான். &lt;br /&gt;&lt;br /&gt;ஆசிரியரின் பொருமை, அமைதி, மனிதத் தன்மையுடன் அடுத்தவர்களுக்கு உதவும் தன்மை, வீண் சண்டைக்கு போகாத குணம் மற்ற அனைவரையும் அப்படியே மாறச் செய்தது. ஆனால் வீரனான டாய்கோ அதனை விரும்பாமல் ஆசிரியரால் அனைவரும் வீர தீரக் கலைகளை கற்காமல் தேனீர் விருந்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதணால் நாட்டிற்கே ஆபத்து என்று நினைத்து, மறு நாள் நடக்கும் தேனீர் விருந்தில் கலந்து கொண்டு அவரைக் கொன்று விடுவது என முடிவெடுத்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;தேனீர் விருந்திற்கான மாளிகை, ஜப்பானியர்களே குனிந்து செல்லும் வகையில் கட்டப் பட்ட சிறிய குடிசையாகும். டாய்கோ நுழைந்த போது ரியூகோதான் தேனீரினை முறைபடி தயாரித்துக் கொண்டிருந்தார். சிறந்த ஆசிரியரான அவர், அவனது நோக்கத்தை கண்களைப் பார்த்தே அறிந்து, "இது அமைதிக்கான இடம், இங்கு வாளிற்கு வேலை இல்லை, வாளினை வெளியே வைத்து விட்டு வா" என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் டாய்கோ "நான் ஒரு சமுராய் வீரன். சா-நோ-யூவாக இருந்தாலும், இல்லாவிட்டாலும் வாள் இல்லாமல் உள்ளே நுழைய மாட்டேன்" என்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;ரியூகோ, "ஒ, அப்படியா, நல்லது. வாளுடனே வந்து தேனீர் அருந்து" என்று உள்ளேக் கூப்பிட்டார்.&lt;br /&gt;அங்கிருந்து சென்ற ரியூகோ அடுப்பில் எரிந்து கொண்டு இருந்த கரியினை லேசாக தண்ணீர் விட்டு வேகமாக கிண்டி விட்டார். அவ்வளவு தான் சாம்பலும் புகையுடன் அந்தக் குடிசை முழுவதும் வேகமாக பரவியது. தும்பலும், புகையின் நெடியும் ஒருவராலும் குடிசையின் உள்ளே இருக்க முடியவில்லை. கண்களை உறுத்தாமல் இருப்பதற்காக அனைவரும் குடிசையை விட்டு வெளியே ஓடினர். சமுராய் டாய்கோவும் தான்.&lt;br /&gt;&lt;br /&gt;கொஞ்ச நேரம் கழித்து "இது என்னுடைய தவறு" என்று கூறி மன்னிப்புக் கேட்ட ரியூகோ, டாய்கோவைப் பார்த்து "வா, வந்து தேனீரினை அருந்திவிட்டு செல், ஆனால் உன்னுடைய வாள் சாம்பல்களுக்கு நடுவில் கிடக்கிறது. அதனைக் கழுவித் தருகிறேன்" என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;தான் எதிர் பார்த்த மாதிரி சந்தர்பம் அமையாததால் டாய்கோ ஆசிரியரைக் கொல்லும் எண்ணத்தை அன்றோடு கை விட்டு விட்டான்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9600999-111282413853837355?l=zendaily.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://zendaily.blogspot.com/feeds/111282413853837355/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9600999&amp;postID=111282413853837355' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9600999/posts/default/111282413853837355'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9600999/posts/default/111282413853837355'/><link rel='alternate' type='text/html' href='http://zendaily.blogspot.com/2005/04/blog-post_07.html' title='தேனீர் ஆசிரியரின் சமயோஜிதம் - தினம் ஒரு ஸென் கதை'/><author><name>Kangs(கங்கா)</name><uri>http://www.blogger.com/profile/15743543447276408489</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9600999.post-111281673068763026</id><published>2005-04-06T15:41:00.000-04:00</published><updated>2005-04-06T15:45:30.686-04:00</updated><title type='text'>தேனீர் விருந்து - தினம் ஒரு ஸென் கதை</title><content type='html'>வந்த விருந்தினரை நோக்கி ஆசிரியர் சாஒ சாவ், "முன்பு நீங்கள் இந்த இடத்திற்கு வந்து இருக்கிறிர்களா?" &lt;br /&gt;"ஆமாம், நான் வந்திருக்கிறேன்" என்ற பதில் கிடைத்தது விருந்தினரிடமிருந்து.&lt;br /&gt;மகிழ்ச்சியுடன் சாஒ சாவ், "ஓ! முன்பே இங்கு வந்திருக்கிறிர்களா?, அப்படியானால் தேனீர் விருந்தில் கலந்து கொள்ள வாருங்கள்" என்றார்.&lt;br /&gt;கொஞ்சம் நேரம் கழித்து வந்த மற்றொரு விருந்தினரைப் பார்த்து, "சகோதரா!, இதற்கு முன்பு இங்கு வந்திருக்கிறாயா?" என்று கேட்டார்.&lt;br /&gt;"இல்லை, நான் வந்ததில்லை"&lt;br /&gt;"அப்படியா! முன்பு வந்ததில்லையா?. பரவாயில்லை. தேனீர் குடிக்க வாருங்கள்" என்றார் ஆசிரியர்.&lt;br /&gt;இதைப் பார்த்துக் கொண்டிருந்த தலைமைத் துறவிக்கு வியப்பும் சந்தேகமும் வந்தது. "இந்த இரண்டு விருந்தினர்களும் ஒருவருக்கொருவர் முரண்பாடான பதிலினைத் தந்தார்கள். ஆனால் இரண்டு பேரையுமே தேனீர் விருந்திற்கு அழைத்தற்கு காரணம் என்ன?" என்று வினவினார்.&lt;br /&gt;சாஒ சாவ் "ஒ! தலைமைத் துறவியே இங்கே வாருங்கள்" என்று கொஞ்சம் சத்தமாக கூப்பிட்டார்.&lt;br /&gt;"ஆம், வந்து விட்டேன்" என்று பக்கத்தில் வந்தார் தலைமைத் துறவி.&lt;br /&gt;"வாருங்கள், தேனீர் அருந்தப் போகலாம்"&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9600999-111281673068763026?l=zendaily.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://zendaily.blogspot.com/feeds/111281673068763026/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9600999&amp;postID=111281673068763026' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9600999/posts/default/111281673068763026'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9600999/posts/default/111281673068763026'/><link rel='alternate' type='text/html' href='http://zendaily.blogspot.com/2005/04/blog-post_06.html' title='தேனீர் விருந்து - தினம் ஒரு ஸென் கதை'/><author><name>Kangs(கங்கா)</name><uri>http://www.blogger.com/profile/15743543447276408489</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9600999.post-111264574844383978</id><published>2005-04-05T10:10:00.000-04:00</published><updated>2005-04-05T09:36:28.793-04:00</updated><title type='text'>தவளைக்கறி - தினம் ஒரு ஸென் கதை</title><content type='html'>சைனாவின் கிராமத்தில் இருந்த ஒரு விவசாயி, பக்கத்திலிருந்த நகரத்திலிருந்த ஒரு சிற்றுண்டி உணவகத்திற்கு சென்று அந்த உணவகத்தின் உரிமையாளரை சந்தித்தான். அந்த ஒட்டல் உரிமையாளரிடம் "இலட்சம் தவக்களையின் கால்கள் வேண்டுமா?" என்றுக் கேட்டான். உரிமையாளர் அந்த விவசாயியைப் பார்த்து வியந்து "இலட்சம் தவளையின் கால்கள் உனக்கு எப்படி கிடைக்கும்?" என்றுக் கேட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;விவசாயி ஒட்டல் உரிமையாரிடம், "என்னுடைய வீட்டிற்கு அருகே உள்ள குட்டை நிறைய தவக்களைகள் உள்ளன. இலட்சக் கணக்கில் இருக்கும் என்று நினைக்கிறேன். இரவு முழுவதும் அந்த தவளைகளின் கத்தும் சத்தம் காதைப் பிளக்கிறது. அதணால் அங்கிருந்து பிடித்துக் கொண்டு வந்து தருகிறேன்" என்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;உரிமையாளர் "ஓ! அப்படியா சேதி, அடுத்த வாரத்திலிருந்து தினம் 100 தவளைகள் வீதம் வாரத்திற்கு 700 தவளைகளை பிடித்துக் கொண்டு வந்து தா, அதற்கு தகுந்த பணம் உனக்கு கொடுக்கப் படும். ஒரு மாதம் கழித்து 200 தவளைகள் வீதம் பிடித்துக் கொண்டு வருவதற்கும் இப்பொழுதே ஒப்பந்தம் போடுகிறேன்" என்று கூறி விவசாயியிடம் ஒப்பந்தம் செய்து கொண்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த வாரம் முகத்தை தொங்கப் போட்டுக் கொண்டு அசட்டுப் புன்னகையுடன் வந்த விவசாயி ஒட்டல் உரிமையாரிடம் இரண்டு குட்டி தவக்களைகளை காண்பித்தான். சிற்றுண்டி உரிமையாளர் விவசாயியைப் பார்த்து "ஆமாம், எங்கே மற்ற தவளைகள், இரண்டே இரண்டை மட்டும் என்னிடம் காட்டுகிறாய்" என்றார். விவசாயி அசட்டு புன்னகையுடன் "ஒரு பெரிய தவறு நிகழ்ந்து விட்டது. அந்தக் குட்டையில் இந்த இரண்டு தவளைகள் மட்டுமே இருந்தன. ஆனால் இவை போட்ட சத்தம் ஊருக்கே கேட்கும் அளவிற்கு இருந்தது" என்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;table&gt;&lt;tbody&gt;&lt;tr&gt;&lt;td&gt;&lt;img height="175" alt="Frog - தவளைக்கறி - தினம் ஒரு ஸென் கதை" src="http://img.photobucket.com/albums/v733/kangs2000/Frogs/frogs1.jpg" width="175" /&gt;&lt;/td&gt;&lt;td&gt;&lt;img height="175" alt="Frog - தவளைக்கறி - தினம் ஒரு ஸென் கதை" src="http://img.photobucket.com/albums/v733/kangs2000/Frogs/frogs3.jpg" width="175" /&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;tr&gt;&lt;td&gt;&lt;img height="175" alt="Frog - தவளைக்கறி - தினம் ஒரு ஸென் கதை"  src="http://img.photobucket.com/albums/v733/kangs2000/Frogs/frogs2.gif" width="175" /&gt;&lt;/td&gt; &lt;td&gt;&lt;img height="175" alt="Frog - தவளைக்கறி - தினம் ஒரு ஸென் கதை" src="http://img.photobucket.com/albums/v733/kangs2000/Frogs/frogs5.jpg" width="175" /&gt;&lt;/td&gt; &lt;/tr&gt; &lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9600999-111264574844383978?l=zendaily.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://zendaily.blogspot.com/feeds/111264574844383978/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9600999&amp;postID=111264574844383978' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9600999/posts/default/111264574844383978'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9600999/posts/default/111264574844383978'/><link rel='alternate' type='text/html' href='http://zendaily.blogspot.com/2005/04/blog-post_05.html' title='தவளைக்கறி - தினம் ஒரு ஸென் கதை'/><author><name>Kangs(கங்கா)</name><uri>http://www.blogger.com/profile/15743543447276408489</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9600999.post-111264022727923610</id><published>2005-04-04T14:37:00.000-04:00</published><updated>2005-04-04T14:43:47.280-04:00</updated><title type='text'>ஆமைகளின் சுற்றுலா - தினம் ஒரு ஸென் கதை</title><content type='html'>ஒரு ஆமைக் குடும்பமானது சுற்றுலா செல்ல முடிவெடுத்தது. குடும்பத்தில் இருந்த எல்லா ஆமைகளும் சுற்றுலாவுக்கு வருவதற்கு சம்மதிக்க ஏழு வருடங்கள் பிடித்தன. இயல்பிலேயே மிகவும் மந்தமாக சுறுசுறுப்பின்றி செயல்பட்டதால், எல்லா குடும்ப உறுப்பினர்களுக்கும் பிடித்தமான சுற்றுலா இடத்தினைக் கண்டு பிடிக்க அடுத்த இரண்டு வருடங்கள் ஆனது. சுற்றுலாவுக்காக கண்டு பிடித்த இடத்தினை சுத்த படுத்த அடுத்த ஆறு மாதங்கள் எடுத்துக் கொண்டன. அடுத்த இரண்டு மாதங்களில் தாங்கள் கொண்டு வந்த கூடையிலிருந்து எல்லா சாமன்களையும் எடுத்து வைத்து, சிற்றுலாவுக்கு தேவையான ஏற்பாடுகளை செய்தன. &lt;br /&gt;&lt;br /&gt;எல்லாவற்றையும் முடித்த போது, தாங்கள் வரும் போது உப்பினை கொண்டு வராததைக் கண்டு பிடித்தன. உப்பு இல்லாத பிக்னிக், நிறைவானதாக இருக்காது என்று எண்ணி அவர்களில் ஒருவரை அனுப்பி உப்பு கொண்டு வருவது என தீர்மானித்தன. இருந்த ஆமைகளிலிலேயே மிகவும் வேகமாக செல்லக் கூடிய ஒரு குட்டி ஆமையை உப்பு கொண்டு வருவதற்க்காக தேர்ந்தெடுத்தன. ஆனால் சின்ன ஆமையோ போவதற்கு மனம் இல்லாமல் சோம்பல் பட்டுக் கொண்டு அழுதது. தன்னுடைய தலையை ஓட்டுக்குள் இழுத்துக் கொண்டு செல்ல மாட்டேன் என்று அங்கிருந்து நகராமல் அடம் பிடித்தது. &lt;br /&gt;&lt;br /&gt;கடைசியாக மற்ற எல்லா ஆமைகளின் வற்புறுத்தலுக்காக அங்கிருந்து செல்வதற்கு ஒப்புக் கொண்டது. ஆனால் தான் திரும்பி வரும் வரை யாரும் சாப்பிடக் கூடாது அப்பொழுதுதான் தான் செல்வேன் என்று உறுதி மொழி வாங்கிக் கொண்டு அங்கிருந்து நகன்றது. குடும்ப உறுப்பினர்களும் தங்களுடைய உறுதி மொழியின் படி சாப்பிடாமல் அங்கேயே சின்ன ஆமைக்காக காத்திருக்க ஆரம்பித்தன. ஐந்து வருடங்கள்.. ஆறு வருடங்கள்.. கடைசியாக ஏழு வருடமும் முடிந்தது. ஆனால் அந்தக் குட்டி ஆமை திரும்பி வரவே இல்லை. &lt;br /&gt;&lt;br /&gt;பசி பொறுக்காத ஒரு பெரிய ஆமை கடைசியாக கொண்டு வந்திருந்த பொட்டலத்தினை பிரிக்க ஆரம்பித்தது. பின்பு மற்ற ஆமைகளையும் சாப்பிடுவதற்காக சத்தமாக அழைத்தது. அந்த சமயத்தில் பக்கத்திலிருந்த மரத்தின் பின்புறத்திலிருந்து தலையை தூக்கி வெளியே வந்த குட்டி ஆமை "ஆ, எனக்குத் தெரியும், நான் வரும்வரை உங்களால் காத்திருக்க முடியாது என்று, அதணால் நான் உப்பு எடுப்பதற்காக போக மாட்டேன்" என்று சத்தமாக கத்திக் கொண்டே கூறியது.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9600999-111264022727923610?l=zendaily.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://zendaily.blogspot.com/feeds/111264022727923610/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9600999&amp;postID=111264022727923610' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9600999/posts/default/111264022727923610'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9600999/posts/default/111264022727923610'/><link rel='alternate' type='text/html' href='http://zendaily.blogspot.com/2005/04/blog-post_04.html' title='ஆமைகளின் சுற்றுலா - தினம் ஒரு ஸென் கதை'/><author><name>Kangs(கங்கா)</name><uri>http://www.blogger.com/profile/15743543447276408489</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9600999.post-111238990926287338</id><published>2005-04-03T19:09:00.000-04:00</published><updated>2005-04-03T18:53:30.903-04:00</updated><title type='text'>முஷ்டியை உயர்த்து - தினம் ஒரு ஸென் கதை</title><content type='html'>டாம்பாவில் இருந்த ஒரு கோயிலில் மொகுஸென் ஹிகி தலைமைக் குருவாக இருந்தார். அவருடைய கோயிலிற்கு வரும் தொண்டர்களில் ஒருவன் தன்னுடைய மனைவியின் கஞ்சத் தனத்தைப் பற்றி அவரிடம் கூறி மிகவும் கவலைப் பட்டுக் கொண்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;மொகுஸென் அடியவரின் வீட்டிற்கு வருகை தந்தார். அவனுடைய மனைவியைப் பார்த்ததும், தன்னுடைய முஷ்டியை உயர்த்தி அவளுடைய முகத்திற்கு நேராக காட்டினார்.&lt;br /&gt;&lt;br /&gt;அதைப் பார்த்து வியந்த அவள், "என்ன சொல்ல வருகிறிர்கள்?, எனக்கு ஒன்றும் புரிய வில்லை" என்றாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஒரு உதாரணத்திற்காக எனது விரல்கள் அனைத்தும் எப்பொழுதும் இப்படியே மூடி இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அப்படி இருக்கும் விரல்களை நீ என்னவென்று கூறுவாய்?" என்று கேட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;"ஒழுங்கற்ற ஊனமான விரல்கள் என்றுக் கூறுவேன்" என்றாள் அந்தப் பெண்.&lt;br /&gt;&lt;br /&gt;தன்னுடைய கையை நன்றாக பரந்து தட்டையாக விரித்தவர், அவளுடைய முகத்தைப் பார்த்து, "எப்பொழுதும் இந்த விரல்கள் இப்படியே இருந்தால் என்ன நினைப்பாய்" என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த அடியவரின் மனைவி "இதுவும் ஒருவகையான ஊனமே" என்று பதில் கூறினாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"இந்த அளவிற்கு நீ புரிந்து கொள்ள முடிந்தது என்றால்" என்று சொல்லி நிறுத்தி அவளுடைய கண்களைப் பார்த்து "நீ நல்ல மனைவிதான்" என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்று விட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;அதன் பிறகு அந்த அடியவரின் மனைவி கனவனுடன் சேர்ந்து சேமிக்கவும் அதே சமயத்தில் தேவையானவற்றிற்கு முறையாக அளவிற்கு செலவு செய்யவும் ஆரம்பித்தாள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9600999-111238990926287338?l=zendaily.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://zendaily.blogspot.com/feeds/111238990926287338/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9600999&amp;postID=111238990926287338' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9600999/posts/default/111238990926287338'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9600999/posts/default/111238990926287338'/><link rel='alternate' type='text/html' href='http://zendaily.blogspot.com/2005/04/blog-post_03.html' title='முஷ்டியை உயர்த்து - தினம் ஒரு ஸென் கதை'/><author><name>Kangs(கங்கா)</name><uri>http://www.blogger.com/profile/15743543447276408489</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9600999.post-111238739235197057</id><published>2005-04-02T15:26:00.000-05:00</published><updated>2005-04-02T15:55:48.870-05:00</updated><title type='text'>இறந்தவனின் பதில் - தினம் ஒரு ஸென் கதை</title><content type='html'>பிற்காலத்தில் சிறந்த பேச்சாளராக விளங்கிய மாமியா, ஒரு சமயம் ஸென் ஆசிரியர் ஒருவரிடம் பயிற்ச்சிக்காக சென்றிருந்தான். "ஒரு கையின் ஓசை என்ன?" என்ற புகழ் பெற்ற புதிர்க் கேள்வி (கோஆன்) அவனிடம் கேட்கப் பட்டது. &lt;br /&gt;&lt;br /&gt;மாமியா மனதினை ஒரு முகப் படுத்தி கேள்வியின் பதிலினைக் கண்டு பிடிக்க முயன்றான். ஆனால் நாட்கள் ஒடிக் கொண்டிருந்தது. ஆசிரியர் அவனைப் பார்த்து "நீ இன்னும் ஒழுங்காக மனதினை ஒரு முகப் படுத்த வில்லை, உனக்கு இந்த உலக இன்பங்களிலும், பணம், புகழ், உணவு மற்றும் சத்தங்களின் மீது இன்னும் பற்றுதல் இருக்கிறது. ஏன் நீ இறந்து விடக் கூடாது? அது உனக்கு எல்லாத் துன்பங்களிலிருந்தும் விடுதலை அளிக்கும், என் கேள்விக்கான பதிலும் விரைவில் கிடைக்கும்" என்றார்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த தடவை சந்தித்த ஆசிரியர் மாமியாவிடம் "ஒரு கையின் ஓசை என்ன?" என்று மறு படியும் கேட்டார். உடனே மாமியா இறந்தவனைப் போல் சலனமில்லாமல் தரையில் படுத்துக் கொண்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;அதைக் கவனித்த ஆசிரியர் "ஒ! நீ இறந்து விட்டாய?" என்று கூறியவர் மேலும் தொடர்ந்து "ஆமாம், அந்த ஓசையைப் பற்றி என்ன நினைக்கிறாய்" என்று வினவினார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆசிரியரை கிழே படுத்துக் கொண்டே பார்த்தவன், "அதற்கான பதிலை நான் இன்னும் கண்டு பிடிக்க வில்லை" என்று பதில் கூறினான்.&lt;br /&gt;&lt;br /&gt;"செத்த மனிதன் பேசமாட்டான்" எனக் கடுமையுடன் கூறியவர், 'கெட் அவுட்' என்று கத்தினார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9600999-111238739235197057?l=zendaily.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://zendaily.blogspot.com/feeds/111238739235197057/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9600999&amp;postID=111238739235197057' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9600999/posts/default/111238739235197057'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9600999/posts/default/111238739235197057'/><link rel='alternate' type='text/html' href='http://zendaily.blogspot.com/2005/04/blog-post_02.html' title='இறந்தவனின் பதில் - தினம் ஒரு ஸென் கதை'/><author><name>Kangs(கங்கா)</name><uri>http://www.blogger.com/profile/15743543447276408489</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9600999.post-111238437704954828</id><published>2005-04-01T14:37:00.000-05:00</published><updated>2005-04-01T14:39:37.050-05:00</updated><title type='text'>தண்ணீரின் மேல் நடப்பது - தினம் ஒரு ஸென் கதை</title><content type='html'>மூன்று துறவிகள் சேர்ந்து தியானம் புரிவது என முடிவெடுத்தனர். ஏரியின் ஒரு கரையில் உட்கார்ந்து கண்களை மூடி தியானம் செய்ய ஆரம்பித்தனர். அதில் ஒருவன் தீடிரென எழுந்து "என்னுடைய பாயை எடுத்து வர மறந்து விட்டேன்" என்று சொல்லி விட்டு எழுந்து சர்வ சாதரணமாக ஏரியின் மீதுள்ள தண்ணீரில் நடந்து மறுகரையில் இருந்த தன்னுடைய குடிசைக்கு சென்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;அவன் திரும்பிய போது, இரண்டாவது துறவி எழுந்து நின்று, "நான் என்னுடைய உள்ளங்கியை உலர்த்த மறந்து விட்டேன்" என்று கூறியவன் ஏரியின் ஒரு பக்கத்திலிருந்து மறுகரைக்கு தண்ணீரின் மீது நடந்து சென்று துணிமணிகளை உலர்த்தப் போட்டு விட்டு எந்தக் கடினமும் இல்லாமல் திரும்பி வந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த மூன்றாவது துறவி தன்னுடைய தியானம் மற்றும் தவ வலிமையும் சோதித்து பார்த்து விடுவது என முடிவெடுத்தான். "உங்களுடைய பயிற்சி என்ன என்னை விட சிறந்ததா? நானும் உங்களுக்கு சளைத்தவன் அல்ல, நீங்கள் செய்வது போல் என்னாலும் செய்ய இயலும்" என்று சத்தமாக அவர்களைப் பார்த்துக் கூறியவன் வேகமாக ஏரியிலிருந்த தண்ணீரை நோக்கி ஒடினான். அவனும் மற்ற துறவிகளைப் போல் தண்ணீரில் நடக்க முயற்சித்தான். ஆனால் "தொபிர்" என்ற சத்தத்துடன் ஏரிக்குள் இருந்த தண்ணீருக்குள் விழுந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;முயற்சியில் சிறிதும் தளராமல் தண்ணீரில் இருந்து எழுந்தவன், மறுபடியும் தண்ணீரில் நடப்பதற்கு முயற்சித்தான். ஆனால் ஒவ்வொரு முறையும் தண்ணீருக்குள் விழுந்து முழுகினான். இது போல் கொஞ்ச நேரம் நடந்து கொண்டிருந்ததை மற்ற இரண்டு துறவிகளும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;சிறிது நேரம் கழித்து, இரண்டாவது துறவி முதல் துறவியைப் பார்த்து, "நீ என்ன நினைக்கிறாய்? தண்ணீரில் எங்கு பாறைகள் இருக்கிறது என்பதனை சொல்லலாமா? வேண்டாமா?" என்று புன்முறுவலுடன் கேட்டான்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9600999-111238437704954828?l=zendaily.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://zendaily.blogspot.com/feeds/111238437704954828/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9600999&amp;postID=111238437704954828' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9600999/posts/default/111238437704954828'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9600999/posts/default/111238437704954828'/><link rel='alternate' type='text/html' href='http://zendaily.blogspot.com/2005/04/blog-post.html' title='தண்ணீரின் மேல் நடப்பது - தினம் ஒரு ஸென் கதை'/><author><name>Kangs(கங்கா)</name><uri>http://www.blogger.com/profile/15743543447276408489</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9600999.post-111229996293555966</id><published>2005-03-31T15:10:00.000-05:00</published><updated>2005-03-31T15:16:12.823-05:00</updated><title type='text'>ஆசிரியரினை ஆச்சரியப் படுத்து - தினம் ஒரு ஸென் கதை</title><content type='html'>ஒரு மடத்தில் இருந்த முதிய ஸென் ஆசிரியரின் குண நலன்களைப் பார்த்து மாணவர்கள் வியந்தனர். ஆசிரியர் மிகவும் கண்டிப்பானவர் என்றோ அல்லது எப்பொழுதும் எதாவது வேலை செய்யச் சொல்கிறார் என்றோ ஏற்பட்ட ஆச்சரியம் அல்ல அது. அந்த ஆசிரியர் எதற்கும் கவலைப் படுவதோ அல்லது ஆனந்தப் படுவதோ கிடையாது. எப்பொழுதும் ஒரே மாதிரியாக காணப் படுவார். மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவரும் எதற்காகவோ கவலைப் படுவதோ, கவலையே இல்லையென்றால் சந்தோஷமாவது படாமல் இருக்க மாட்டார்கள். அதணால் இந்த ஆசிரியரைப் பார்த்து மாணவர்கள் வியந்ததில் தவறு ஒன்றும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் வியந்ததோடு நிறுத்தாமல் ஒரு நாள் ஆசிரியரை சோதித்து பார்த்து விடுவது என முடிவு செய்தனர். நன்றாக இருட்டிய பின்பு வராந்தாவின் ஒரு பகுதியில் ஆசிரியருக்கு தெரியாமல் மறைந்து கொண்டு அவருடைய வருகையை எதிர்பார்த்துக் காத்திருந்தனர். அந்த ஸென் ஆசிரியரும், துறவியுமான முதியவர் ஒரு முனையிலிருந்து சுடச் சுட ஆவி பறக்க தனது கையில் தேனீர் கோப்பையினை எடுத்துக் கொண்டு மறு முனையிலிருந்த தனது அறைக்கு திரும்பிக் கொண்டிருந்தார். மாணவர்கள் மறைந்திருந்த இடத்திற்கு கொஞ்ச தூரம் சென்றதும் பேய்க் குரலுடன் மிகுந்த வேகமாக இருந்த சக்தி எல்லாம் திரட்டி மாணவர்கள் பயங்கரமான காட்டுக் கத்தல் கத்தி ஊளையிட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆசிரியர் எந்த விதமான ஆச்சரியத்தையும் காட்டமல் அமைதியாக நடந்து தன்னுடைய அறைக்கு சென்றவர், அங்கிருந்த மேஜையில் தன்னுடைய கையிலிருந்த தேனீர் கோப்பையை அமைதியாக வைத்து விட்டு, சுவரில் சாய்ந்து கொண்டு சத்தமாக தன்னுடைய அதிர்ச்சியின் காரணமாக "ஓவொ..." வென அழ ஆரம்பித்தார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9600999-111229996293555966?l=zendaily.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://zendaily.blogspot.com/feeds/111229996293555966/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9600999&amp;postID=111229996293555966' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9600999/posts/default/111229996293555966'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9600999/posts/default/111229996293555966'/><link rel='alternate' type='text/html' href='http://zendaily.blogspot.com/2005/03/blog-post_31.html' title='ஆசிரியரினை ஆச்சரியப் படுத்து - தினம் ஒரு ஸென் கதை'/><author><name>Kangs(கங்கா)</name><uri>http://www.blogger.com/profile/15743543447276408489</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9600999.post-111220776054051047</id><published>2005-03-30T13:34:00.000-05:00</published><updated>2005-03-30T13:36:00.543-05:00</updated><title type='text'>சொர்கத்தின் வாசல் படி - தினம் ஒரு ஸென் கதை</title><content type='html'>சொர்கத்தின் வாசல் படி&lt;br /&gt;&lt;br /&gt;நொபுஷிகே ஒரு திறமையான சமுராய் போர் வீரன். ஸென் ஆசிரியர் ஹாகுய்னைப் பார்க்க வந்தவன், "சொர்கம், நரகம் என்ற இரண்டும் உண்மையிலேயே உள்ளதா?" எனக் கேட்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;"நீ யாருப்பா?" என்று கேட்டார் ஆசிரியர் ஹாகுய்ன்.&lt;br /&gt;"நான் ஒரு சமுராய்", என்று அந்த போர் வீரன் பதில் அளித்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;"நீயெல்லாம் ஒரு போர் வீரனா? எந்த மன்னன் உன்னை தன்னுடைய பாதுகாவலனாக வைத்துக் கொள்வான்? உன் முகத்தைப் பார்த்தால் தெரிவில் திரிந்து கொண்டிருக்கும் பிச்சைக்காரனைப் போல் இருக்கிறது" என்று ஆசிரியர் அடுக்கு மொழியில் வசை பாட ஆரம்பித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;அதைக் கேட்டு கோபமடைந்த நொபுஷிகே, தன் இடையிலிருந்த உரையிலிருந்து வாளை உருவ ஆரம்பித்தான். ஆனால் ஹாகுய்ன் நிறுத்தாமல் தொடர்ந்து, "ஓ, நீ கூட வாள் வைத்திருக்கிறாயோ? உன்னுடைய வாள் என்னுடைய தலையை வெட்டி விடுமோ? அது வாழைத்தாரைக் கூட வெட்ட முடியாத அளவிற்கு முனை மங்கி போய் உள்ளதே?" என்று மேலும் அவனை நிந்தனை செய்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;உருவிய வாளை நொபுஷிகே கோபத்துடன் ஆசிரியரை நோக்கி உயர்த்திய போது "நரகத்தின் கதவு இப்பொழுது திறக்கிறது பார்" என்றார் அவன் கண்களைப் பார்த்து ஹாகுய்ன்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த வார்த்தைகளைக் கேட்ட சமுராய் ஆசிரியருடைய உண்மையான நோக்கத்தினை புரிந்து கொண்டு வாளினை உரையிலிட்டு அமைதியாக தலை வணங்கினான்.&lt;br /&gt;&lt;br /&gt;"இப்பொழுது சொர்க்கத்தின் கதவு திறக்கிறது பார்" என்றார் ஹாகுய்ன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9600999-111220776054051047?l=zendaily.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://zendaily.blogspot.com/feeds/111220776054051047/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9600999&amp;postID=111220776054051047' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9600999/posts/default/111220776054051047'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9600999/posts/default/111220776054051047'/><link rel='alternate' type='text/html' href='http://zendaily.blogspot.com/2005/03/blog-post_30.html' title='சொர்கத்தின் வாசல் படி - தினம் ஒரு ஸென் கதை'/><author><name>Kangs(கங்கா)</name><uri>http://www.blogger.com/profile/15743543447276408489</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9600999.post-111212015298400882</id><published>2005-03-29T13:11:00.000-05:00</published><updated>2005-03-29T13:15:52.986-05:00</updated><title type='text'>பிசாசை துரத்து - தினம் ஒரு ஸென் கதை</title><content type='html'>ஒருவனுடைய மனைவி மிகவும் நோய்வாய் பட்டு மருத்துவமனையில் இருந்தாள். அவள் இறக்கும் தருவாயில் தன்னுடைய கணவனிடம் "ஐ லவ் யூ சோ மச்! உன்னை விட்டுவிட்டு போகுவதற்கு மனம் இல்லை. உயிரோடு இருக்க மாட்டேன் என்பது நிச்சயம். ஆனால் எனக்கு நீ துரோகம் செய்வது பிடிக்காது. எனக்கு ஒரு சத்தியம் செயது கொடுக்க வேண்டும். நான் செத்த பின்பு வேறு எந்தப் பெண்ணையும் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று சத்தியம் செய்" என்றுக் கேட்டாள். கணவனும் அவள் கேட்டவாறே சத்தியம் செய்து கொடுத்தான்.  "சத்தியத்தை மீறி திருமணம் செய்தால் ஆவியாக வந்து உன்னை நான் துன்புறுத்துவேன்" என்று பயமுறுத்தி விட்டு செத்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;பல மாதங்கள் தன்னுடைய மனைவிக்கு செய்து கொடுத்த சத்தியத்தை தவறாமல் காத்து வாந்தான். ஆனால் முடிவில் எதேச்சையாக சந்தித்த ஒரு பெண்ணிடம் மனதை பறிகொடுத்தான். இருவருக்கும் நிச்சயதார்த்தம் செய்ய முடிவு செய்யப் பட்டது. அன்று இரவு ஆவியாக அவனுடைய மனைவி வந்தாள். அவன் தனக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றவில்லை என்று மிகவும் குறைபட்டுக் கொண்டாள். அதன் பிறகு ஒவ்வொரு இரவும் அவன் தூங்குபோது வந்து அவனை தொந்தரவு செய்ய ஆரம்பித்தாள். எதிர்கால மனைவியுடன் அவன் தனிமையில் பேசிய ஒவ்வொன்றையும் அந்த பிசாசு ஒரு வார்த்தை கூட மாறாமல் திருப்பிக் கூற ஆரம்பித்தது. நாட்கள் செல்ல செல்ல அதனுடைய தொந்திரவு அதிகரிக்க ஆரம்பித்தது அவனால் கொஞ்சம் கூட தூங்க முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;பக்கத்து கிராமத்தில் இருந்த ஸென் ஆசிரியர் ஒருவரிடம் நடந்த கதை எல்லாவற்றையும் கூறி தன்னை அந்தப் பிசாசிடமிருந்து காப்பாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டான். "மிகவும் புத்திசாலியான பிசாசாக இருக்கும் போலிருக்கிறதே" என்று கதையைக் கேட்ட ஸென் ஆசிரியர் அவனைப் பார்த்துக் கூறினார். "ஆமாம், அது நான் செய்கின்ற ஒவ்வொரு செயலையும் அறிந்து வைத்து இருக்கிறது. நான் பேசுகின்ற ஒவ்வொரு வார்த்தையையும் நினைவு வைத்திருந்து என்னிடமே திரும்ப சொல்கிறது" என அசிரியரைப் பார்த்து பரிதாபமாக கூறினான். "அந்த பிசாசை நாம் பாராட்டமல் இருக்க முடியாது. இருந்தாலும் நான் கூறுவைதைப் போல் அடுத்த முறை செய்" என்று அவன் காதில் ஒரு விஷயத்தைக் கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்று இரவு வந்த பிசாசிடம், ஸென் ஆசிரியர் கூறியவாறு "நீ உண்மையிலேயே புத்திச்சாலியான பிசாசு" என்று கூறியவன், மேலும் தொடர்ந்து "உன்னிடமிருந்து நான் எதையும் மறைக்க முடியாது. நீ என்னுடைய ஒரு கேள்விக்கு பதில் அளித்தால், நான் என்னுடைய நிச்சய தார்த்தை நிறுத்தி விடுகிறேன். மேலும் வாழ்நாள் முழுவதும் தனி மனிதனாகவே திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்கிறேன்" என்று அவனுடைய முன்னாள் மனைவி இன்னாள் பிசாசினைப் பார்த்துக் கூறினான். "உன்னுடைய கேள்வியைக் கேள்", என்று பிசாசு கூறியது தான் தாமதம் கீழே ஒரு பெரிய பின்ஸ் மூட்டையில் இருந்து ஒரு கைப்பிடி பின்ஸை எடுத்துக் கொண்டு, "என்னுடைய கையில் எத்தனை பின்ஸ் இருக்கிறது என்று சொல்" என்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த நிமிடமே அந்தப் பிசாசு அவன் கண்களிலிருந்து மறைந்தது. அன்று சென்றதுதான் என்றுமே திரும்பி வரவில்லை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9600999-111212015298400882?l=zendaily.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://zendaily.blogspot.com/feeds/111212015298400882/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9600999&amp;postID=111212015298400882' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9600999/posts/default/111212015298400882'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9600999/posts/default/111212015298400882'/><link rel='alternate' type='text/html' href='http://zendaily.blogspot.com/2005/03/blog-post_29.html' title='பிசாசை துரத்து - தினம் ஒரு ஸென் கதை'/><author><name>Kangs(கங்கா)</name><uri>http://www.blogger.com/profile/15743543447276408489</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9600999.post-111133398546733038</id><published>2005-03-28T10:50:00.000-05:00</published><updated>2005-03-28T09:56:19.526-05:00</updated><title type='text'>புரிய வில்லை - தினம் ஒரு ஸென் கதை</title><content type='html'>&lt;strong&gt;&lt;em&gt;எதை புரிந்தாலும் புரியாவிட்டாலும்.. எந்த நிலையில் இருந்தாலும்.. அந்த நிலையே நீ அடைந்த நிலை.&lt;/em&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பல வருடங்கள் பயிற்சியில் ஈடுபட்ட மாணவன் ஒருவன் ஆசிரியர் டைனின் காடாகிரி ரோஸியிடம் வந்து "நீங்கள் முன்பெல்லாம் சொற்பொழிவு ஆற்றும் போது ஏதோ புரியும் படி இருக்கும், ஆனால் இப்பொழுது எல்லாம் நீங்கள் பேசுவது என்ன என்றே புரிய வில்லை" என்று கூறினான்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆசிரியர் காடாகிரி அசட்டுத் தனமான முகத்துடன் சிரித்துக் கொண்டே, "கடைசியாக, நீ எதையோ புரிந்து கொள்வது போல் தெரிகிறதே" என்றார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9600999-111133398546733038?l=zendaily.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://zendaily.blogspot.com/feeds/111133398546733038/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9600999&amp;postID=111133398546733038' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9600999/posts/default/111133398546733038'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9600999/posts/default/111133398546733038'/><link rel='alternate' type='text/html' href='http://zendaily.blogspot.com/2005/03/blog-post_28.html' title='புரிய வில்லை - தினம் ஒரு ஸென் கதை'/><author><name>Kangs(கங்கா)</name><uri>http://www.blogger.com/profile/15743543447276408489</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9600999.post-111133559130545977</id><published>2005-03-25T10:14:00.000-05:00</published><updated>2005-03-25T10:14:21.746-05:00</updated><title type='text'>எப்படி சொல்லுகிறாய் - தினம் ஒரு ஸென் கதை</title><content type='html'>ருடாகிஜி மடத்தில் பயிற்சிக்காக வந்திருந்த அமெரிக்கர்கள் பிளிப் காப்லேவையும், பெர்னார்டு பிளிப்பையும் தனியாக அழைத்து சோயன் நாககாவா ரோஸி பின்வருமாறு கேட்டார். &lt;br /&gt;"இயேசு சிலுவையில் உயிர் நீக்கும் தறுவாயில் என்ன கூறினார்?"&lt;br /&gt;&lt;br /&gt;காப்லே, "என் தந்தையே, ஏன் என்னைக் கைவிட்டு விட்டீர்கள்?" என்று இயேசு கூறியதாக பதில் சொன்னார். &lt;br /&gt;"இல்லை" என்று கத்திய சோயன் ரோஸி, பிளிப்பினை நோக்கி, "இயேசு சிலுவையில் உயிர் நீக்கும் தறுவாயில் என்ன கூறினார்" என்று மறு படியும் கேட்டார்.  &lt;br /&gt;"காப்லே கூறியது சரியேன்றே எனக்குப் படுகிறது" என்று கூறிய பிளிப், "அவர் சொன்னார், 'என் கடவுளே, ஏன் என்னைக் கைவிட்டு விட்டீர்கள்?' " என்று பதில் கூறினார்.  &lt;br /&gt;&lt;br /&gt;"இல்லை" என்று மறுத்து அவர்கள் கூறிய பதிலினை ஏற்றுக் கொள்ள வில்லை சோயன் ரோஸி.  &lt;br /&gt;&lt;br /&gt;பொருமையை இழந்து "அப்படி என்றால் அவர் என்ன தான் கூறினார்?" என்று இருவரும் கேட்டார்கள்.  &lt;br /&gt;&lt;br /&gt;சோயன் ரோஸி தன்னுடைய கரங்களை மேலே தூக்கி வானத்தைப் பார்த்து கதறலான வேதனையுற்ற குரலுடன், "என் தந்தையே, ஏன் என்னைக் கைவிட்டு விட்டீர்கள்?" என்று அழுது கொண்டே கத்தினார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9600999-111133559130545977?l=zendaily.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://zendaily.blogspot.com/feeds/111133559130545977/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9600999&amp;postID=111133559130545977' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9600999/posts/default/111133559130545977'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9600999/posts/default/111133559130545977'/><link rel='alternate' type='text/html' href='http://zendaily.blogspot.com/2005/03/blog-post_25.html' title='எப்படி சொல்லுகிறாய் - தினம் ஒரு ஸென் கதை'/><author><name>Kangs(கங்கா)</name><uri>http://www.blogger.com/profile/15743543447276408489</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9600999.post-111022473541043152</id><published>2005-03-24T10:10:00.000-05:00</published><updated>2005-03-24T10:00:33.040-05:00</updated><title type='text'>எந்த நிலா - தினம் ஒரு ஸென் கதை</title><content type='html'>இன்று ஒரு நகைச்சுவையான ஸென் உரையாடலைக் கவனிப்போம்&lt;br /&gt;&lt;br /&gt;யூன் யென் துடைப்பத்தால் நிலத்தினைப் பெருக்கி வாரி கூட்டிக் கொண்டு இருந்த போது, டாவு "உன்னைப் பார்த்தால் ஈடுபாட்டுடன் வேலை செய்து கொண்டிருப்பதாய் தெரிகிறது" என்றார்.&lt;br /&gt;யூன் யென், "யார் ஒருவரும் ஒய்ந்து சும்மா இருப்பதில்லை என்பது உனக்கு தெரிந்திருக்க வேண்டும்?" என்றார்.&lt;br /&gt;டாவு "அப்படியா?, அப்படின்னா இரண்டாவது நிலவு இருப்பதாக சொல்லுகிறாயா?"&lt;br /&gt;யூன் யென் துடைப்பத்தை மேலே தூக்கிக் காட்டி, "இது எந்த நிலா?" என்று பதில் கேள்வி கேட்டார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9600999-111022473541043152?l=zendaily.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://zendaily.blogspot.com/feeds/111022473541043152/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9600999&amp;postID=111022473541043152' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9600999/posts/default/111022473541043152'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9600999/posts/default/111022473541043152'/><link rel='alternate' type='text/html' href='http://zendaily.blogspot.com/2005/03/blog-post_24.html' title='எந்த நிலா - தினம் ஒரு ஸென் கதை'/><author><name>Kangs(கங்கா)</name><uri>http://www.blogger.com/profile/15743543447276408489</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9600999.post-111159423267215613</id><published>2005-03-23T11:07:00.000-05:00</published><updated>2005-03-23T11:10:32.673-05:00</updated><title type='text'>வாழ்க்கையின் முதல் அழகிய புன்னகை - தினம் ஒரு ஸென் கதை</title><content type='html'>ஆசிரியர் மொகுஜென் தன்னுடைய வாழ் நாளில் சிரித்ததோ, புன்னகை செய்ததோ கிடையாது. எப்பொழுதும் முகத்தினை கடுமையாக வைத்துக் கொண்டிருப்பார். இறக்கும் தறுவாயில் இருந்த போது தன்னுடைய நம்பிக்கைக் கூறிய சீடர்களை அழைத்து, "நீங்கள் கடந்த பத்து வருடமாக ஸென்னினை என்னிடம் கற்று வருகிறீர்கள். நீங்கள் ஸென்னைப் பற்றி புரிந்து கொண்டதை பற்றி என்னிடம் விளக்கிக் காட்டுங்கள். யார் ஒருவன் மிகத் தெளிவாக விளக்குகிறானோ அவனே எனக்கு பிறகு இந்த மடத்தினை நிர்வகிக்கும் பொறுப்பினை ஏற்றுக் கொள்ள முடியும். அவனுக்கே என்னுடைய மேலங்கியும், திருவோட்டையும் தருவேன்" என்று கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;யாரும் பதில் கூறாமல், மொகுஜென்னுடைய கடுமையான முகத்தினைப் பார்த்துக் கொண்டிருந்தனர். &lt;br /&gt;&lt;br /&gt;வேகு காலமாக ஆசிரியருடன் இருந்த சீடன் என்சோ, ஆசிரியரின் படுக்கையின் அருகே வந்தான். அருகில் இருந்த மருந்துக் கோப்பையை ஆசிரியரை நோக்கி நகர்த்தினான். அதுதான் அவன் ஆசிரியருக்கு அளித்த பதில்.&lt;br /&gt;&lt;br /&gt;அதனைப் பார்த்த ஆசிரியரின் முகம் முன்பைவிட கடுமையானது. "இவ்வளவு தானா நீ புரிந்து கொண்டது" என்று நம்பிக்கைத் தேயந்த குரலில் கேட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;என்கோ மறுபடியும் படுக்கையின் அருகே சென்று கோப்பையை முன்பிருந்த இடத்திற்கே நகர்த்தினான்.&lt;br /&gt;&lt;br /&gt;முகம் மலர்ந்த ஆசிரியர் மொகுஜென் அழகிய புன்னகையுடன். "ஏ பொருக்கி" என்று செல்லமாக திட்டியவர், "என்னுடன் இத்தனை வருடங்களாக இருந்திருந்தாலும் என்னுடைய முழு உடலையும் நீ பார்த்ததில்லை. என்னுடைய மேலங்கியையும், திருவோட்டையும் எடுத்துக் கொள். அது உன்னையேச் சேரும்" என்று கூறினார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9600999-111159423267215613?l=zendaily.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://zendaily.blogspot.com/feeds/111159423267215613/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9600999&amp;postID=111159423267215613' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9600999/posts/default/111159423267215613'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9600999/posts/default/111159423267215613'/><link rel='alternate' type='text/html' href='http://zendaily.blogspot.com/2005/03/blog-post_23.html' title='வாழ்க்கையின் முதல் அழகிய புன்னகை - தினம் ஒரு ஸென் கதை'/><author><name>Kangs(கங்கா)</name><uri>http://www.blogger.com/profile/15743543447276408489</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9600999.post-111118859651071317</id><published>2005-03-22T10:10:00.000-05:00</published><updated>2005-03-21T18:05:13.706-05:00</updated><title type='text'>நறுமண எரிவை - தினம் ஒரு ஸென் கதை</title><content type='html'>&lt;p&gt;ஜப்பானில் உள்ள நாகசாகியில் வாழ்ந்த காமே என்ற பெண் நறுமணப் பொருட்களைப் போட்டு எரிக்க உதவும் போர்சலைன் பாத்திரங்களை உருவாக்கி வந்தாள். சாம்பிராணிச் சட்டி அல்லது கரண்டி போன்றதல்ல இது. மிகவும் வேலைப் பாடுகளுடன் கூடிய பீங்கானால் ஆன குடுவைகளைப் போன்றது. சில படங்களைக் கீழே கொடுத்துள்ளேன் பார்க்கவும்.&lt;br /&gt;&lt;table cellspacing="0" cellpadding="0" width="90%" align="center" border="0"&gt;&lt;tbody&gt;&lt;tr width="90%"&gt;&lt;td width="30%"&gt;&lt;img height="130" alt="நறுமண எரிவை-தினம் ஒரு ஸென் கதை" src="http://img.photobucket.com/albums/v733/kangs2000/Insence%20Burner/insense4_v.jpg" width="130" border="0" /&gt;&lt;/td&gt;&lt;td width="30%"&gt;&lt;img height="130" alt="நறுமண எரிவை-தினம் ஒரு ஸென் கதை" src="http://img.photobucket.com/albums/v733/kangs2000/Insence%20Burner/insense5_v.jpg" width="130" border="0" /&gt;&lt;/td&gt;&lt;td width="30%"&gt;&lt;img height="130" alt="நறுமண எரிவை-தினம் ஒரு ஸென் கதை" src="http://img.photobucket.com/albums/v733/kangs2000/Insence%20Burner/insense6_v.jpg" width="130" border="0" /&gt;&lt;/td&gt;&lt;tr&gt;&lt;/td&gt;&lt;td width="30%"&gt;&lt;img height="130" alt="நறுமண எரிவை-தினம் ஒரு ஸென் கதை" src="http://img.photobucket.com/albums/v733/kangs2000/Insence%20Burner/insense2.jpg" width="130" border="0" /&gt;&lt;/td&gt;&lt;td width="30%"&gt;&lt;img height="130" alt="நறுமண எரிவை-தினம் ஒரு ஸென் கதை" src="http://img.photobucket.com/albums/v733/kangs2000/Insence%20Burner/insense3_v.jpg" width="130" border="0" /&gt;&lt;/td&gt;&lt;td width="30%"&gt;&lt;img height="130" alt="நறுமண எரிவை-தினம் ஒரு ஸென் கதை" src="http://img.photobucket.com/albums/v733/kangs2000/Insence%20Burner/insense1_v.jpg" width="130" border="0" /&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;ஜப்பானில் இது போன்ற நறுமணப் பொருட்களை (சாம்பிராணி, ஊதுபத்தி) போட்டு எரிக்கும் குடுவைப் போன்ற பாத்திரங்கள் (இனி நறுமண எரிவை என அழைப்போம்) மிகவும் விலை உயர்ந்தவை. மிகவும் புகழ் வாய்ந்த தேனீர் விழாக்களில் (ஜப்பானின் தேனீர் விழாக்கள் தெய்விகத் தன்மையுள்ள தொண்மையான ஒரு விழாவாகும், பழமையான விழாவான இது அரசர்கள், சமுராயகள் முதல் பலராலும் மதிக்கப் பட்ட ஒரு விழாவாகும்) அலங்காரத்திற்காவும், நறுமணப் பொருட்களை ஏற்றி வைப்பதற்கும் பயன் பட்டது.&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;காமே தனது தந்தையிடம் இருந்து இந்தக் கலையினைக் கற்றாள். அவளுடைய தந்தை ஒரு குடிகாரர். அவரைப் போலவே காமேவும் மது பாணங்களை அருந்தவும், புகை பிடிக்கவும் கற்றுக் கொண்டாள். கொஞ்சம் சம்பாரித்தால் கூட அதை ஊதாரித் தனமாக செலவழிப்பதிலும், பிறரை அழைத்து விருந்து வைப்பதிலும் கரைத்தாள். எப்பொழுதும் யாரவது ஒரு ஆண் துணையுடன் தான் இருப்பாள்.&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;நறுமண எரிவையை செய்வதற்கு மிகவும் நேரம் எடுத்துக் கொள்வாள். ஆனால் அவள் செய்யும் எரிவையின் தரம் மிகவும் உயர்ந்ததாக இருக்கும். அதணால் அவளுடைய எரிவைக்கு நல்ல பெயரும் சிறப்பும் கிடைத்திருந்தது. அவளுடைய எரிவையை மிகவும் உயர்ந்த சமுராய் குடும்பத்தின் பெண்களிலிருந்து, சாதரணமான குடும்பத்தைச் சார்ந்தவர்கள் வரை உபயோகித்தனர். எரிவையை மிகவும் சுத்தமான, தெய்விகத் தன்மையுடன் கருதி பாதுகாத்தனர். அவர்கள் காமேவைப் போல் குடிப்பதோ, புகைப்பதோ, பிற ஆண்களின் மீது மோகம் கொண்டவர்களோ கிடையாது.&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;நாகசாகியின் மேயர் ஒரு சமயம் அவளிடம் எரிவை ஒன்றினைச் செய்து தருமாறு கேட்டுக் கொண்டார். அவள் செய்து தராமல் காலம் கடத்தி வந்தாள். ஆறுமாதங்கள் கழிந்தது. வேறு ஊருக்கு உயரிய பதவி கிடைக்கப் பெற்ற மேயர் தான் நகரத்தினை விட்டு செல்வதால், சீக்கிரத்தில் முடித்துக் கொடுக்குமாறு கேட்டுக் கொண்டார்.&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;ஒரு வழியாக மேயர் கொடுத்த ஊக்கத்தினாலும், அவசரத்தினாலும் எரிவையை செய்து முடித்தாள். பின்பு அதனை மேஜையில் வைத்தவள் வெகு நேரம் ஊன்றிக் கவனித்தாள். தன்னுடைய துணையைப் போல் நினைத்துக் கொண்டு நாள் முழுவதும் அதனைப் பார்த்துக் கொண்டே குடித்தாள், புகை பிடித்தாள், மற்ற வேலைகள் அனைத்தையும் செய்தாள்.&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;கடைசியாக சுத்தியலை எடுத்தவள், அதனை சுக்கு நூறாக உடைத்தாள். அவள் மனதில் நினைத்தது மாதிரி சரியான எரிவையாக அமையாததால் உடைத்து விட்டாள்.&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9600999-111118859651071317?l=zendaily.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://zendaily.blogspot.com/feeds/111118859651071317/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9600999&amp;postID=111118859651071317' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9600999/posts/default/111118859651071317'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9600999/posts/default/111118859651071317'/><link rel='alternate' type='text/html' href='http://zendaily.blogspot.com/2005/03/blog-post_22.html' title='நறுமண எரிவை - தினம் ஒரு ஸென் கதை'/><author><name>Kangs(கங்கா)</name><uri>http://www.blogger.com/profile/15743543447276408489</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9600999.post-111127964317528548</id><published>2005-03-21T12:07:00.000-05:00</published><updated>2005-03-21T12:07:40.943-05:00</updated><title type='text'>அன்பும் துக்கமும் எங்கே?</title><content type='html'>ஹுய்சூ தன்னுடைய நண்பனும் டாவோயிஸத் துறவியுமான சூயாங்சூவினைப் பார்த்து அவருடைய அன்பு மனைவியின் மறைவிற்காக ஆறுதல் கூற வந்திருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;சூயாங்சூவினைப் பார்த்தவர் திகைத்து விட்டார். அவர் குடிசைக்கு வந்த போது சூயாங்சூ கால்களுக்கு இடையில் மரத்தினால் ஆன பாத்திரத்தினை வைத்துக் கொண்டு தாளம் போட்டுக் கொண்டும், இராகம் ஒன்றினை உருவாக்கி பாட்டுப் பாடிக் கொண்டும் இருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஹுய்சூ "இத்தனை வருடங்கள் உன்னுடைய அன்பான மனைவியுடன் திருப்திகரமாக குடும்பம் நடத்தி வந்தாய். உன்னுடையக் குழந்தைகளைச் சீராட்டி நல்ல முறையில் வளர்த்தாள். அவளுடைய மறைவிற்காக துக்கப் பட்டு கண்ணீர் சிந்தாவிட்டாலும் பராவாயில்லை ஆனால் தாளம் போட்டுக் கொண்டு பாட்டு பாடிக் கொண்டிருப்பதைப் பார்ப்பதற்கு சகிக்கவில்லை" என்று தன்னுடைய மனதில் தோன்றிய கோபத்தினை வார்த்தைகளாக வெளிப் படுத்தினார்.&lt;br /&gt;&lt;br /&gt;அதற்கு சூயாங்சூ, "அப்படி இல்லை, நான் ஒரு சாதாரண மனிதன், அவள் இறந்த போது கண்ணீர் விட்டு துக்கப் பட்டேன். ஆனால் அவள் இந்த பூமியில் வருவதற்கு முன்பே எங்கோ ஜோதியாய் இருந்தாள். அந்த சமயத்தில் அவளுக்கு உடல் இல்லை. காலங்கள் கடந்த போது அவளுடைய ஆத்மாவுடன் பூத உடல் சேர்க்கப் பட்டது. சதையும், எலும்புகளும் சேர்ந்த ஆத்மாவுடன் கலந்து பிறந்தாள். எந்த ஒன்று இந்த உலகில் அவளுக்கு வாழ்வு கொடுத்ததோ அந்த ஒன்று அவளுக்கு மரணத்தினையும் கொண்டு வந்தது. குளிர்காலத்தினைத் தொடர்ந்து இளவேனிற்காலம் வருகிறது. இளவேனிற்காலம் கோடைக்காலத்தினைக் கொடுக்கிறது. கோடையும் வசந்தகாலமாக மாறுகிறது. வசந்தம் குளிர்காலமாக மாறுகிறது. இயற்கை எப்படி பருவகாலங்களைக் மாறி மாறி கொடுக்கிறதோ அதேப் போல் அவளது வாழ்வும் சாவும் மாறி மாறி வந்தது. இப்பொழுது பூமிக்கும், சொர்க்கத்திற்கும் இடையில் எங்கோ அமைதியாக தூங்கிக் கொண்டிருக்கிறாள். இந்த இயற்கையின் விதியினை அறிந்த பின்பும் நான் ஏன் துக்கப் பட வேண்டும். அறியாமையில் இருப்பதில் அர்த்தம் இல்லை." என்று அமைதியுடன் பதில் கூறினார்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9600999-111127964317528548?l=zendaily.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://zendaily.blogspot.com/feeds/111127964317528548/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9600999&amp;postID=111127964317528548' title='10 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9600999/posts/default/111127964317528548'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9600999/posts/default/111127964317528548'/><link rel='alternate' type='text/html' href='http://zendaily.blogspot.com/2005/03/blog-post_21.html' title='அன்பும் துக்கமும் எங்கே?'/><author><name>Kangs(கங்கா)</name><uri>http://www.blogger.com/profile/15743543447276408489</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>10</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9600999.post-111127696167069030</id><published>2005-03-20T09:20:00.000-05:00</published><updated>2005-03-20T09:21:03.783-05:00</updated><title type='text'>பிக்ஷுனி ஸாட்ஸுஜோவின் கண்ணீர்</title><content type='html'>ஆழமான தன்னொளி பெற்ற ஸாட்ஸுஜோ தன்னுடைய பேத்தி இறந்த போது அவளால் தன்னுடைய துக்கத்தைக் கட்டுப் படுத்திக் கொள்ள முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;அதே ஊரில் வசித்த ஒரு கிழவர் அதை பொருத்துக் கொள்ள முடியாமல் நயமாக, "எதற்காக இந்த அளவிற்கு துக்கப் பட்டு கண்ணீர் வடிக்கிறாய்? ஊரில் இருக்கும் மற்றவர்கள் இதனைப் பார்த்து 'எதற்கு புகழ் பெற்ற ஸென் ஆசிரியர் காகுயினிடம் பயிற்சி பெற்று தன்னொளி பெற்ற இந்தக் கிழவி தன்னுடைய பேத்தியின் மறைவிற்காக இப்படி அழுது புலம்பி ஒப்பாரி வைக்கிறது என்று கேட்பார்கள்?' நீ துக்கத்தினை மறந்து மனதினை தேற்றிக் கொள்ள வேண்டும்" என்று எடுத்துக் கூறினார்.&lt;br /&gt;&lt;br /&gt;அதைக் கேட்ட ஸாட்ஸுஜோ அந்தக் கிழவனை ஒருமுறை உற்று பார்த்து விட்டு "ஏ மொட்டைத் தலைக் கிழவா, உனக்கு என்னத் தெரியும்? அழகான பூக்களை தூவுவதோ, நறுமணப் பொருட்களை சுற்றி வைப்பதோ, மெழுகு வர்த்தி மற்றும் விளக்கினை ஏற்றி வைப்பதை விட என்னுடைய கண்ணீரும், புலம்பலும் தான் என்னுடைய பேத்தியின் ஆத்மாவை சாந்தமாக்கும்" என்று கோபமாக கத்தி திட்டி விட்டு மறு படியும் ஒப்பாரி வைக்க ஆரம்பித்தாள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9600999-111127696167069030?l=zendaily.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://zendaily.blogspot.com/feeds/111127696167069030/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9600999&amp;postID=111127696167069030' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9600999/posts/default/111127696167069030'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9600999/posts/default/111127696167069030'/><link rel='alternate' type='text/html' href='http://zendaily.blogspot.com/2005/03/blog-post_20.html' title='பிக்ஷுனி ஸாட்ஸுஜோவின் கண்ணீர்'/><author><name>Kangs(கங்கா)</name><uri>http://www.blogger.com/profile/15743543447276408489</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9600999.post-111050708117724903</id><published>2005-03-19T11:24:00.000-05:00</published><updated>2005-03-19T11:25:01.866-05:00</updated><title type='text'>பிக்ஷுனி ஸுங்கோயின் வாழ்க்கை</title><content type='html'>&lt;p&gt;இளமையும் அழகும் மிகுந்த ஸுங்கோயின் மற்றொரு பெயர் ஸுசு. மற்றவர்களின் தொந்தரவால் இளம் வயதிலேயே திருமணம் செய்து கொண்டாள். பின்பு மணமுறிவு (விவாகரத்து) எற்பட்ட போது, கல்லூரிக்குச் சென்று தத்துவம் பயின்றாள்.&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;அழகான ஸுங்கோவைப் பார்த்த யாரும் காதல் வயப்பட்டனர். அவளும் மற்றவர்களின் மீது காதல் வயப்பட்டாள். காதல் வயப்பட்டவளுக்கு தத்துவம் நிறைவைத் தரவில்லை. மடத்திற்கு சென்று ஸென் கற்றுக் கொள்ள முயன்றாள். ஆனால் அங்கிருந்த மாணவர்கள் அவள் மேல் காதல் வயப்பட்டனர். காதல், காதல்.. காதல் மூச்சு தினறும் அளவிற்கு காதல்.&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;அங்கிருக்கப் பிடிக்காமல் கியோடோ நகரத்திற்கு சென்று உண்மையான ஸென் துறவிகளுக்குரிய திடமும் உறுதியுடனும் இடைவிடாது பயிற்சியும், தியானமும் செய்தாள். கெனின் கோயிலில் இருந்த மற்ற சகோதரர்கள் அவளுடைய உறுதியைக் கண்டு வியந்தனர். புகழ்ந்தனர். அவர்களில் ஒருவன் மிகவும் உயர்ந்த நோக்கத்துடன் ஸென்னைப் பற்றியும், அவள் தன்னொளி பெறுவதற்கான வழியையும் சொல்லிக் கொடுத்தான்.&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;கென் கோயிலின் சமய குருவாக இருந்தவர் மொகுராய். "அமைதியான இடி" என்றுக் கூறப் படுபவர். கடுமையானவர். கோயிலின் விதிகள் அனைத்தும், புத்த தர்மங்கள் அனைத்தும் தெரிந்த அவர், மற்றவர்களுக்கு அதனைக் கூறாமல் தனக்குள்ளேயே வைத்திருந்தார். ஜப்பான் நாகரிகமாக மாறிய போது ஒரு சில துறவிகளும் அதற்கு ஏற்றவாறு மாறினர். பூஜை செயவதற்காக இருக்கும் தலைமைத் துறவி, நவ நாகரிக உலகில் மயங்கி திருமணம் செய்து கொண்டவர். மற்ற சில துறவிகளும் திருமணம் புரிந்து கொண்டனர். மொகுராய் அதனைக் கடுமையாக எதிர்த்தார்.&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;இந்தக் கோயிலில் இருந்த தலைமைத் துறவியின் மனைவி, ஸுங்கோவின் ஒழுக்கம், உறுதியுடன் செய்கின்ற பயிற்சி, ஆண்கள் அனைவரும் திரும்பிப் பார்க்கும் அழகு ஆகியவற்றைக் கண்டு பொறாமைக் கொண்டாள். அந்த பொறாமை என்ற அரிப்பினால், ஸுங்கோவின் மீது கட்டுக் கதை எற்றி அவளையும், அவளுக்கு உதவி செய்த மற்ற துறவியையும் இணைத்து, பழி சுமற்றினாள். அதணால் விசாரிக்காமல் ஸுங்கோ கோயிலிலிருந்து வெளியே துரத்தப் பட்டாள்.&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;"நான் முன்பு தவறு செய்து இருக்கலாம், ஆனால் எந்த தவறும் செய்யாத என்னுடைய நண்பனைப் பற்றி அவதூறு கூறிய தலைமைத் துறவியின் மனைவி இனி இந்தக் கோயிலில் வசிக்கக் கூடாது" என்று நினைத்தவள் 500 ஆண்டுகால பழைமை வாய்ந்த அந்தக் கோயிலிற்கு தீ வைத்து தரை மட்டம் ஆக்கினாள்.&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;மறுநாள் காவலாளிகள் அவளைக் கைது செய்து சிறை வைத்தனர். ஒரு இளம் வயது வக்கில் அவளுக்கு சிறைத் தண்டனையை குறைப்பதற்க்காக வாதாட முன் வந்தான். "எனக்கு உதவி செய்யாதே, நான் வேறு எதாவது செய்து மறுபடியும் சிறைக்குள் தான் இருப்பேன்" என்று கூறி மறுத்து விட்டாள்.&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;சிறையில் இருந்தபோது அறுபது வயது சிறைக் காவலாளி கூட அவள் அழகைப் பார்த்து ஒருதலையாகக் காதல் கொண்டான். ஏழு வருடங்கள் கழித்து வெளியே வந்தாள். ஆனால் "சிறைப் பறவை"யான அவளுக்கு யாரும் எந்த உதவியும் செய்ய வில்லை. ஒருவரும் அவளிடம் முகம் கொடுத்துக் கூட பேசவில்லை. ஸென் சகோதரர்கள் கூட அவளை வெறுத்து ஒதுக்கி வைத்தனர். ஸென்னின் குறிக்கோளான கருனை, அன்பு, பரிவு வெறும் வார்த்தையாய் போனதால்; யாருடனும் பேசாத, சரியாக சாப்பிடாத அவள் நாளைடைவில் நலிவடைந்து நோய்வாய் பட்டாள்.&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;ஒரு சமயம் அவளைச் சந்தித்த ஸின்சு பிரிவைச் சார்ந்த புத்த துறவி அவளுக்கு "அமிதாப புத்தாவின், அன்பும் கருணையும்" பற்றி எடுத்துக் கூறினார். அதைக் கேட்டு ஆறுதலும், மனச் சாந்தியும் அடைந்தாள். முப்பது வயதில் இளமையும் அழகுடன் இருக்கும் போதே இறந்து போனாள்.&lt;br /&gt;&lt;/p&gt;&lt;p&gt;மிகவும் வருந்திய காலத்தில் ஒரு பெண் கதையாசிரியரிடம் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த நிகழ்ச்சிகளைக் கூறினாள். அந்தக் கதை ஆசிரியர் அவளுடைய வாழ்க்கையைப் பற்றி புத்தகமாக எழுதினாள். தீரமும், உறுதியும், காதலும், சோகமும் கொண்ட அந்தக் கதை ஜப்பானில் பலராலும் படிக்கப் பட்டது. அவள் உயிரோடு இருந்த போது வெறுத்தவர்கள் கூட அந்தப் புத்தகத்தைப் படித்தப் பின்பு அவளுடைய மறைவுக்கு வருந்திக் கண்ணீர் விட்டனர்.&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9600999-111050708117724903?l=zendaily.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://zendaily.blogspot.com/feeds/111050708117724903/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9600999&amp;postID=111050708117724903' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9600999/posts/default/111050708117724903'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9600999/posts/default/111050708117724903'/><link rel='alternate' type='text/html' href='http://zendaily.blogspot.com/2005/03/blog-post_19.html' title='பிக்ஷுனி ஸுங்கோயின் வாழ்க்கை'/><author><name>Kangs(கங்கா)</name><uri>http://www.blogger.com/profile/15743543447276408489</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9600999.post-111050271246182655</id><published>2005-03-18T10:56:00.000-05:00</published><updated>2005-03-18T10:56:42.316-05:00</updated><title type='text'>அன்பும் கருணையும் இல்லை - தினம் ஒரு ஸென் கதை</title><content type='html'>சைனாவில் வசித்த ஒரு பாட்டி, துறவி ஒருவனுக்கு இருபது வருடங்கள் உதவி செய்து வந்தாள். துறவிக்காக சிறிய குடிசை போட்டுக் கொடுத்தாள். தியானத்தில் இருந்தவனுக்கு உணவு சமைத்துப் போட்டாள். இத்தனை வருடங்கள் ஆனதே, துறவி எந்த அளவுக்கு தன்னுடைய குறிக்கோளில் முன்னேறியுள்ளான் என்று சோதித்து பார்க்க விரும்பினாள்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த ஊரில் இருந்த பெண் ஒருத்தியின் உதவியை நாடினாள். அவளிடம், "போய் அவனைக் கட்டி அனைத்துக் கொள்" என்று கூறியவள், பின்பு, "அவனிடம் கேள், 'அடுத்தது என்ன?' என்று" எனச் சொல்லிக் கொடுத்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;அந்த அழகானப் பெண் குடிசையின் உள்ளே நுழைந்து துறவியை அழைத்தவள், கொஞ்சமும் தாமதியாமல் அவனைக் கட்டி அனைத்துக் கொண்டாள். பின்பு அவனிடம் மோகனமாக இமைகள் துடிக்கப் பார்த்து "அடுத்தது என்ன செய்யப் போகிறாய்?" என்றுக் கேட்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;"கடும் பனிக் காலத்தில் குளிர்ந்த பாறையில் முதிர்ந்த மரம் வளர்கிறது" என ஒருவகையான கவிதை நயத்துடன் பதில் அளித்தான் அந்த துறவி. பின்பு "எங்கேயாவது கதகதப்பு இருக்கிறாதா?, இல்லை" என்று கேள்வியையும் கேட்டு, பதிலையும் அந்தப் பெண்ணைப் பார்த்துக் கூறினான்.&lt;br /&gt;&lt;br /&gt;அங்கிருந்து திரும்பிய பெண் பாட்டியிடம் சென்று நடந்ததைக் கூறினாள்.&lt;br /&gt;&lt;br /&gt;அதைக் கேட்டு கோபமடைந்த பாட்டி "அவனுக்கு இருபது வருடங்கள் அடைக்கலம் கொடுத்ததை நினைத்தால் வருத்தமாக இருக்கிறது, அவன் உன்னுடைய தேவைகளைப் பார்த்தும் கருனையுடன் ஆறுதல் ஒன்றும் கூறவில்லை, உன்னுடைய உணர்ச்சிகளின் வலியினை உணர்ந்தும் என்ன என்று அனுசரனையாக கேட்கவில்லை. உன்னுடைய காமத்திற்கு அவன் உடன் பட்டிருக்க வேண்டாம், ஆனால் உன்னுடைய மனதின் கவலைக்கு, உணர்ச்சிகளின் தேவைக்கு மருந்தாக பரிவுடன் பேசி இருந்து இருக்கலாம்" என்றுக் கூறியவள் உடனடியாக அருகிலிருந்த குடிசைக்கு சென்று அதனை தீ மூட்டிக் கொளுத்தினாள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/9600999-111050271246182655?l=zendaily.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://zendaily.blogspot.com/feeds/111050271246182655/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=9600999&amp;postID=111050271246182655' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9600999/posts/default/111050271246182655'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/9600999/posts/default/111050271246182655'/><link rel='alternate' type='text/html' href='http://zendaily.blogspot.com/2005/03/blog-post_18.html' title='அன்பும் கருணையும் இல்லை - தினம் ஒரு ஸென் கதை'/><author><name>Kangs(கங்கா)</name><uri>http://www.blogger.com/profile/15743543447276408489</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-9600999.post-111049737353099328</id><published>2005-03-17T13:23:00.000-05:00</published><updated>2005-03-17T13:37:34.380-05:00</updated><title type='text'>பிக்ஷுனி ரியோனென் வாழ்க்கை</title><content type='html'>ரியோனென் 1797'ல் பிறந்தவர். புகழ் பெற்ற சமுராய் ஸிங்கனின் பேத்தி. இளம் வயதிலேயே அருமையான கவிதைகள் எழுதுவதில் வள்ளவர். தன்னுடைய பேரழகு மற்றும் கவிதைத் திறமையால் ஜப்பான் அரசியின் உதவிப் பணிப் பெண்ணாக வேலை செய்யும் அரும் பாக்கியம் கிடைத்தது. அவளுடைய திறமையால் பதினேழு வயதிலேயே நல்ல பெயரும் புகழும் சம்பாதித்து இருந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;அரசியின் திடிர் மறைவால் ரியோனின் வாழ்க்கை மாற்றம் அடைந்தது. உலக வாழ்க்கையின் நிலை இல்லாத தன்மை அருகில் உள்ள உற்ற நண்பர்களையோ, பாசமான உறவினர்களையோ இழக்கும் போது தான் புலப்படும். ரியோனின் மன நிலை உலகத்தில் உள்ள பந்த பாசங்கள், பிறப்பு இறப்பு என்ற மாய சக்கரத்தின் சுழலில் தான் ஒரு சிறு துறும்பு எனத் தெள்ளத் தெளிவாக அறிவதற்கு அரசியின் மரணம் காரணமாக அமைந்தது. அப்பொழுது தான் ஸென்னில் சேர்ந்து துறவறத்தை மேற்கொள்ள முடிவெடுத்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;அது சாதரணமான முடிவல்ல, அழுத்தமான உறுதியான இறுதியான முடிவு. ஆனால் ஒரு அழகான இளம்பெண் சன்னியாசினியாக மாறுவதற்கு மற்றவர்கள் சம்மதிக்க வேண்டுமே.&lt;br /&gt;&lt;br /&gt;அவளுடைய உறவினர்கள் வற்புறுத்தலால் திருமணம் செய்ய சம்மதித்தாள். ஆனால் மூன்று குழந்தைகள் பெற்றதும் சன்னியாசினி ஆக மாறுவதற்கு ஒத்துக் கொள்ள வேண்டும் என்ற உத்தரவாதத்தினை பெற்றுக் கொண்டு திருமணம் செய்து கொண்டாள். 25 வயதில் தன்னுடைய கோரிக்கை நிறைவேறியதும் அவளால் ஒரு நிமிடம் கூட காத்திருக்க முடிய வில்லை. உறவினர், கணவர், குழந்தைகள் அனைவரும் தடுத்த போதும் பந்தங்களிலிருந்து விடுபட்டு, மொட்டை அடித்துக் கொண்டு ரியோன் என்ற புதுப் பெயரினைச் சூட்டிக் கொண்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;தன்னுடைய புனித பயணத்தை ஆரம்பித்தவள் அங்கிருந்து கிளம்பி ஈடோவில் இருந்த தேட்சுகியுவிடம் சென்று அவருடைய பெண் சீடராக சேர்வதற்கு அனுமதி கேட்டாள். ஒரு கணம் கூட சிந்திக்காமல் அவளுடைய பேரழகைப் பார்த்து அனுமதி தர மறுத்து விட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;ரியோன் மற்றொ
